Eeladhesam - eeladhesam.com - Eeladhesam - Tamil Eelam News Network

Latest News:

14.08 அன்று வீரச்சாவடைந்த மாவீரரின் நினைவு வணக்க நாள் இன்றாகும் 14 Aug 2012 | 04:22 pm

மண்ணின் விடுதலையினையும் தமிழினத்தின் சுதந்திர வாழ்வினையும் உறுதிப்படுத்துவதற்காக சிங்களத்தின் தடையுடைத்து படையழித்து வரலாறாகிப் போன மான மறவர்களான மாவீரர்களின் நினைவைப் போற்றுவோம்.

வழி தவறிய மேலும் 41 பேர் கடற்படை வலையில் சிக்கல்! 14 Aug 2012 | 04:14 pm

சட்டவிரோதமாக கடல் வழியே அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த 41 பேர் இன்று (14) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு கனேடிய அரசு அகதி அந்தஸ்த்து 14 Aug 2012 | 02:59 pm

சிறீலங்காவிலிருந்து எம்.வீ.ஓசியன் லேடி கப்பல் மூலம் கனடா சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு கனேடிய அரசு அகதி அந்தஸ்த்து வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில் அழகுச் சிகிச்சை நிலையப் பணிப்பெண்ணை தொந்தரவு செய்த சிறீலங்கா முன்னாள் தூதுவருக்கு சிறைத்தண்டனை 14 Aug 2012 | 02:56 pm

சிறீலங்காவின் முன்னாள் மேற்கு மாகாணசபை உறுப்பினர், இங்கிலாந்தில் அழகுச் சிகிச்சை நிலையப் பணிப்பெண்ணை தொந்தரவு செய்ததால்,

மன்னார் பிரதேச ஊடகவியலாளர்கள் 4 பேருக்கு தொடர் கொலை மிரட்டல் 14 Aug 2012 | 02:46 pm

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் நான்கு பேர் தமக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

TNPF நடத்தும் ஜனநாயக வழியிலான போராட்டத்தில் அனைவரையும் ஒன்று திரளுமாறு சிறீதரன் அழைப்பு 14 Aug 2012 | 04:35 am

தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடத்தும் ஜனநாயக வழியிலான போராட்டத்தில் அனைவரும் ஒன்று திரள- கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளியவளையில் இனம்தெரியதோரினால் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் 14 Aug 2012 | 12:55 am

முல்லைத்தீவு முள்ளியவளையில் வெள்ளை ஊர்தியில் வந்த இனம்தெரியதோரினால் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

தொன்மை வாய்ந்த சிவன் ஆலயத்தை ஆக்கிரமித்த புத்தபிரான்! 14 Aug 2012 | 12:49 am

முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுக் கிராமத்தில் பெரியமுறிப்புக் குளத்திற்கு அண்மித்த பகுதியில் தொன்மை வாய்ந்த சிவன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பதுடன் சிவன் கோவில் அர்ச்சகரையும் இரா...

சுவாஸிலாந்து மன்னர் 40 பிரதிநிதிகளுடன் இன அழிப்பு நாடான சிறீலங்காவுக்கு விஜயம் 14 Aug 2012 | 12:34 am

சுவாஸிலாந்து மன்னர் மும்ஸ்வதி III மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை 3 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் TNAக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு 3ஆம் தரப்பாக தென் ஆபிரிக்கா? 13 Aug 2012 | 10:58 pm

இடையில் நிறுத்தப்பட்டுள்ள, இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க நடு நிலையாளராக செயற்பட தென்னாப்பிரிக்கா தயாராகி வருகிறது என சிங்கள ஊடகம்...

Recently parsed news:

Recent searches: