Artveedu - artveedu.com

General Information:

Latest News:

இரவென்னும் நரகம். 19 Aug 2013 | 09:15 am

உறக்கம் வராத ஒரு இரவில் பாலகுமாரனின் ஒரு நாவலை படித்துக் கொண்டிருந்தேன். நடுஇரவின் அமைதியில் என் அலைபேசியில் ஜென்ஸியின் ‘தெய்வீக ராகம்.......தெவிட்டாத பாடல்’ மெலிதாக பாடிக்கொண்டிருந்தது, மனதுக்கு ரம்ய...

பேச்சிலர் வாழ்க்கை- ஒரு அய்யாச்சாமியின் டைரி! 31 Jul 2013 | 04:00 pm

நம்ம வாழ்க்கையில பேச்சிலர் வாழக்கைங்கறது ஒரு அழகான ஒரு கட்டம்ன்னு சொல்லுவாங்க....அந்த அழகான கட்டத்துல நல்ல நண்பர்கள் கெடைச்சுட்டா சந்தோஷம்தான். ஆனா அதுவே அராத்து புடிச்ச அப்பிரண்டிசு பசங்களா அமைஞ்சிட்...

கஞ்சா-சில குறிப்புகள்! 30 Jul 2013 | 02:23 pm

கஞ்சா என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தாரச் சூழ்நிலையும் பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' இசை கலைஞரான ''பாப்மார்லி'' தனது இசை எழுச்சிக்கு "கஞ்சா" பெரிதும் உதவுவதாக நம்பின...

எட்றா வண்டிய....வாமு கோமு ஊட்டுக்கு......! 11 Jul 2013 | 08:58 pm

சில நாட்களாகவே “குட்டிப்பிசாசு” என் காதுமடலை கடிக்கின்றாள் முணுமுணுப்பாக ஏதோ கூறிக்கொண்டேயிருக்கின்றாள், அவளின் வாயில் பான்பராக் வாசம் எப்பொழுதும் இருக்கின்றது, “சரோஜா” வேறு தீப்பிடித்த காயங்களோடு கரு...

அன்னக்கொடி கொட்டாவி வந்ததடி......! 28 Jun 2013 | 06:56 pm

ஆடுமேய்க்கும் கூட்டத்தில் கொடிவீரன் என்ற தலித் இளைஞனும் அன்னக்கொடி என்கின்ற மேட்டுக்குடி இளைஞிக்கும் ஏற்படுகின்ற ஒரு மென்மையான காதலை அழகான ஒளி அமைப்புடன்; கொஞ்சம் மொன்னையாக எடுத்திருக்கின்றார் பாரதிரா...

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் 4 Jun 2013 | 09:38 am

“குடி குடியை கெடுக்கும் குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்” என்னடா இது...? சாத்தான் வேதம் ஓதுகின்றது! என்று நீங்கள் சிரிப்பது புரிகின்றது… மேலும் படியுங்கள் ஏன்? இப்படிச் சொல்கின்றேன் என்று புரிய...

காலையில் கக்கா போகவில்லை.... 1 Jun 2013 | 09:00 am

Dear veedu Twinkle, twinkle, little star, How I wonder what you are. Up above the world so high, Like a diamond in the sky. When the blazing sun is gone, When he nothing shines upon, Then you show y...

அங்கே நூத்தம்பது ரூபாய் அதிகச்சம்பளம்...! 22 May 2013 | 09:04 am

"நூத்தம்பது ரூபாய் சம்பளம் அதிகம்ங்கறதுக்காக....இந்த கடைக்கு வேலைக்கு வந்தது தப்பாப் போச்சு..!" என்று சோமு நினைத்தான் "இப்ப நெனைச்சு என்ன பண்ணறது இம்மாம் பெரிய திருப்பூர்ல வேற கடை கெடைக்கலையா எனக்கு!"...

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ...? 16 May 2013 | 09:32 am

இது கொஞ்சம் அசைவப் பதிவு கலாச்சார காவலர்கள் அப்பீட்டு! சமீபமாக வெளிவந்து வெற்றிகரமாக?! ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் திரைப்படத்தில் நாயகனின் பெயர் "குஞ்சிரபாதம்" இந்த பெயர் அவனை சங்கடப்படுத்துகின்...

ஏனுங்க...கொஞ்சனேரம் தூங்கறேனுங்க மெட்ராஸ் வந்தா எழுப்புங்க....! 8 May 2013 | 07:22 pm

சோலையம்மா போன்ற பல படங்களை தயாரித்த கள்ளிப்பட்டி ஜோதி கனவு தொழிற்சாலையில் கையைச் சுட்டுக்கொண்டதால்... சென்னையை விட்டுச் சிறிது காலம் சொந்த ஊரில் குடும்பத்துடன் வந்து வசிக்கத் தொடங்கினார். அவருடைய மகன்...

Recently parsed news:

Recent searches: