Blogspot - adiraitiyawest.blogspot.com - TIYA

Latest News:

மரண அறிவிப்பு ! 27 Aug 2013 | 10:07 am

மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மஸ்தான் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் K.S.M. அப்துல் வஹாப், மர்ஹூம்  K.S.M. சேக்தாவூது,  K.S.M. பகுருதீன்,  K.S.M. புஹாரி ஆகியோரின் மருமகனும், S.M. ரபி முஹம்மது, S.M. முத...

செலவாகும். புரோக்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செலவாகும். 26 Aug 2013 | 10:56 pm

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய...

இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்த சிறுவனுக்கு உதவிடுவீர் ! 25 Aug 2013 | 10:36 pm

மதுக்கூர் மெளலான தெருவைச் சார்ந்த நிஜாம் ராஜா அவர்களின் மகன் சேக் பரீத் [ வயது 15 ] பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நோன்பு பெருநாளுக்கு அடுத்தநாள் முதல் இச்சிறுவனுக்கு உடல் நிலை மிகுந்த பாதிப...

கழிவுகளை அள்ளுவதற்காக அதிரை பேரூராட்சிக்கு இரு வாகனங்களை வழங்கிய TIYA அமைப்பினர் ! 25 Aug 2013 | 09:09 pm

அதிரை பேரூராட்சி உட்பட்ட 16 மற்றும் 17 ஆகிய வார்டுகளில் உள்ள திறந்த வெளியில் அமைந்திருக்கும் கழிவு நீர் வாய்க்கால்களில் அடைத்துக்கொண்டு இருக்கும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்களால் அப்புறப்பபடுத்தியவுடன...

வறுமையில் வாழும் முஸ்லிம்கள் - மத்திய அரசு ஆய்வு! 23 Aug 2013 | 02:18 pm

புதுடெல்லி: இந்தியாவில் அதிக அளவில் முஸ்லிம்களே வறுமையில் வாழ்வதாக மத்திய அரசின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. "இந்தியாவில் வசிக்கும் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்...

சிறையில் வாடும் நிரபராதி முஸ்லிம்களுக்கு சட்ட உதவி - மத்திய அரசு முடிவு! 23 Aug 2013 | 02:17 pm

புதுடெல்லி: பொய் வழக்குகள் மூலம் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்கு சட்ட உதவி வழங்க மத்திய அரசு முடுவெடுத்துள்ளது. தீவிரவாத வழக்குகளில் பெரும்பாலும் முஸ்லிம்களே சிக்கவைக்கப் பட்டுள்ளனர். இதில் அநியாயமாக...

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும் 23 Aug 2013 | 02:16 pm

சென்னை குளோபல் மருத்துவமனையில் 26-07-2013 அன்று முதல் சிகிச்சை முடிந்து, ‘நான் குணமாகிவிட்டேன்’ என்று மகிழ்ச்சியோடு பேராசிரியர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டபோது, அவருடன் நான். செல்போனில் படம் எடுத்...

ரசாயன குண்டு வீச்சு;தூக்கத்திலேயே 1300 பேர் கொன்று குவிப்பு 23 Aug 2013 | 12:46 am

சிரியாவில் அதிபர் ஆதரவு படைகள் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தின. இந்த கொடூர தாக்குதலில் 1300 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். தூங்கிக்கொண்டிருந்த பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்த துயரம் நேரிட்டுள்ளது. ஆனா....

சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல்: விசாரணைக்கு ஐ.நா. உத்தரவு 23 Aug 2013 | 12:34 am

அரசுக்கு எதிரான புரட்சிப் படையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் ரசாயன ஆயுதத் தாக்குதலை அரசு ஆதரவுப் படையினர் நடத்தவில்லை. அந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று சிரியா அரசு மறுத்துள்ளது. எனி...

மலேசிய பஸ் விபத்தில் 2 இந்தியர் உள்பட 37 பேர் சாவு 23 Aug 2013 | 12:33 am

மலேசியாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் புதன்கிழமை நடந்தது. ஜென்டிங் ஹைலாந்திலிருந்து 53 பயணிகளுடன் தலைநகர் கோலாலம்பூர் நோக்கி மல...

Related Keywords:

கோயில் கோவில் எது சரி, குர்பானி பிராணியின் வயது, புதிய தொழில்கள்

Recently parsed news:

Recent searches: