Blogspot - amaithichaaral.blogspot.com - கவிதை நேரம்

Latest News:

தூதும்,, சமாதானமும். 29 Jul 2013 | 07:15 am

படத்துக்கு நன்றி இணையமே. கல்லெறிபட்ட தேன் கூடாய்க் கலைந்து கிடந்த வீட்டில் இரு வேறு கட்சிகளாய்ப் பிரிந்து நின்று உப்புப் பெறாத விஷயத்துக்காய், விஷவார்த்தைகளால் சுட்டுக் கொண்டார்கள் தலைவனும் தலைவ...

காகிதக்குறிப்புகள்.. (வல்லமையில் வெளியானது) 6 May 2013 | 09:50 am

காற்தடம் பதியாப்பாதையெனவும், எழுதப்படாத வெற்றுக்காகிதமெனவும் முன் நீண்டு கிடக்கிறது இன்றைய தினம். புட்களின் அதட்டலுக்குப் பயந்த விடிகாலைச்சூரியன் மேகப்போர்வை விலக்கி மெல்ல முகம் காட்டவும் தலைய...

தாயம்.. (அதீதத்தில் வெளியானது) 26 Apr 2013 | 09:50 pm

களத்திலிறங்கிய காய் பழமாகவில்லையாம்.. விரும்பிய எண் வரவில்லையென சபிக்கிறார் பகடைக்காய்களை, உருட்டியதே தான்தானென்பதை மறந்து விட்டு. கிடைத்த புதையல் ஆணாக இல்லையாம்.. பிறந்தது பெண்ணென்று வெறுக்கிறார் பெற...

பறவைகள் பூத்த மரம்.. (அமீரகத்தமிழ்மன்றத்தின் ஆண்டுவிழா மலரில் வெளியானது) 3 Apr 2013 | 10:56 am

இலை நிறைந்து அடர்ந்த பழங்களினூடே அலகுகளின் வழி ஒலிபரப்பிக்கொண்டிருந்தன சங்கீதத்தை கிளை நிறைந்து படர்ந்திருந்த பறவைகள் கோடி வீட்டு மாமரத்தில். உதயாஸ்தமனங்களை அறிவிக்கும் சம்பளமில்லாப்பணியாளர்களு...

ஸ்வரக்கொத்து.. (இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது) 6 Mar 2013 | 07:21 am

நினைவுப்பேழை திறந்து கொள்ளும் நொடிகளிலெலாம் மீட்டிச்செல்கிறது மனவீணையை, இழை இடைவெளியில் புகுந்து பரவும் சுகந்தக்காற்று. மல்லிகையாய், சந்தனமாய் மொட்டவிழ்ந்து மணக்கும் ஒவ்வொரு நினைவிழையின் மெல்லிய மீட்...

சிறகுதிர்த்த மின்மினி.. (வல்லமையில் வெளியானது) 20 Feb 2013 | 07:12 am

இணையத்தில் சுட்ட படம்.. மின்மினி மந்தையினின்று வழி தப்பிய எரிகல்லொன்று கவணிடை எறிகல்லாய்ப்புறப்பட்டது.. வெகுதூரப்பயணமோவென ஏங்கி வினவிய சகாக்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு உல்லாசமாய்ப்புறப்பட்ட உற்சாக...

உணர்வுகளும் அமைதியும்..(இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது) 17 Feb 2013 | 11:14 am

பிளிறலுடன் நிலையத்தினுள் நுழைந்தது ரயில் மதம் பிடித்ததுவோ எனவஞ்சும்படி ஆர்ப்பரித்துக்கொண்டு. அரைகுறை உறக்கத்தில் ஒவ்வொரு இலையாயுதிர்த்துக்கொண்டிருந்த அரச மரமொன்று தடதடவென அகிலமெங்கும் கிடுகிடுத...

ரயிலோடும் வீதிகள்.. (நவீன விருட்சத்தில் வெளியானது) 30 Jan 2013 | 12:18 pm

(இணையத்தில் சுட்ட படம்) கயிற்று வளையத்துள் அடைபட்டிருந்த பெட்டிகளெல்லாம் அலுத்துக்கொண்டனர், ரயில் மெதுவாகச்செல்வதாக.. குதித்துக் கும்மாளமிட்டுச் சூறாவளியாய்க் கிளம்பிய ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன...

தொலைந்த நிழல்..(நவீன விருட்சத்தில் வெளியானது) 24 Jan 2013 | 12:50 pm

மதிய வெய்யில் உறங்கிக்கொண்டிருந்த வீதிகளில் தேடலுடன் நகர்ந்து கொண்டிருந்தது அந்த நிழல். பூவரச மரத்தின் கீழ் துயின்ற பூச்சருகுகளின் உறக்கம் கலைக்காமல் வார்த்தைக்குள் வராத சங்கீதத்தை வாய்க்குள் மெ...

வலி மிகுந்த நேரம்.... 26 Dec 2012 | 04:58 pm

சுயத்தை தொலைத்த செயற்கை பூச்சுகளின் பின்னான முகம் மறந்துதான் போகிறது. எப்போதும் தயாராய் சில முகமூடிகள் மாட்டிக்கொள்ள தோதாய் . தேர்ந்தெடுக்கும் குழப்பம் எப்போதும் இருந்ததில்லை . இருப்புக்கு தகு...

Recently parsed news:

Recent searches: