Blogspot - anbudanananthi.blogspot.com - அன்புடன் ஆனந்தி

Latest News:

சூல் கொண்ட மங்கை...! 21 Aug 2013 | 08:31 am

ஆதவன் அயர்ச்சியில் அப்புறத்தில் சென்று விட... பிள்ளைச் சிரிப்பாய் பிறை நிலா உந்தன் வெள்ளைத் தோற்றம்... எவரோ உன்னை... எட்டிப் பார்ப்பதாய் எண்ணியோ வேகமாய் அங்குமிங்கும் வெட்கத்தில் மறைந்த...

விடியல்...! 13 Aug 2013 | 07:34 pm

ஆதவன் அமர்க்களமாய் சஞ்சரிக்க அங்கங்கே பறவைகள் இசையமைக்க அவ்விசைக்கு ஏற்றாற்போல் அத்தனை மரங்களும் தலையசைக்க... தலையசைத்த நேரத்தில் தளிர்காற்று எனைத் தாக்க கண்மூடியே ஒரு நிமிடம் கண்ணுக்கெட்டா தூரம் நான...

மௌனத்தின் மொழி...! 17 Jul 2013 | 08:29 am

விடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா... எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் அறிவால் உணர்ந்தாய்... வைத்...

மனதின் வலிகள்...! 10 Jul 2013 | 08:58 am

உறவுகளின் உன்னதம் உருக்குலைந்து நிற்க... கனவுகளின் எல்லைகள் கரையுடைத்து கடக்க.. மாயைகள் சூழ்ந்த மனதின் வலிகள் மௌனமாய் தாக்க... மகேசன் துணை நாடி மங்கை நான் நிற்கிறேன்.. இருந்தும் இல்லாததும...

பாலக் பன்னீர்...! 9 Jul 2013 | 08:50 am

தேவையான பொருட்கள்: பன்னீர் - 1 கப் கீரை - 3 கப் வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன் சீரகம் - 1/4 ஸ்பூன் மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன் சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன் மல்லிப்பொடி -...

விதைத்த விதைகள்...! 4 Jul 2013 | 08:35 am

விதைத்த விதைகள் வீண் போவதில்லை விளையும் துன்பம் எதுவும் விதியின் வினைப்பயன் மட்டுமே இல்லை.. கடந்து போகும் நேரம் எதுவும் கைக்கு எட்டுவது இல்லை கலைந்து போன உறவுகள் எளிதில் கை கூடுவதும் இல்ல...

கடந்து போகும் காலங்கள்...! 16 May 2013 | 09:37 am

ஆசைகள் அடக்கி ஆண்டவனை ஆழ்மனதில் இருத்தி... அமைதியாய் அமர்ந்திருந்தால் அகிலமும் கைவசப் படும்.. நிறை குடம் என்றும் ததும்புவதில்லை... தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் எல்லாரிடத்தும் பறை சாற்றி... பெருமை பட்...

கார முறுக்கு...! 11 May 2013 | 08:36 am

தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப் சவர் க்ரீம் (sour cream) - 1/2 கப் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ஓமம் - பொடி செய்தது சிறிது காயப்பொடி - சிறிது உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: ஒரு கிண்ணத்தில் அரிச...

சிவம்....! 30 Apr 2013 | 09:31 am

எல்லை மீறிய ஆனந்தம் அளிக்கக் கூடிய பிரம்மாண்டம் ஒன்றே... அது என் ஈசன் திருவடி.. அவனடி நாட ஆன்ம பலம் வேண்டும்.. இப்படித் தான் வழிபட வேண்டும் என்ற நியதிகள் தேவை இல்லை... நியமனங்கள் தேவை இல்லை... கட்டுக்...

பாகற்காய் பக்கோடா...! 6 Apr 2013 | 09:10 am

தேவையான பொருட்கள்: பாகற்காய் - 4 கடலை மாவு - 1/4 கப் மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப) கரம் மசால் பொடி - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயம் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது...

Related Keywords:

ஊடல், அழகான காதல் வரிகள், நிலவே நீ தான் யாருக்கு, pengalin unarchi, மின்சார கண்ணா என் மன்னா

Recently parsed news:

Recent searches: