Blogspot - blogintamil.blogspot.com - வலைச்சரம்
General Information:
Latest News:
தேடித் தரும் தேன்சிட்டு -2 27 Aug 2013 | 05:57 am
தினசரி தியானம், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை சுற்றி வருவோமா வலைப்பூக்களில் தேன் அருந்த ....கிளம்புங்கள் முதலில் நெடுஞ்சாலை, விருதுநகர் பக்கம் போவோம் எளிமையான வார்த்தைகளில் தெளிவாகக்...
தேடித் தரும் தேன்சிட்டு -1 26 Aug 2013 | 05:51 am
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே. நன்றி : தினசரி தியானம் - ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் -திருப்பராய்த்துறை வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனாவுக்கும், வலைப்பூக்களின் ஆசிரிய...
செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல் 25 Aug 2013 | 08:15 am
அன்பின் சக பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அகிலா - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் கவனத்துடனும் பொறுப்புடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெற....
கோவையிலிருந்து அகிலா – 7 25 Aug 2013 | 06:30 am
இனிய வணக்கம் நண்பர்களே... குட்டிக் கவிதை விடியலை காணாத ஓர் இரவு விழித்திருந்தது உன்னோடு விடிந்துவிட்ட மறு இரவு விழித்திருந்தது உன் நினைவுகளோடு... .... எழுத்தும் அதன் அழகும் : நவீனம் சிந்திக்கு...
கோவையிலிருந்து அகிலா – 6 24 Aug 2013 | 06:30 am
இனிய வணக்கம் நண்பர்களே... குட்டிக் கவிதை தொட்டு செல் காற்றே உரசினால் பற்றிக் கொள்வேன் நான் பெண்.... எழுத்தும் அதன் அழகும் : வரலாறு கடந்தகால நிகழ்வுகளைக் குறிக்கும் இலக்கியமே வரலாறு என்றாலும் அதி...
கோவையிலிருந்து அகிலா – 5 23 Aug 2013 | 06:30 am
இனிய வணக்கம் நண்பர்களே... குட்டிக் கவிதை சிறு கூழாங்கல்லை அன்பானவளின் கீழ் வைக்கும் அந்த பனிப்பறவையின் காதல் அடுத்த பிறவியை நம்பச் சொல்கிறது.... எழுத்தும் அதன் அழகும் : இயல்பு இயல்பாய் இருக்கும் அ...
கோவையிலிருந்து அகிலா – 3 22 Aug 2013 | 10:21 am
இனிய வணக்கம் நண்பர்களே... குட்டிக் கவிதை... எடை குறைந்திருக்கிறேனாம்... எடுத்துச் சென்ற இதயத்தை விட்டுச் செல்... எழுத்தும் அதன் அழகும் : யதார்த்தம் யதார்த்தங்களைத் தொட்டு எழுதப்படும் எழுத்துக்கள்...
கோவையிலிருந்து அகிலா – 4 22 Aug 2013 | 06:30 am
இனிய வணக்கம் நண்பர்களே... குட்டிக் கவிதை உதிர்ந்து போன குல்மோகர் பூக்களை தொட்டு சென்ற மழை நீரால் சிவப்பாய் சாலை... எழுத்தும் அதன் அழகும் : இயற்கை இயற்கையை அதன் தன்மையோடு மட்டுமே வடித்தல் இயலாது....
கோவையிலிருந்து அகிலா – 2 20 Aug 2013 | 06:30 am
இனிய வணக்கம் நண்பர்களே... குட்டிக் கவிதை... நீலம் மாறிய காலை வானம்... மழையின் தூவல்களில் மரங்களின் ஆர்ப்பரிப்பு... நட்டு வைத்த ரோஜா மட்டும் என் கைப்படாத நீரில் நனைந்து கொண்டிருப்பதாய்க் கண்ணீர்...
கோவையிலிருந்து அகிலா... 19 Aug 2013 | 07:34 am
வலைச்சரத்தின் இனிய வாசகர்களுக்கும் அன்பான பதிவர்களுக்கும் என் வணக்கங்கள். இந்த இனிய வாரம் எனக்கே என்று சொன்ன வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றி....