Blogspot - deepaneha.blogspot.com - சிதறல்கள்

Latest News:

ஒரு வேண்டுகோள் 31 Dec 2012 | 02:01 pm

நிர்பயாவுக்காகக் கண்ணீர் சிந்தும் அனைவருக்கும், குறிப்பாக சினிமாப் பிரபலங்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்கள் அறச்சீற்றத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் என் வணக்கங்கள். உங்கள் முக்கிய அலுவல்களுக்கிடையே கொடு...

பார‌தீ! 11 Dec 2012 | 10:55 am

அக்கினிக் கவிஞன் அவதரித்த நாளின்று! "கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும் நடு வயதினனுக்குள்ள மனத் திடனும் இளைஞனுடைய உத்ஸாகமும் குழந்தையின் ஹ்ருதயமும் தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அரு...

மாயையே! மாயையே! 10 Dec 2012 | 01:19 pm

இந்தப் பாடலில் மகாகவியின் சீற்றமும் வேகமும் அதிகமாக வெளிப்பட்டாலும் எப்போது இதைப் படித்தாலும் மனதில் இனம்புரியாத சாந்தமும் அமைதியும் நிலவுகிறது. என்ன ஒரு எழுத்து? தமிழ் தேனும் அமுதும் மட்டுமல்ல தீயைப...

A few angles of my angels! 23 Jul 2012 | 04:10 pm

...அவர்களின் அழகிய உலகத்தை நானே முற்றும் ஆக்கிரமித்துச் சிதைத்துவிடலாகாதே என்பதற்காகவே சற்று விலகியும் போகிறேன். நேஹா, ஷைலா - என் குட்டி தேவ‌தைக‌ள். அம்மா என்ற‌ மிக‌ப்பெரிய‌ பொறுப்பையும் என் த‌குதிக்...

குலாபி கேங் - பிங்க் நிற‌ப் புர‌ட்சிப் பூக்க‌ள் 13 Mar 2012 | 10:07 pm

குலாபி கேங் - இந்தப் பெயரை நம்மில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்போம்? சமீபத்தில் தான் ஒரு ந‌ட்பின் மூல‌ம் (www.facebook.com/hannah.priya) இந்தப் புரட்சிகர அமைப்பினைப் பற்றி அறிந்து கொண்டேன். யார் இவர...

ஏன் இப்ப‌டிச் செய்தாய் இர்ஃபான்? 10 Feb 2012 | 11:07 pm

எல்லாரையும் நேற்று அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ஆசிரியையை மாணவன் குத்திக் கொலை செய்தது. பிரம்பு கொண்டடித்த ஆசிரியரைக் கோபத்தில் பிரம்பைப்பிடுங்கித் திருப்பியடித்து ஓடிய குறும்புக்கார மாணவர்களைப் ...

மயக்கம் என்ன - திரைப்பார்வை 4 Jan 2012 | 09:33 pm

செல்வராகவன் இத‌ற்கு முன் எடுத்த‌ எந்த‌ப் ப‌ட‌த்தையும் முழுமையாக‌ப் பார்க்க‌முடிந்த‌தில்லை. ரெயின்போ காலனி படம் பார்க்கப் போன போது தியேட்ட‌ரை விட்டுத் திட்டிக் கொண்டே வெளியே வ‌ந்திருக்கிறேன். வித்தியாச...

நேஹா நேர‌ம் (after a long break!) 10 Nov 2011 | 12:47 am

வ‌ள‌ர்ந்து வ‌ருகிறாள். ஓயாத ஆட்டமும் பேச்சும். இர‌வு அவ‌ள் தூங்கிய‌ பிற‌கு தான் (இளையவளும் கண்ணயர்ந்திருந்தால் தான்) த‌‌லை வ‌ருடிக் கொஞ்சி முத்த‌மிட‌ முடிகிற‌து. Very very moody these days. தின‌மும் ...

முகில் பூக்கள் 30 Oct 2011 | 01:17 am

மழையின் ரீங்காரப் பின்னணியில் அமைதியாய்க் குழந்தை மடியில் உறங்கி விட, நிச்சலனமாய் முகில்பூக்களை வாசித்த‌ அனுபவத்தை இன்னும் பெய்து கொண்டிருக்கும் இந்த மழையை விட அழகாய்ச் சொல்லிவிட முடியவில்லை ஆம், மழை...

'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை. 29 Aug 2011 | 06:48 pm

கேள்வியுற்றதும் நெஞ்சை உலுக்கிய சம்பவம் செங்கொடியின் வீர மரணம். ஆம், அது வீரமரணம் தான். உள்ளம் எத்தனை கொதித்தாலும் வெறுமனே கணினியில் விரல்களைத் தட்டிக் கொண்டிருக்கும் எனக்கு அதை முட்டாள்தனம் என்று சொல...

Related Keywords:

சுனாமி, ஹாரி பாட்டர் நாவல்கள் 1, சமுகம், ரசவாதம்

Recently parsed news:

Recent searches: