Blogspot - eelampress.blogspot.com - EelamPress

Latest News:

தமிழை அகற்றி நுழையும் சிங்களம்! 5 May 2012 | 06:28 am

 சிங்களத்தின் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயங்களில் சூறையாடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல தடவைகள் இப் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். தொடர்ந்து ஆலயங்கள் மீதான சூறையாடல்கள் எதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோ...

காலம் கடந்தேனும் ஞானம் பிறக்குமா? 4 May 2012 | 09:10 pm

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சிறீலங்கா மீதான பிரேரணையை அமெரிக்கா கொண்டுவர முனைந்தபோது, அதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் தோற்கடிப்பதற்காகவும் சி...

முஸ்லீம் தலைவர்களும் தமிழர் தலைவர்களும் - ஒரு ஒப்பீடு 4 May 2012 | 08:59 pm

இலங்கை அரசியலில் கடந்த சில தினங்களாக பேசு பொருளாக உள்ள விடயம் தம்புள்ள பள்ளிவாசல் இடிப்புச் சம்பவமாகும். முஸ்லிம் மக்களின் மத வழிபாட்டுத் தலமாகிய இஸ்லாமியப் பள்ளிவாசல் ஒன்று இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து...

ஒற்றுமை நிறைந்த இனமாக, தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடும் இனமாக தமிழினம் வடிவெடுக்க வேண்டும் - பழ.நெடுமாறன் 3 May 2012 | 06:26 pm

விகடன் மேடை - பழ.நெடுமாறன் வே.வடிவழகன், விழுப்புரம். '' 'நம்மைவிட பிரபாகரனுக்கு அலெர்ட்னஸ் அதிகம்’ என்கிறார் எனது போலீஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அதை எப்போதேனும் உணர்ந்து இருக...

மீனவசொந்தங்களே!! இந்துமாகடலே எங்கள் சொந்தம் 2 May 2012 | 08:36 pm

தொப்புள்க்கொடி உறவென்று உறவுகொண்டாடும் தமிழகத்துக்கும் தமிழீழத்துக்கும் பிரிவினைவாதத்தை தூண்டி ஈழத்தமிழனையும் தமிழகத்தையும் பிரித்துவிடவேண்டு என்ற சிங்களதேசத்தின் நீண்டநாள் ஆவலுக்கு ஒரு பிரச்சனையாக இன...

ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம்! - வைகோ 1 May 2012 | 07:12 pm

தமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி விட்டார் கருணாநிதி. நேரத்துக்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வேடம் தாங்குவது அவருக்கு வழக்கமானதுதான். ஆனால், அதற்குத் தமிழ் இனத்தையும் தமிழ் ஈழத்தில...

மேதினப் பேரணியும் கூட்டமைப்பின் துரோகத் தனமும். 30 Apr 2012 | 08:33 pm

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தை இழப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கனவே ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டுக்கு செல்லாமையால் தமிழ் மக்களின் அதிருப்திக்...

சுயத்தை தொலைத்துவிட்டு உரிமை குறித்து பேச முடியாது. 30 Apr 2012 | 08:10 pm

இலங்கையில் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அடிப்படையான சில காரணிகள் யுத்தத்தின் பின்னர் மீண்டும் துளிர்தெழுவதை சமகாலம் உணர்த்திக் கொண்டிருக்கின்றது. இதுவே ...

கருணாநிதி உருட்டிவிளையாடும் தமிழீழம் கொதித்துக் கொந்தளிக்கின்றது சிங்களம். 29 Apr 2012 | 08:38 pm

இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையில் நின்றிருந்த கடந்த வாரம், கருணாநிதியின் கருத்துக்கு கோத்தபாயவும், கோத்தபாயவின் கருத்துக்கு கருணாநிதியும் என மாறி மாறி வெளியிட்ட அறிக்கைகளும் கருத்துக்களும் இந்த...

இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கை வந்தது எதற்காக? 29 Apr 2012 | 08:31 pm

திராவிடக் கட்சிகளின் பங்கேற்பு இல்லாமல் இந்திய நாடாளுமன்ற குழுவினரின் இலங்கை விஜயம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த வருகையானது சர்வதேச இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் மிக்கதாக நோக்கப்பட்ட போதிலும் தம...

Recently parsed news:

Recent searches: