Blogspot - enganeshan.blogspot.com - என்.கணேசன்

Latest News:

எது சிறந்தது – இல்லறமா, துறவறமா? 26 Aug 2013 | 04:54 pm

அறிவார்ந்த ஆன்மிகம் - 16 இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என்ற கேள்வி பலர் மனதிலும் எழுவதுண்டு. இது ஆண்டாண்டு காலமாகக் கேட்கப்படும் கேள்வியும் கூட. மேற்போக்காகப் பார்க்கையில் பலருக்கும் துறவறம் தா...

பரம(ன்) ரகசியம் – 58 22 Aug 2013 | 04:40 pm

பரமேஸ்வரன் துக்கம் பல வருடங்கள் சேர்த்து வைத்தது என்பதால் அவர் அழுகை அவ்வளவு சீக்கிரம் ஓயவில்லை. அழுகை ஓய்ந்த பின்னும் அவருக்கு ஈஸ்வர் மீது ஒரு ஆற்றாமை தங்கி இருந்தது. அதை அவனிடம் சொன்னார். “நீ இங்கே...

இறை வழிபாட்டு முறைகள் 19 Aug 2013 | 04:54 pm

அறிவார்ந்த ஆன்மிகம்-15 இறைவனை வழிபட நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து வழிபடலாம். இவை தான் அந்த ஒன்பது வழிப...

பரம(ன்) ரகசியம் – 57 15 Aug 2013 | 04:57 pm

ஈஸ்வர் வீட்டுக்கு வந்த போது இரவாகி இருந்தது. அவன் வந்தவுடன் மீனாட்சி சொன்னாள். “ஈஸ்வர், தாத்தா உன் கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னார்ப்பா” ஈஸ்வருக்கு பரமேஸ்வரன் என்ன பேச அழைக்கிறார் என்பதை யூகிக்க முடிந்தத...

முயன்று தோற்றவர்களின் கதி என்ன? 12 Aug 2013 | 05:23 pm

கீதை காட்டும் பாதை 27 ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனனிற்கு ஒரு சந்தேகம் வந்தது. அதைக் கேட்கிறான். ”மதுசூதனா! சமநிலை என்று எந்த யோகத்தைப் பற்றிச் சொன்னாயோ அது நிலையாக நிற்கா...

பரம(ன்) ரகசியம் – 56 8 Aug 2013 | 05:22 pm

பரமேஸ்வரன் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். பின் கண்களைத் திறந்து மகளிடம் கேட்டார். “உங்க அண்ணியோட போன் நம்பர் உன் கிட்ட இருக்காம்மா?” “இருக்குப்பா”. “நம்பர் அடிச்சுக் குடு. நா...

என் இரு புதிய நூல்கள்: வாழ்ந்து படிக்கும் பாடங்கள், சங்கீத மும்மூர்த்திகள் 7 Aug 2013 | 07:28 pm

அன்பு வாசகர்களே வணக்கம். என்னுடைய இரண்டு புதிய நூல்கள் வாழ்ந்து படிக்கும் பாடங்கள் மற்றும் சங்கீத மும்மூர்த்திகள் வெளியாகி உள்ளன. வாழ்ந்து படிக்கும் பாடங்கள் இன்றைய மனிதன் தேடும் நிறைவான வாழ்க்கைக்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் இரண்டாம் பதிப்பு! 6 Aug 2013 | 05:21 am

அன்பு வாசகர்களே, வணக்கம். தங்கள் அமோக ஆதரவினால் ஆழ்மனதின் அற்புத சக்திகள் இரண்டாம் பதிப்பு (முதல் பதிப்பின் பின் ஏழு மாதங்களிலேயே) வெளியாகி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்...

வள்ளலார் வலியுறுத்தும் ஆன்மிகம் 5 Aug 2013 | 07:55 pm

அறிவார்ந்த ஆன்மிகம்-14 ஆன்மிகத்தில் மார்க்கங்கள் பலவாக இருந்தாலும் இலக்கு இறைவனாகத் தான் இருக்கின்றது. இறைவனை நோக்கிச் செல்லச் செல்ல அன்பு, அமைதி, கருணை போன்ற இறை குணங்களில் மனித குலம் மேம்பட்டு உலகி...

பரம(ன்) ரகசியம் – 55 1 Aug 2013 | 06:53 pm

பார்த்தசாரதி அந்த போலீஸ் உயர் அதிகாரியின் கீழ் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அந்த உயர் அதிகாரி நேர்மைக்கும் திறமைக்கும் பேர் போனவர். எந்தப் பொறுப்பு தந்தாலும் தன்னால் முடிந்த அளவு நல்லதை செ...

Related Keywords:

அன்பு, போகும், பதஞ்சலி சொல்லும் யோகாவின் படிகள், ஆறு, ஆழ்மனதின் அற்புத சக்திகள், அந்த நாலு இல்லா உலகம், காரணி, உரைகல் meaning, சிக்கனம், ஆண்ட்ரூ கார்னீஜி

Recently parsed news:

Recent searches: