Blogspot - ensaaral.blogspot.com - நிலா அது வானத்து மேல!

Latest News:

நான் கண்டதில் இப்படியும் சிலர் 21 Apr 2013 | 02:31 pm

அவன் இவனை குற்றம் சொல்வதும் இவன் அவனை குற்றம் சொல்வதும் இழிவாய் தெரியவில்லை உங்களுக்கு.. எத்தனையோ இயக்கங்களாய் பிரிந்து ஒருத்தனை ஒருத்தன் குறைசொல்லும் நேரத்தில் அத்தனையும் ஒன்று கூடினால், பிரச்சனை எத...

பயணம் தொலைவுதான் 6 Apr 2013 | 12:17 pm

என் பஞ்சம்தீர்க்க அசைந்து அசைந்து வரும் மழை தரும் மேகமே கொஞ்சம் நில்லு என் கதையை கேட்டபின் செல்! ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி உழுதுஉழுது பல நெற்கோட்டைகளை உருவாக்கிய கைகளும் பிசைகிறது பழையகஞ்சியையும் ம...

விஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..?! 28 Jan 2013 | 04:57 pm

நடிகர் கமலஹாசன் பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கி நடித்து பெரும்பாலான இடங்களில் வெளிவந்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. அது வெளியானால் பல சமூக சீரழிவை ஏற்படுத்தும...

உன்னோடு ஒரு பயணம்..! 13 Jan 2013 | 01:56 pm

உன்னோடு ஒரு பயணம்..! ஒவ்வொருமுறையும் ஏதோ ஒன்று இழுத்து செல்கிறது உன் அருகாமையை தேடி..! பயணத்தில் தேடித்தேடி அலுத்துப்போகின்றேன் மறுபடியும் மறுபடியும் இம்சிக்கிறாய்..! விழிகளுக்குள் காட்சிகள் விர...

முஸ்லிம்கள் என்றால்???. 7 Jan 2013 | 11:00 pm

Normal 0 false false false EN-US X-NONE AR-SA MicrosoftInternetExplorer4 சில ஆண்டுகளுக்கு முன்னர், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் தினமும் பஸ்ஸில் தான் செல்வேன். பஸ்பாஸ் இருந்தால் செல...

பெண்ணே..! நீயும் 2 Dec 2012 | 02:54 am

 பெண்ணே..! நீயும் மெல்லிய தோகை சிலிர்த்தெழும் தேகம் அள்ளிய நளினம் மெல்லிடை ஸ்பரிசம் கொஞ்சிப்பேசும் விழிகளின் இயக்கம் எஞ்சிய எவரும் காணாத நாணம் வந்தென்னை அணைத்துக்கொள்ளடா என ஏங்கும் உந்தன் பருவம் ஒரு...

சுனாமி எச்சரிக்கை 12 Apr 2012 | 01:36 am

இன்று மதியம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை படித்ததும் மனம் என்னவோ போலானது. மிகுந்த வேதனையடைந்தேன். யாருக்கும் எந...

அவன் வரும் நேரம் 10 Apr 2012 | 09:36 am

இரவு நேரம். உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது எங்கிருந்துதான் அந்த வலி வந்ததோ தெரியவில்லை. அம்ம்ம்ம்ம்மா.... என்ற அலறலுடன் தட்டுதடுமாறி மெதுவாக எழுந்தேன். வாசலுக்கு வந்து பார்த்தால் எங்கும் இருட்...

நேசம் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற எனது சிறுகதை 27 Mar 2012 | 04:09 am

புற்றுநோய் விழிப்புணர்ச்சிக்காக நேசம் அமைப்பினர் நடத்திய சிறுகதை போட்டி முடிவுகளை இன்று அறிவித்துள்ளார்கள். இதில் மூன்று பரிசுகளும் நான்கு ஆறுதல் பரிசுகளுக்கான சிறுகதைகளை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதில...

கரையில்லா ஜோதி?.. 16 Mar 2012 | 04:47 am

கவியே என் ஆருயிர் கவியோ நீ உன் கவிக்கண் காண ஏக்கங்கள் எம்மில்.. வரிகளை கொண்டு உன்னையடையும் வழிகளாய் உருவகப்படுத்தினோம்.. அது ஏக்கம், சோகம், இன்பம், தாங்கி நிற்கும் உணர்வுகளாக.. என்று எழுத்து என்னும்...

Related Keywords:

iniyavasantham blogspot.com, வாழ்வில் முன்னேற, வட்டார வழக்கு, ஆம்பர் குழல், "ஆம்பர் குழல்"

Recently parsed news:

Recent searches: