Blogspot - geevanathy.blogspot.com - ஜீவநதி geevanathy

Latest News:

நாடகக் கலைஞர் திரு.மாசிலாமணி திசவீரசிங்கம் 27 Aug 2013 | 08:07 am

திரு.மாசிலாமணி அவர்களுக்கும் வீராசி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த நாடகக்கலைஞர் திசவீரசிங்கம் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் சாரதியாகக் கடமையாற்றியவர். தம்பலகாமம் ‘நடுப்பிரப்பந்திடலில்’தனது குடும்பத...

கட்டுரை உரிமம் தொடர்பான முறைப்பாடு Complaint about Content theft 25 Aug 2013 | 12:31 pm

கட்டுரை உரிமம் தொடர்பான முறைப்பாடு திரு.பாலசுகுமார், அனாமிகா பதிப்பகம், balasugumar@yahoo.com அன்புடையீர், தம்பலகாமம் பற்று என்ற தலைப்பில் அனாமிகா பதிப்பகத்தின் ஊடாக நீங்கள் தொகுத்து 2013ல் வெளியி...

திருகோணமலைத் தமிழ்விழா 2013 - புகைப்படங்கள் 22 Aug 2013 | 06:06 am

திருகோணமலையில் 2013ம் ஆண்டுக்கான தமிழ்விழாவும், மூத்த எழுத்தாளர் கௌரவிப்பும் 6.07.2013 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு திருகோணமலை புனித மரியாள் கல்லுாரியின் கலை அரங்கில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தில்...

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 4 21 Aug 2013 | 03:27 pm

முதலாம் விஜயபாகு முதலாம் விஜயபாகு ( கி.பி 1055 - 1110 )மன்னன் தம்பலகாமத்தில் இருந்து செயற்பட்ட காலத்தில் பர்மா ,தென்னிந்தியா என்பவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்தி இருந்தான் என்று முன்னைய கட்டுரையில் பார்...

திருகோணமலைத் தமிழ்ச்சங்கம் நடத்திய “முத்தமிழ் விழா” - புகைப்படங்கள் 21 Aug 2013 | 06:31 am

திருகோணமலைத் தமிழ்ச்சங்கம் ஆனி 30ஆந்திகதி பி.ப.2.30 மணியளவில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் முத்தமிழ்விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. பிரதம விருந்தினராகக் கிழக்கு மாகாணக் கல்விப்பணிப...

விருதுக்குத் தெரிவான தில்லைநாதன் பவித்திரனின் 'குறி இடல்' கவிதை நூல் 19 Aug 2013 | 03:15 pm

இலங்கை இலக்கியப் பேரவை 2012 ஆம் ஆண்டுக்கான விருதுபெற இருக்கும் நூல்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு இருக்கிறது.அதனடிப்படையில் 2012 கவிதைக்கான விருது பெறும் நூலாக அறிவிக்கப்பட்டிருப்பது திருகோணமலையைச் ...

மிருதங்க, டோல்க்கி கலைஞர் திரு.ந. குழந்தைவடிவேல் 16 Aug 2013 | 03:34 pm

தம்பலகாமத்தில் ‘நாயன்மார்திடல்’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு இடமாகும். இங்கேதான் வரலாற்றுப் புகழ்மிக்க ‘நாயன்மார் கோயில் வேள்வி வளாகம்’ அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகாண்மையில் வடக்குப்புறமாக அ...

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 3 15 Aug 2013 | 07:23 am

தொல்பொருள் சாசனங்களுடன் ஒப்பிடுகையில் இடப்பெயர்கள் பெரும்பாலும் தனித்திறமையோ, நுணுக்கமோ இன்றி பொதுமக்களால் படைக்கப்படுபவை. எனவே அவை மக்களின் மொழிவழி எண்ணங்களை மிகச்சிறப்பாக உணர்த்தி நிற்கின்றது. இலங....

இயற்கை எழில் நிறைந்த தம்பலகாமம் 14 Aug 2013 | 02:55 pm

தம்பலத்தால் கமத்தொழிலை விருத்தி செய்து தமிழ்க் குடிகள் வாழுகின்ற காரணத்தால் தம்பலகாமம் என்னும் பெயரைப் பூண்டு எங்கள் தாயகமாம் உழவர் குலம் தழைத்த நாடு செம்பவளத் திருமேனி உடையோனான ஜீவர்களை இரட்சிக்...

ஐந்தாம் ஆண்டு நிறைவில் 'ஜீவநதி' ( 13.08.2008 ) 13 Aug 2013 | 11:39 am

சிலவேளைகளில் எந்தப்பதிவுகளையும் வைக்காமல் மிகவேகமாக உறுண்டோடி விடுகிறது காலம். நிதானித்து நிமிர்ந்து உட்காருகையில்தான், ஆகா இந்த வருடம் முடிந்துவிட்டதா? என்ற ஆச்சரியம் தோன்றும். இன்றுடன் ஐந்து வருடங்...

Related Keywords:

youthful vikatan, காச நோய், தரிசனம் கிடைத்தது, ரொபின்

Recently parsed news:

Recent searches: