Blogspot - gunathamizh.blogspot.com

General Information:

Latest News:

இன்று தமிழ்த்தென்றல் பிறந்தநாள். 26 Aug 2013 | 05:48 am

  தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க அவர்களின் பிறந்தநாள் இன்று. (ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953) திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்பதே திரு.வி.க என்பதன் விளக்கமாகும். இவர், ...

இன்று வாரியார் பிறந்தநாள் 25 Aug 2013 | 07:04 am

சிறந்த ஆன்மீகவாதி, நல்ல சொற்பொழிவாளர், நயமாக நகைச்சுவை சொல்பவர், தேர்ந்த கதைசொல்லி எனப் பல சிறப்புகளைக்கொண்ட திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.(ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993...

ஊக்க மது கைவிடேல்! 24 Aug 2013 | 09:02 am

                   ஊக்கமது கைவிடேல் (நல்ல செயல் செய்யும்போது, எத்தகைய தடைகள் வந்தாலும் மனம் தளராது ஊக்கத்தோடு செயல்படவேண்டும்) என்று ஔவையார் சொன்னதை, நம்ம தமிழ்நாட்டில் ஊக்க மது கைவிடேல் (ஊக்கம் தரும்...

இன்று ப.ஜீவானந்தம் பிறந்தநாள். 21 Aug 2013 | 06:44 am

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவ...

இவர்களைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? 19 Aug 2013 | 06:48 pm

தமிழகத்தில் வழக்கில் இருக்கும் குழப்பமான மொழிக்கொள்கை காரணமாக, இன்றைய மாணவர்கள் தாய்மொழியான தமிழறிவும் முழுமையாக இல்லாமல் பிறமொழியிலும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். நேற்று நான் பேருந்துக்காகக் காத்த...

இவள் தமிழ்ப்பெண்! 14 Aug 2013 | 02:59 pm

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும் மனைவி வந்தபிறகு நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாடிக்கை! என்று இன்றைய திருமண வாழ்க்கையை நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. கணவனும், மனைவியும் நாணயத்தின் இரு...

மகிழ்ச்சி இங்கே இருக்கிறது 6 Aug 2013 | 02:48 pm

ஒரு அரசனுக்கு ஒரு ஏழையைப் பார்த்துப் வியப்பு! நாம் எல்லா செல்வங்களோடும் இருக்கிறோம். ஆனால் இவன் எந்த செல்வங்களும் இன்றி நம்மைவிட மிகவும் மகிழ்வாக இருக்கிறானே என்று. ஒருநாள் தன் அமைச்சரை அழைத்து இவன் ம...

நாம் ஏன் இப்படியிருக்கிறோம்? 4 Aug 2013 | 07:43 am

நீ ஏன் இப்படியிருக்கிறாய்? அவர் ஏன் இப்படியிருக்கிறார்? இவர் ஏன் இப்படியிருக்கிறார்? என்ற கேள்விகளை நாம் பயன்படுத்தாமல் இருந்திருக்கமாட்டோம். இந்த உலகில் நாம் யாரையும் மாற்றமுடியாது. இந்த உலகில் நம...

புத்தகசாலை - பாரதிதாசன். 1 Aug 2013 | 10:50 am

இன்றைய இணையம் உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. மின்னூல்கள் எளிதில் கிடைக்கின்றன. இருந்தாலும் புத்தகங்களைக் கையில் வைத்துப் படிப்பது என்பது குழந்தையைக் கையில் வைத்துக்கொஞ்சுவதுபோல சுகமான அனுபவமாக...

இன்று செய்குத்தம்பி பாவலர் பிறந்தநாள் 31 Jul 2013 | 05:48 am

இன்று சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அவர்களின் பிறந்தநாள் ஆகும். இவர் ஜூலை 31, 1874 - பெப்ரவரி 13, 1950) சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவராவர். ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் ...

Related Keywords:

நக்கீரரை சிவன், பூ பூக்கும் ஒசை, மதிப்பீடு என்றால் என்ன, கண்ணுக்கு முன்னால்

Recently parsed news:

Recent searches: