Blogspot - haish126healing.blogspot.com - Healings

Latest News:

Healing for the Souls 12 Mar 2011 | 03:59 am

இயற்கை அன்னையினால் பாதிக்கப் பட்ட அனைத்து ஆத்மாகளும் இளைபாற இதை படிப்பவர்கள் இரண்டு நிமிடம் அமைதியாக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 19 Feb 2011 | 03:00 pm

கடந்த சில மாதங்களாக வேலை பளுவால் நமது நட்புகளுக்கு பௌர்ணமி ஹீலிங் மட்டுமே செய்ய முடிந்தது. எனக்கே முகமறியாத நட்புகளுக்கு என் நண்பர்கள் மற்றும் அர்ஹாட்டிக் யோகிகள்: திரு அனந்த கிருஷ்ணன் திருமதி சற்குண...

அறுசுவை 28 Nov 2010 | 01:30 pm

சுவைகளில் ஆறுவகை சொல்லப்படுகின்றன.  அவை துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு என்பனவாகும்.  சுவை என்பது ஒன்றே. எனினும் உடலில் காந்த சக்தி சுவையாக மாறி எழுச்சி பெற்று இயங்கும்போது, அதன...

ரமணரின் கர்மயோகம் 21 Nov 2010 | 01:30 am

ரமணரிடம் ஒருவர் கேட்டார், கர்மயோகி யார்? அதை விளக்குவதை விட, உணர்த்துவதே மேல் என அவர் எதையும் சொல்லவில்லை. நடந்து வரும் வழியில் ஒரு கருவேலமரத்தின் முட் கிளை கீழே விழுந்து கிடந்தது. ரமணர் அதை எடுத்தார...

அன்பே கடவுள் 20 Nov 2010 | 04:30 am

கடவுள் அன்பே வடிவானவர். அவர் எல்லாவற்றிலும் மறைந்திருக்கிறார். ஆனால் ஒவ்வொன்றிலும் தெளிவாகப் பார்க்கக் கூடியவராகவும் இருக்கிறார். நாம் தெரிந்தோ தெரியாமலோ அவரிடம் இழுக்கப்படுகிறோம். ஒரு பெண் தன் கணவனிட...

நிலையானவை 1 Oct 2010 | 04:30 pm

அமைதி நிலையானது -  ஆர்ப்பாட்டம் செய்யும் வரை விண்மீண் நிலையானது - இரவு முடியும் வரை பூமி நிலையானது - பூகம்பம் வரை வாலிபம் நிலையானது - வயோதிகம் வரும் வரை தென்றல் நிலையானது - சூறாவளி வரும் வரை பகல்...

தியானம் 30 Sep 2010 | 04:30 pm

* இரவு பகலாகும் போது உள்ள நேரம் மிகப்பெரிய ஆற்றல் உள்ள நேரம். அந்த நேரங்களில் தான் தியானம் மிகவும் எளிதாகக் கை கூடிகிறது. * தியானம் ஆழப்படப்பட உறக்கம் ஆழ்ந்து ஏற்படுகிறது. * முயற்சியுடன் தியானம் செய...

சிந்தனைகள் 29 Sep 2010 | 04:30 pm

மிக மிக நல்ல நாள் -- இன்று மிகப் பெரிய வெகுமதி -- மன்னிப்பு மிகவும் வேண்டாதது -- வெறுப்பு மிகப் பெரிய தேவை -- சமயோசித புத்தி மிகக் கொடிய நோய் -- பேராசை மிகவும் சுலபமானது -- குற்றம் காணல் கீழ்த்த...

கொடுங்கள் --> கொடுக்கப்படும் 28 Sep 2010 | 04:30 pm

“அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கும் அளவுக்கு ஆண்டவன் என்னை வைக்கவில்லை?” என்று நீங்கள் கருதினால்,குறைந்தபட்சம் உங்கள் உடல் உழைப்பையாவது அடுத்தவர்களுக்கு தானாமாக கொடுங்கள். ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்...

ஆடு கொடுத்த சாபம் 27 Sep 2010 | 04:30 pm

கிராமக் கோயில்களில் ஆடுகளைப் பலி கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ஆட்டின் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துச் செல்வர். கூடவே ஒரு கையில் ஆடு தின்னத்தக்க தழைகளை அதற்கு காட்டிக்கொண்டே செல்வர். அந்த ஆட்டு...

Related Keywords:

வாழ்க வளமுடன், nilgherry, வளமுடன்

Recently parsed news:

Recent searches: