Blogspot - hindutemples-iyyappan.blogspot.com - இறைவழிபாடு (ஸ்லோகங்கள்)

Latest News:

உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் பத்திரகாளியம்மன்,ஸ்ரீவில்லிபுத்தூர் 15 Aug 2013 | 09:58 pm

உங்களது எல்லா பிரச்னைகளையும் போக்கும் பத்திரகாளி கலி என்றால் துன்பம் என்று பொருள்.கலியுகம் என்றால் துன்பயுகம் என்றுதான் அர்த்தம்.பிறக்காத குழந்தையும்,இறந்து போன மனிதனும் தான் நிம்மதியாக வாழ்பவர்கள்.அவ...

மாத ராசி பலன் ஆவணி ராசிபலன் (17.8.13 முதல் 16.9.13 வரை 15 Aug 2013 | 09:31 pm

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 மேஷம்:உடல்நலனில் கவனம்! செவ்வாயை ஆட்சிநாயகனாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே! சூரியன் சிம்மத்தில் பிரவேசிக்கும் இந்தகாலம...

ஓம் என்பதன் பொருள் என்ன? 6 Aug 2013 | 09:56 pm

ஓம் என்பதை ஓங்காரம் என்று குறிப்பிடுவர். இதுவே உலகின் முதலான ஆதிஒலி. மந்திரங்களை ஓங்காரம் சொல்லி உச்சரித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். நசிகேதன் என்ற சிறுவனுக்கு, எமதர்மன் இந்த மந்திரத்தின் மகத்துவத்தை...

இப்படி ஒரு ஊரா? 6 Aug 2013 | 09:46 pm

வரராசைபுரம்.. இந்த ஊர் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கிறது. இப்படி ஒரு ஊரா... கேள்விப்பட்ட மாதிரியே இல்லை என்பவர்கள், இந்தப் பட்டியலைப் படித்தால், உடனே இந்த ஊருக்குப் புறப்பட்டு விடுவீர்கள். இங்கு ஒர...

பிறந்த நட்சத்திரமும் தொடங்க வேண்டிய பெயரின் எழுத்தும்! 5 Aug 2013 | 10:05 pm

நட்சத்திரம்  எழுத்துக்கள் அசுவினி  சு-சே-சோ-ல, ர பரணி   லி-லு-லே-லோ கிருத்திகை  அ-இ-உ-ஏ ரோகிணி  ஒ-வ-வி-வு மிருகசீரிஷம் வே-வோ-கா-கி-ரு திருவாதிரை கு-கம்-ஹம்-ஜ-ங-ச-க புனர்பூசம் கே-கோ-ஹா-ஹீ பூசம்  ஹு-ஹே...

உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்! 23 Jul 2013 | 09:23 pm

கடவுளின் திருவடி என்னும் தோணியில் ஏறிக்கொண்டால் பிறவிக்கடலை நம்மால் எளிதாகக் கடக்க முடியும். மழை பெய்யாவிட்டால் உலக வாழ்வு நடைபெறாது. இன்னும் சொல்லப்போனால், மக்களிடம் ஒழுக்கமும் இல்லாமல் போய்விடும்.  ...

அத்தனைக்கும் ஆசைப்படாதே! 23 Jul 2013 | 09:16 pm

ஆசை தான் நம்மை பலவித பொய்களைப் பேசவைக்கிறது. பொய்க்கு வித்தாக இருப்பது ஆசை தான். மநு முதலான மகாபெரியவர்கள் அகிம்சை, சத்யம், திருடாமை, தூய்மை, புலனடக்கம் முதலிய உயர்ந்த பண்புகள் மக்களுக்கு வேண்டும் என்...

ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்? 23 Jul 2013 | 09:06 pm

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் வழக்கம், இது ஏன் தெரியுமா? ..  ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல...

ஆடி- பெயர் வந்தது எப்படி? 23 Jul 2013 | 08:53 pm

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எட...

சாஸ்திரங்கள் மற்றும் அறிவியல் கூறும் ஆடியின் சிறப்பு! 23 Jul 2013 | 08:51 pm

நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். தை மாதம் முதல் தேதியிலிருந்து ஆனி மாதம் வரை உத்தரானப் புண்ணிய காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் கூறுவர். த...

Recently parsed news:

Recent searches: