Blogspot - ilamthooyavan.blogspot.com - தூயவனின் அடிமை

Latest News:

எதிர்காலம்...? 23 Oct 2011 | 07:09 pm

     உலக்கத்தின் ஒரு பகுதி உணவு இன்றி பசி பட்டினியில் இறந்து வருகிறார்கள். மற்றொரு பகுதி பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சில பகுதி மக்கள் புரட்சி ஏற்பட்டு வருகிறது. இதன் முடிவு எங்கு...

வேடம் 21 Oct 2011 | 10:13 pm

மனிதா......நீ உலகை அனுபவிக்க காலை பகல் மாலை இரவு என நான்காய் தினம் பிரிகின்றாய் ! உணவை அருந்த காலை பகல் இரவு என மூன்றாய் தினம் பிரிகின்றாய் ! தொல்லை காட்சியில் வரும் சீரியலை காண தினம் நேரம் ஒதுக்குக...

சவுதியில் தமிழ்மணம் தடை !! 20 Oct 2011 | 06:28 pm

அஸ்ஸலாமு அலைக்கும், அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக. என் அருமை சகோதர்களே ,நம்முடைய மார்க்கம் மன்னிக்க கூடிய மார்க்கம். நாம் மன்னிப்பதால் எந்த வகையிலும் தாழ்ந்து விட மாட்டோம். இன்று ...

தமிழ்மணமே மன்னிப்புகேள் 17 Oct 2011 | 07:38 pm

தமிழ்மணம் நிர்வாகியின் செயலை கண்டித்து , என் வலைப்பூவை இனி தமிழ்மணத்தில் இணைப்பது இல்லை என்று முடிவு செய்து உள்ளேன். இப்படிக்கு இளம் தூயவன் 

மனிதர்களே சிந்தியுங்கள்..... 28 Jun 2011 | 08:32 am

     என் அருமை சகோதர சகோதரிகளே! இந்த கட்டுரை உங்களை பயமுறுத்தஅல்ல , உங்களை கொஞ்சம் சிந்திக்க வைக்க தான். நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளைக்கும் என்ன உணவு உன்ன வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வார விட...

Fruit and Cold Water 26 Jun 2011 | 06:41 pm

Drinking Cold water after a meal = Cancer! By: Dr. Abdurrahman Al-Qahtani Dr.Staiven Mack Eating fruit We all think eating fruits means just buying fruits, cutting it and just popping it into our ...

வாழ்ந்தேன்...... 16 Jun 2011 | 01:54 am

வாழ்ந்தேன் வாழ்ந்தேன் என்கிறாய் எப்படி வாழ்ந்தாய்....? உனக்காக வாழ்ந்தாயா.......? பிறர்க்காக வாழ்ந்தாயா.....? பெற்றோருக்கு நல்ல பிள்ளையாய் இருந்தாயா....? மனைவிக்கு நல்ல கணவனாய் இருந்தாயா....? ...

எங்க ஊரு நல்ல ஊரு (தொடர் பதிவு) 11 Jun 2011 | 07:53 am

     தன் சொந்த ஊரை பற்றி கூறும் பொழுது, எல்லோருக்கும் ஒரு சிறு சந்தோசம் இருக்கும். அது போல் எங்கள் சொந்த ஊரை பற்றி எழுதுவதில் நான் மிக பெருமை அடைகிறேன். நாகூர்   நா+கூர்  நாக்கு கூர்மை உடையவ...

திசை மாறும் காற்று 5 Jun 2011 | 03:37 am

வாசனை திரவியம் பூசி வலம் வந்த காலம் அதற்கு பெயர் இறந்த காலம் நோய் வாய் பட்டு படுக்கையில் காலை கடனை கழிக்கும் நிலை இதற்கு பெயர் நிகழ்காலம் உடலை துணியில் சுற்றி நிரந்தர உறக்கம் என்பார் மண்ணறையில் அதற...

புரட்சி 1 Jun 2011 | 08:12 am

மக்கள் புரட்சி மனிதனின் உரிமைக்காக பணத்திற்காக அல்ல நல்ல மனதிற்காக பணத்தை அபகரிக்க பிணத்தை குவிக்கும் கூட்டம் தீய வழியில் சேர்த்தாய் தீனி இடுகிறாய் நோய்க்கு நன்மையை தேடு நலம் பெறுவாய்.

Related Keywords:

இல்லை

Recently parsed news:

Recent searches: