Blogspot - karaiseraaalai.blogspot.com - கரைசேரா அலை...

Latest News:

நான்காம் தலைமுறை 16 Aug 2013 | 06:38 pm

சில நாட்களாகவே ஊரின் நினைவுகள் கொஞ்சம் எட்டிப் பார்க்கின்றன இந்த நகரத்து பின்னிரவுகளில்! திட்டமிடல் ஏதுமின்றி மனம் போன போக்கில் பொழுதுகளை கழித்துக் கொண்டிருந்த காலக் கட்டம் அது. பெரிதாய் கவலையில்லை, வ...

உந்தனழகை! (Semman Devathai # 13) 12 Aug 2013 | 06:49 pm

எல்லா மழையும் ஒன்றாய் இருப்பதில்லை, அதுபோல தான் அவளின் முத்தங்களும், தடத்தோடும், தடமற்றும்! சன்னலை திறந்து வைத்து உறங்காதே! மின்மினிகள் உளவு பார்க்கின்றன உந்தனழகை!

வறுமை தின்னும் வாழ்க்கை 5 Aug 2013 | 08:00 pm

அலங்கோலமாய் வாரியிருந்தாள் எண்ணெய் இல்லா கேசத்தை! மானத்தை மறைக்கவேண்டிய துணி அவளின் வறுமையை காட்டுகிறது! கிழிந்த புடவையொன்றை முடிந்து, வன்னிமரத்தில் தூக்கு கட்டி கிடத்தியிருந்தாள் மூன்று...

உதடு சுழித்து... 30 Jul 2013 | 10:36 am

இரு கைகளையும் மார்போடு அணைத்தபடி உடல் குறுக்கி உறங்கும் உந்தன் பேரழகு, சமீபத்திய என் அதிகாலை உறக்கங்களை விழுங்கி கொண்டிருக்கிறது! உன் தோழிகளுடன் உதடு சுழித்து, சுழித்து பேசிக்கொண...

சத்தியமா இது உணவகம் அறிமுகமில்லை.... 26 Jul 2013 | 12:36 pm

சென்னை வந்து சில, பல இடங்களை சுற்றிவிட்டு முடிவாக சாலிகிராமத்தில் மையம் கொண்டேன். சென்னை நோக்கிபடையெடுப்பவர்களின் முக்கிய பிரச்சினைகள், ஒன்று தங்க இடம், இன்னொன்று உண்ண உணவு! அடுத்துதான் வேலையெல்லாம்! ...

செல்ல இராட்சசி பவிக்கு (திடங்கொண்டு போராடு காதல் கடிதம் போட்டி) 19 Jul 2013 | 04:05 pm

                                                                                                                                         29 மே 2007 செல்ல இராட்சசி பவிக்கு, ஒரே ஊரில்...

சென்னையில் செப் 1 அன்று இரண்டாம் ஆண்டு பதிவர் திருவிழா 18 Jul 2013 | 07:35 pm

பதிவுலக நட்புகளே, கடந்த வருடம் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா(மாநாடு) சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. சுமார் 200க்கும் அதிகமான பதிவர்கள் (பெண்களும் கணிசமான எண்ணிக்கையில்) கலந்து கொ...

காமம் நசுங்கி.... 10 Jul 2013 | 06:42 pm

என் கனவுகளில் கல்லடி விழுந்த வலியை அவளிடம் பகிர்ந்தேன், வாரி அணைத்து மார்புச் சூட்டால் ஒத்தடம் கொடுத்தாள்! காமம் நசுங்கி காதலாய் வழிந்தது! சட்டென்று செருப்பறுந்து போக, என் செருப்பை மாட்டிக்கொ...

சண்டைக்களமாகும் எழுத்துலகம் ... 24 Jun 2013 | 08:16 pm

நாம் ஒருவரை விமர்சிக்கும் முன் நம்மீதான விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டும். எண்ணியதை எழுதுதல் அவ்வளவு எளிதல்ல, அதன் சாரம் குறையாமல் மிக தெளிவாக சமூக வரம்புக்குள் செயல்பட்டு தன் கருத்தை வெளிப்படுத்துதலே ...

Recently parsed news:

Recent searches: