Blogspot - lksthoughts.blogspot.com - எல்கே

Latest News:

Windows 8 பீட்டா பதிவு – 1 3 Apr 2012 | 01:38 pm

இந்தியாவில் இன்னும் பலர் விண்டோஸ் விஸ்டாவிற்கு முந்தைய விண்டோஸ் எக்ஸ்பியில்தான் இருக்கின்றனர்.  ஆனால் மைக்ரோசாப்ட் தனது அடுத்த இயங்குத் தளத்தின் சோதனை பதிப்பை வெளியிட்டுவிட்டது . விண்டோஸ் 8  பீட்டா வெ...

நான் எழுத நினைத்தது .... 1 Apr 2012 | 03:52 pm

 சமீபக் காலமாய் , எழுத வேண்டும் என்று சில விஷயங்களைக் குறித்து வைத்திருப்பேன். ஆனால் அவற்றை இன்று வரை எழுதவில்லை. நேரமின்மையும் ஒருக் காரணம். முன்பு போல் இணையத்தில் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. இ...

மனம் போன போக்கில் - 03 16 Mar 2012 | 02:00 am

கடந்த வார செய்தித் தாளில் வந்திருந்த ஒரு செய்தி என்னை யோசிக்க வைத்தது. நமது நாட்டில் சட்டம் என்பது ஒருவரது பொருளாதார , சமூக நிலையை வைத்து மாறுபடுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இப்பொழுது அந்த...

மனம் போன போக்கில் - 2 11 Mar 2012 | 02:25 pm

 திருமணத்திற்கு முன் வரும் காதலைக் கொண்டாடும் நாம், திருமணத்திற்குப் பிறகு அந்தக் காதலை கொண்டாடுகிறோமா ?  இன்றைய இயந்திர வாழ்க்கையில் , ஏறும் விலைவாசியில் , கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய...

Windows 8 Beta 10 Mar 2012 | 05:40 pm

 மைக்ரோசாப்ட் தனது அடுத்த ஆபரேடிங் சிஸ்டம் விண்டோஸ் 8 ஐ இந்த வருடம் வெளியட உள்ளது. அதற்கான பீட்டா வெர்ஷன் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. நேற்று நண்பர் தமிழ்வாசியின் பதிவில் இந்த செய்தியைப் பார்த்துவி...

விருது(கள்) 7 Mar 2012 | 06:15 am

சமீபத்தில் கீதா மாமி விருது அளித்திருந்தார். மீண்டும் இப்பொழுது மீண்டும் திருமதி  பவளா அவர்களும் எனக்கு அந்த விருதை அளித்திருக்கிறார். கடந்த ஒரு வருடத்தில் நான் பதிவில் எழுதியது மிகக் குறைவு. இப்ப எழு...

விமர்சனம் + விருது 10 Feb 2012 | 04:15 am

 சென்ற வருடம் "நினைவுகள" அப்படின்னு ஒரு தொடர் கதை எழுதினேன் . அதைப் பற்றி ரொம்ப சீக்கிரமா ஒருத்தங்க விமர்சனம் பண்ணியிருக்காங்க. இதுவரை புத்தகத்தை (நாவல்/சிறுகதை தொகுப்பு) இவற்றை விமர்சனம் செய்துப் பார...

மனம் போன போக்கில் - 1 31 Jan 2012 | 04:53 am

 நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். எப்பொழுதுமே ஆஞ்சநேயர் கோவில்களில் எனக்கு மன நிம்மதி கிட்டும். அதனாலேயே மனம் மிக சஞ்சலம் அடையும் சமயங்களில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வது வழக...

விழி கிடைக்குமா ? 8 Jan 2012 | 06:29 pm

விழி கிடைக்குமா ? அபய கரம் கிடைக்குமா ? குருநாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா ?....விழி... அலைமீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே என அபயக்குரல் கேட்குமா ?...விழி.. நங்கூரம் போல் குருநாதர் கடை...

தானேவுக்குப் பிறகு - கடலூரில் இருந்து ஒரு ரிப்போர்ட் 6 Jan 2012 | 03:49 pm

எனது குடும்ப நண்பரும் சகப் பதிவருமான திவா அண்ணா கடலூரில் இருந்து அனுப்பிய விவரத்தை கீழே படியுங்கள் தானே வந்து தானே போய் இன்று ஐந்தாம்நாள். இன்னும்எங்கள் ஊரில் மின்சாரம் இல்லை.இன்னும் பத்து நாள்ஆகும்ப...

Related Keywords:

பதிவுலகம், எறும்பை ஒழிக்க, எறும்பு மருந்து, அப்பாவி, settaikaran blogspot, ரமணரின் க், பட peyargal, அம்பு பாலம், வியாபாரம்

Recently parsed news:

Recent searches: