Blogspot - mannairvs.blogspot.com - தீராத விளையாட்டுப் பிள்ளை

Latest News:

அத்தை 27 Aug 2013 | 09:34 am

<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 <![endif]--> <!--[if gte mso 9]>

பூ...பூ...பூ... 12 Aug 2013 | 10:26 am

ஆகாயத்திலிருந்து ஷவரைப் பொழிவதற்கு ஆயத்தமாக கார்மேகங்கள் மெகா சைஸ் பூவாளிகளாகச் சூழ்ந்து நின்றன. கையில் குடையில்லாமல் தெருவில் இறங்கி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தேன். அந்த வீட்டைத் தாண்டும் போது பூத...

ராஜ் 5 Aug 2013 | 12:07 pm

ராஜ்ஜிடம் மணிமுடி துறக்க காலையிலிருந்தே கும்பலாய் காத்திருந்தார்கள். இந்தத் தியாகக் கூட்டத்தில் முடிமன்னர்களும், முடி(சூடா/யில்லா) ராஜாக்களும், காடாய் வளர்த்து இளவரசுப் பட்டம் கட்டிக்கொண்டவர்களும், வா...

மகளிர் மட்டும்! 2 Aug 2013 | 01:22 pm

"நீ தீயள்ளித் தின்னச் சொல் தின்பேன்...” என்று பிரபு ட்யட்டுக்காகப் பாட்டுப் படித்துக்கொண்டிருந்ததையும் மீறி பித்தளை அண்டா சைஸில் நிறுத்தியிருந்த ‘அன்பு’விலிருந்து கிளம்பிய “பண்ணபுரம் மாரியம்மா...” செவ...

காஃபியாயணம் 31 Jul 2013 | 09:44 am

கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் கம்பியைப் பிடித்தது போல கட்டுப்பாடின்றி கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. வெடவெடத்த மணிக்கட்டை திருப்பிப் பார்த்தால் மணி ஆறைத் தொட்டு ஐந்து நிமிடமாயிருந்...

தலையணை மந்திரோபதேசம் 27 Jul 2013 | 07:34 am

”என்ன மந்திரம் போட்டாளோ.. பொண்டாட்டி பின்னாடியே இப்படி ஆடறான்..” என்று பாதிக்கப்பட்ட மாமியார்கள் தங்கள் குழும சகமாமியார்களிடம் மாட்டுப்பொண்களை கரித்துக்கொட்டும் போது தலையணை மந்திரமென்பது பள்ளியறையில் ...

வீரமங்கை 24 Jul 2013 | 05:33 pm

என் முன்னால் தினமணியேந்திய கரத்தோடு நடந்து வந்த ஷூக்கால் பெர்முடாஸ் தாத்தாவின் கலவர முகபாவத்தில் முதுகுக்குப் பின்னால் ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று சுதாரித்துக்கொண்டு திரும்பினேன். வெறி கொண்ட ம...

நளபாகம் 24 Jul 2013 | 04:37 pm

என்னுடைய நண்பர்களில் பலர் நளபாகர்கள். கரண்டி பிடிக்கும் கரங்கள். சமீபத்தில் பூர்த்தியடைந்த காரடையான் நோம்பிற்கு வெல்லடை உப்படை தட்டுவதில் ஆம்படையாளுக்கு ஒத்தாசையாக இருந்து அதன் மூலமாக நமஸ்காரம் வாங்கி...

ஆணழகன் 24 Jul 2013 | 04:30 pm

அனவரதமும் தோழர்களாக என்னைப் பாவித்து நன்றி பாராட்டி வரும் தெருவோரத்துப் பைரவர்கள் சில நாட்களாக “கர்..கர்...”ரென்று கர்ஜிக்க ஆரம்பித்திருந்தார்கள். ஒரு சிலர் அருகில் வந்து முறைக்கவும் செய்தார்கள். ஏனென...

குறள் வழி அறநெறி இயக்கம் 22 Jul 2013 | 02:10 pm

புழுதியடித்துக்கொண்டு திரும்பிய குப்பை லாரிக்குப் பின்னால் தெரிந்த அந்த வீட்டு வாசல் கரும்பலகையில் திருக்குறள் புதியதாக மாறியிருந்தது. தினமும் “குறள் வழி அறநெறி இயக்கம்” எழுதி அப்பக்கம் கடப்போர்க்கு வ...

Related Keywords:

சங்கதி புத்தகம், வெங்கட் கிட்டு கிட்டு மாமா, இர்பான் பதான் கதறிக், முறம் காட்டி புலி விரட்டிய சங்கப் பெண், முட்டு சந்து பாடல், உன்னாலே நான் கெட்டேன்... என்னாலே நீ கெட்டாய்..., # மன்மதக் குஞ்சுக்கு மற்றொரு சவால் (1), திருட்டு புருஷன்

Recently parsed news:

Recent searches: