Blogspot - midakkumveli.blogspot.com - சுகுணாதிவாகர்

Latest News:

ஆதியில் இருந்தது இப்போது இல்லை 9 Apr 2011 | 10:20 pm

விலக்கப்பட்ட கனியைப் போல அந்தரத்தில் தொங்குகிறது பூமி. தேசங்களின் வரைபடங்களின் மீது கள்ளத்தனமாய் ஊர்கிறது கரும்புகை சர்ப்பமொன்று. பச்சைக்கண்கள் மினுமினுக்க காலத்தைப் போலவே அசையும் பாம்பின் வயிறு நூற்ற...

நாயகர்களின் வருகை 9 Apr 2011 | 10:19 pm

அரசர் வருகிறார்! அரசி வருகிறார்! இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்! தெருப்புழுதி பறக்க தேர்கள் விரைகின்றன. நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம். தேர்க்கால்களில் கன்றுகள் அடிபடுவதுபற்றி கவலைய...

ஒற்றைத்துளியில் உறையும் கடல் 30 Sep 2010 | 12:20 am

மாலைக்கும் அதிகாலைக்கும் இடையில் இரவு ஒரு பறவையைப் போல கடக்கிறது. அந்த கரியநிறப் பறவை நம் தலைமீதுதான் பயணிக்கிறது என்பதை வேண்டுமானால் நாமறியாதிருக்கலாம். ஆதிவாசி வனாந்திர மய்யத்தில் கனன்றெரியும் நெருப...

முகாம்தேசம் 14 Jun 2010 | 11:43 pm

இரண்டு கவிதைகளை உன் வலைக்குள் திணிக்க முயன்றாய். இப்போது உன் விதைப்பைக்குள் இரண்டு பறவைகள். ----------- அவன் தன் மனைவிக்கு உதவுவதற்காகத்தான் சமையலறைக்குள் நுழைந்தான். அவளை விடவும் அழகான ஒரு தோ...

முலைகளின் ஆல்பம் 13 Feb 2010 | 10:47 pm

பேருந்து படிக்கட்டு விளிம்பில் நின்றுகொண்டிருந்த நான் சடாரென்று கோணம் மாற்றினேன் எனக்கும் மேலே கைதூக்கி நின்ற பெண்களின் மார்புகளை ரசிப்பதற்காய். சற்றுநாள் முன்னரே மணமாகித் தாய்வீடு வந்திருந்த எதிர்வீ...

காமன்மேன்களின் கவனத்திற்கு... 19 Dec 2009 | 11:19 pm

அதுவொரு கொண்டாடப்பட வேண்டிய காதலர்தினம்தான் பிப்ரவரி 14,1998. நானும்கூட கல்லூரியின் இரண்டாமாண்டில் கொண்டாடிக்கொண்டுதானிருந்தேன். அதேநாளில்தான் அயோத்தியிலிருந்து கோவைக்கு மரணத்தை அழைத்து வந்திருந்தார் ...

கடவுளைக் குதப்புணர்ச்சி செய்துகொண்டிருந்தபோது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்திகள் 15 Dec 2009 | 02:13 am

எனக்கு கடவுள் கிடைப்பதற்குள் சில நூற்றாண்டுகள் ஆகியிருந்தன. ஏனெனில் கடவுளைப் புணர்வதற்காய்க் காத்திருப்போர் பட்டியல் நீளமானது. தெய்வீக லாவகத்தோடு தன் புட்டங்களை உயர்த்திய கடவுள் ஒட்டகத்தைப் போலிருந்தா...

நீ உன் கொலைவாளை உருவுவதற்கு முன்பு சற்று நிதானித்திருக்கலாம். 14 Dec 2009 | 06:48 pm

உனக்கும் எனக்கும் மத்தியில் இருந்தது ஒரு சொல். ஒரே சொல். அந்த சொல் ஒரு கொலைவாளாய் மாறியபோது திடுக்கிட்டுத்தான் போனேன். வாளின் முனையில் வன்மத்தின் விஷம் வேறு தடவியிருந்தாய். என் கழுத்தின் மேல் உன் கொலை...

இந்த நூற்றாண்டின் முதல் கவிதை 12 Dec 2009 | 11:56 pm

காலமற்ற காலத்தின் அகால மார்பில் வடுக்கள் மறையவில்லை. வற்றித்தான் போய்விட்டது உள்ளங்கை பிசுபிசுப்பில் ஊறிய நதி. ஊனமுற்ற தேவதைகளே சினேகிக்க கிடைக்கிறார்கள். மதியவெறுமை அடிக்கிறது தினசரி. சாரமற்றுக் கிடக...

யோனிவாசல் 3 Dec 2009 | 01:36 am

எனக்கு மட்டுமல்ல வீடு அல்லது வீடுகளற்ற எவருக்குமே இருக்கத்தான் செய்கிறது வாசல்களைத் தரிசிக்கும் தாகம். மறைத்துக்கட்டப்பட்ட மதில்சுவர்களே நம் யூகங்களை எழுப்பிப் பார்க்கின்றன. எட்டிப்பார்க்க இயலாதவர்கள...

Recently parsed news:

Recent searches: