Blogspot - neethiarasan.blogspot.com - நா.மணிவண்ணன்

Latest News:

பத்தினி 10 Apr 2013 | 06:37 am

 தினசரி பக்கங்கள் தீர்ந்த பிறகு சிறிது நேரம் மாடியில் உலாத்தலாம் என்று எழுந்தேன் .காலை காபியும் சிறிது நேர நடையும் வயிற்று சங்கடங்களை தீர்க்க வல்லது.  ஐந்து குடித்தனங்கள்  இருக்கும் காம்பௌன்ட் வீட்டில...

உள்ளே/ வெளியே -1 25 Feb 2013 | 02:09 pm

                                      செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் என்று கூறுவார்கள் .சேமிப்பின் மகத்துவம் கையில் காலணா காசு இல்லாதபோதுதான் உணர முடிகிறது . செலவழித்தது போக மிஞ்சியதை சேமிப்போம் என்...

போடா போடி 14 Nov 2012 | 05:39 am

."ஸ்ட்ரிக்ட்லி பார் யூத்ஸ் " டைப்  படம் ,படம் முழுவதும் இளமை துள்ளல் ,முக்கால் வாசி அரங்கமே நிரம்ப படம் தொடங்க நேரமாகியது ,அதிலும் பாதி பேர் தல 'ரசிகர் போல,மனிதக்கடவுள் அஜித் ,அல்டிமேட் ஸ்டார் அஜித் ,...

I-T ACT SECTION 66 A - தனி மனித உரிமைகளை பறிக்கிறதா???. 6 Nov 2012 | 10:40 am

முன் குறிப்பு : சமீபத்தில் இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்களின் மீதான, சில நிகழ்வுகளுக்குப் பிறகுதான் இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, அதன் உட்பிரிவு 66A நாம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதில் ...

அரவான் 3 Mar 2012 | 01:57 pm

                            தமிழ் மரபில் அரவான் பற்றி மிக நீண்ட விளக்கங்கள் உள்ளன .அரவான் என்பவர்  களத்தில் பலியிடுவதற்காக உருவாக்கப்பட்டவர் . அது போன்ற ஒரு அரவானின் வரலாற்றையும் அத்தோடு கள்ளர் மரபையு...

நான் கண்ட மெரீனா 6 Feb 2012 | 04:07 pm

              சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் ,வந்தேறிகளின் நகரம் ,கெட்டும் பட்டணம் போய் சேர் என்ற பழமொழிகேற்ப ,ஒரு ஐந்து வருடத்துக்கு முன்னால் மதுரையை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை மட்டும் அறிந்த நான் ...

வேலாயுதம் -The jumb 2 Nov 2011 | 08:39 pm

 வேலாயுதம் -படம் பார்த்தவர்களுக்கான விமர்சனம் பொதிகை மலை சாரலிலே வசந்த மோகன வேளையிலே கண்டேன்-வேலாயுதம் வேலாயுதம் -அநீத...

குமார காவியம் 30 Oct 2011 | 09:27 pm

அன்று குமாரன் துயில் எழுந்தபொழுது சூரியன் முந்திகொண்டது .குமாரனுக்கு அது விடுமுறை நாள் ஞாயிற்று கிழமை.ஆண்டு பரீட்சை முடிந்து பள்ளிகள...

வெங்காயுதமும் தோலுரியாத பதிவர்களும் 29 Oct 2011 | 07:25 pm

எச்சரிக்கை : இந்த பதிவு தீவிர அஜித் ரசிகனால் எழுத படுவது .அப்பறம் படித்துவிட்டு குயோ மியோ என குதிக்காதீர்கள் .ஏன்னா நாங்கலாம் ஏறுனா ரயிலு எறங்குனா ஜெயிலு .வெளில வரது பெயிலு . நானும் எழுத வேணாம்ன்னு வ...

மாநகர பேருந்தில் 28 Oct 2011 | 10:46 pm

அந்த சூழல் அவனுக்கு அற்ப்பமானதாய் இருந்தது .பேருந்தின் கடைசி முன் இருக்கைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான் .முகமறியா முகங்களின் முகரேகைகளை படித்து க...

Related Keywords:

அலோபதி

Recently parsed news:

Recent searches: