Blogspot - poar-parai.blogspot.com - அசுரன்

Latest News:

தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி! 6 May 2012 | 06:03 am

ம.க.இ.கவின் மாநில பொருளாளர் தோழர் இரா.சீனிவாசன், மே 5 காலையில் இயற்கை எய்தினார் கடும் புற்றுநோயுடன் மரணத்தை எதிர்நோக்கி அவதியுற்ற போதிலும் தனது லட்சிய உறுதியில் சிறிதும் குன்றாமலிருந்தார் தோழர். த.....

இலக்கிய அக்கப்போருக்கு மாய்ந்து மாய்ந்து எழுதும் மாதவராசு அய்யா, கொஞ்சம் அரசியலுக்கும் எழுதலாமே? 28 Feb 2012 | 12:02 am

சு. வெங்கடேசோட கா.கோ. நாவலுக்கு விருது கொடுத்துட்டாய்ங்க. எழவு ரஜினிக்கும், தனுஷுக்கும் சிறந்த நடிகர் விருது கொடுத்த பயபுள்ளகதான இந்த இ'ள'க்கிய விருதும் கொடுக்கிறாய்ங்க. இருந்தாலும் இலக்கியமில்லையா? வ...

சத்குரு பற்றி ஒரு வெளி வராத ரகசியம்... - மறுபதிப்பு இனியவனின் தளத்திலிருந்து 27 Feb 2012 | 11:39 pm

ஈஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்ய ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் "கார்போரேட் சாமியார்" இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்...

வங்கிக் கொள்ளையன் மாட்டிக் கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்!!.. 26 Feb 2012 | 08:20 pm

சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் போலி மோதலில் போலீசாரால் கொல்லப்பட்டது நமக்குத் தெரியும். வங்கிகளிலிருந்து லட்சக்கணக்கில் மொத்தமாக கொள்ளையடித்தவர்களுக்கு உடனடி தண்டனை வழங்கி போலீசார் தமது 'நீதிபரிபாலனத...

அகண்ட பாரதம் பேசும் ஆர் எஸ் எஸ் சொறிநாய்கள் முல்லைப் பெரியாறு என்றால் மூடிக் கொண்டு போவதேன்? 7 Dec 2011 | 09:11 pm

ஐயப்பனை தரிசிக்கச் சென்ற தமிழக பக்தர்கள் கேரளாவில் தாக்கப்பட்டுள்ளார்கள். தாக்கியவர்களை தண்டிக்க ஐயப்பன் அவதாரம் எடுத்து வரவேண்டாம், குறைந்த பட்சம் இந்துக்களுக்கு, இந்து ராஜ்யம் காண அகண்ட பாரதம் பேசும...

அப்பன் குதிருக்குள் இல்லை - ஆர் எஸ் எஸ்ன் சுய வாக்குமூலம்!!! 18 Nov 2011 | 10:51 pm

குண்டு வைத்து கலவரம் உருவாக்கி, நாட்டை கூறு போட்டு, மக்களை மோத விட்டு ரத்த ஆற்றில் அரசியல் ஆதாயம் தேட சதி செய்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் மாலேகான் உள்ளிட்ட பேர்வாதி குண்டு வெடிப்புகளை செய்தவர்கள் ...

நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளே மற்றுமொரு நிரூபணம்!! 9 Aug 2011 | 10:11 pm

(இந்து-காவி பயங்கரவாத கும்பலின் கொடி) ஒருவனது மூளை ஆர்எஸ்எஸ் நோயால் பீடிக்கப்பட்டுள்ளதா என்பதை சில வசனங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அவை 'இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இந்துக்களுக்கு நீ...

அவனவன் எடுக்குற முடிவு - வாயில ஈ போனா எனக்கென்ன பீ போனா எனக்கென்ன? 5 Aug 2011 | 12:44 am

வெளிய போற எடியூரப்பாவுக்கு பதில் அவனோட அல்லக்கை கர்நாடகா 'பன்னீர்செல்வம்' சதானந்த கௌடா என்ற ஒரு விளக்கெண்ணைய் மண்டையன் முதலமைச்சராகப் போறானாம். அவன் வந்து உக்காரதுக்கு முன்னாடியே அவன பத்தின ஊழல் செய்த...

அம்மானா சும்மாயில்லாடா.... 4 Aug 2011 | 12:08 am

பாசிச வெறியும், மனிதப் பண்புகள் கிஞ்சித்துமற்ற ஆணவமும் கலந்த பேய்தான் ஜெயா என்பதை அனைவரும் அறிவோம். இந்தப் பாசிச பேயின் வாயாலேயே பாசிசச் சட்டம் என்று ஒரு சட்டம் வசவு வாங்கியுள்ளது. ஜெயலலிதா வாயால் பேர...

18 வருசமா ஆட்டையப் போட்டவங்களும், கடைசியா மாட்டிக்கிட்டவனும்!! 26 Jul 2011 | 07:17 pm

நேற்று நீதிமன்றத்தில் 2G ஊழல் பற்றி ஆ. ராசா சில விசயங்களை போட்டுடைத்துள்ளார். கேபினெட் அமைச்சகம் அலைக்கற்றையை ஏலம் விடக் கூடாது என்று முடிவெடுத்ததினால்தான், அலைக்கற்றை உரிமத்தை ஏலத்தில் விடாமல் கையளித...

Related Keywords:

அருள் எழிலன் மக இக, சொல்லுடா, அசுரன், நடுத்தர வர்க்கம் குறித்து லெனின், # வேலிக்கு ஓணான் சாட்சி, ரஸ்ய புரட்சி எப்படி தொடங்கியது, குருட் ஆயில் 2008, அன்னை தெரசா, பறை அகராதி, தேசிய ஊடகங்களை தாக்கி அவதூறு கிளப்பும்

Recently parsed news:

Recent searches: