Blogspot - ramamoorthygopi.blogspot.com

General Information:

Latest News:

தமிழில் முழு மகாபாரதம் 22 Aug 2013 | 12:27 am

ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் life time epic என்பார் நண்பர் ஜடாயு. வாழ்நாள் முழுக்கப் படித்துக்கொண்டே இருக்கவேண்டிய இதிகாசங்கள். முழு மகாபாரதத்தையும் தமிழில் மொழியாக்கம் செய்யும் அரும்பெரும் பணியில் ...

தரிசனம் 21 Aug 2013 | 02:06 am

அலாரம் அடிக்குமுன்பே உறக்கம் கலைந்துவிட்டது. சொல்லப்போனால் தூக்கமே இல்லை. கும்பகோணத்தில் இருந்து மதுரைக்கு இரவு வேளையில் காரிலேயே வந்ததில் தூக்கம் போய்விட்டது. விடுதி அறைக்கு வந்து குளித்துவிட்டு ஸ்ரீ...

சமீபத்திய இந்தியப் பயணம் 2 18 Aug 2013 | 11:51 pm

பகுதி ஒன்று சென்னையின் ஆகஸ்ட் மாத வெயில் அவ்வளவாக வாட்டவில்லை. ஏப்ரலில் வெயில் பின்னிஎடுத்துவிட்டது. சமீபத்தில் பெய்த மழையும் ஒரு காரணமாக இருக்கலாம். இதே நிலை நீடித்தால் டிசம்பர் / ஜனவரியில் ஸ்வெட்டர...

சமீபத்திய இந்தியப் பயணம் 1 18 Aug 2013 | 12:03 am

சமீபத்தில் 'The long road beckons' என்ற நிலைத்தகவலை நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் இட்டிருந்தார். அதன் கூடவே நீண்டுகொண்டே செல்லும் சாலையின் புகைப்படம் ஒன்றையும். அந்த நிலைத்தகவல் பல நினைவுகளைக் கிளறிவிட்...

வலியை விலைகொடுத்து வாங்குதல் 1 Aug 2013 | 01:49 am

ஜிம் ஒன்றில் சேர்ந்திருக்கிறேன். ஆஃபீஸில் இருந்து இரண்டு சிக்னல்கள் தாண்டி இருக்கிறது. கீழே ஒரு ஷாப்பிங் மால். உணவு வளாகம் தரைத்தளத்திலேயே இருக்கிறது. . ஜிம் இருப்பது இரண்டாம் மாடியில். இணையம் இல...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 17 Jul 2013 | 02:31 am

பரீட்சை எவ்வளவு மன அழுத்தத்தைத் தரக்கூடியது என்பதை முதல்முறையாக அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டேன். ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஒரு பரீட்சை எழுதினேன். லீவு நிறைய இருந்ததால் இரண்டு வாரங்கள் விடுப்பு எடுத்துக்...

Baby's night out 21 Jun 2013 | 07:08 pm

இளம்பிராயத்தில் விடிகாலை வரை விழித்திருந்த நாள்கள் மங்கலாக நினைவில் இருக்கின்றன. சுதந்தர, குடியரசு தினங்களுக்கு முந்தைய நாள் விடியும் வரை கொடி ஒட்டுவோம். மாலையில் இருந்தே வேலை ஆரம்பித்துவிடும். கடைத்த...

"ஓ ஹில்சா" 6 Jun 2013 | 09:17 pm

திடீரென்று ஞாபகம் வந்தது. பெங்களூரில் 'ஓ கல்கத்தா' என்ற பிரசித்தி பெற்ற உணவகம் உண்டு. பெயரை வைத்தே அது ஒரு கடல் வாழ் உயிரினங்களுக்கு மோக்ஷம் அளிக்கும் அரும்பணியைச் செய்கிற நிறுவனம் என்று உங்களுக்குத்...

ஏற்கனவே 1 Jun 2013 | 09:53 pm

மொத்தம் பதினைந்து கதைகள். ஒன்று கூட சம்பிரதாயமான கதை இல்லை. சில கதைகள் ஆசிரியரின் அந்த நேரத்து மன ஓட்டத்தின் பதிவுகள் போல இருக்கின்றன. ‘சம்பிரதாயமான, வெளிப்படையான இருப்பின் சட்டகத்தைக் கனவினாலும், பி...

சொல்முகம் 31 May 2013 | 01:09 am

பூவிடைப்படுதல் என்ற தலைப்பில் 2011 டிசம்பர் மாதக் கடைசியில் ஜெமோ சென்னையில் குறுந்தொகை குறித்து ஒரு உரை நிகழ்த்தினார்.  அதைக் கேட்கும் வாய்ப்பு அப்போது எனக்கு வாய்க்கவில்லை. ஆனால் அதுபற்றிய ஒரு முன்னோ...

Related Keywords:

சோளிங்கர், சோகு, அண்ணீ, தஞ்சை பிரகாஷ் கதைகள், பரத்தை கூற்று, சின் முத்திரை விளக்கம், நவ பாஷாணம்

Recently parsed news:

Recent searches: