Blogspot - roshaniee.blogspot.com - ROSHANIEE

Latest News:

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் 5 Oct 2012 | 01:28 pm

நான்கடிக்கு நான்கடி கூண்டு ஒன்றைத்தயார் செய்து அதில் உங்களைப் பூட்டி வைத்தால் நீங்கள் இருப்பீர்களா? உங்கள் மனைவி, பிள்ளைகள், காதல், உறவுகள், குடும்பம், அலுவலகம், கனவுகள், ஆசைகள், என்று எந்தக்கவலை யும்...

விவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா? 13 Mar 2012 | 01:39 am

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறையில் பார்த்தால் எல்லாமே தலைகீழ்த...

சாம்ராஜ்ய தனித்துவத்தை இழக்குமா யாழ்ப்பாணம்??? 30 Aug 2011 | 07:59 pm

என்ன நடக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாத நிலை தொடர்கிறது அது தான் ஆச்சரியமாகவும் இருக்கிறது. காரணம் தெரியாத நிலையில் தத்தளிப்பதால் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மைகள் ஆகுறோம். ஐம்புலன்கள...

நூற்றாண்டு வாழ்த்துக்கள் - நூறில் ஒரு பெண்ணின் வேதனை! 8 Mar 2011 | 01:02 am

அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் திகதியன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாத...

பெண் எழுத்து – சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – தேவைப்பாடு 15 Jan 2011 | 06:50 am

கடந்த ஜனவரி 6, 7, 8, 9ஆம் திகதிகளில் கொழும்பு தமிழ் சங்க மண்டபம், வெள்ளவத்தை இராமகிருஸ்ணமிஸன் (இறுதி நாள்) ஆகியவற்றில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது அனைவரும் அறிந்த விடயம் ஒன்று தான். ஒவ்வொரு ந...

உள்ளுராட்சி சபைத் தேர்தல் - ஆளும்தரப்பின் செல்வாக்கு ஆட்டம் காணுமா? 1 Jan 2011 | 04:23 pm

பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி எதிர்வரும் ஜனவரி மாதம் 4...

ஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்?? 1 Dec 2010 | 06:57 pm

எத்தனை தடவைகள் கூக்குரல் ஒழிப்போம்!! தடுப்போம்!! விழிப்போம்!! நடந்திச்சா?ஓரளாவாவது முடிஞ்சுதா? இல்லையே!!காரணம் தெரியல…. அதை முறியடிக்கவே முடியாதா? அப்படியென்னா அடுத்த சந்ததியும் அனுபவிக்க வேணுமா...

மறுப்பார் ஏற்பார் யாரும் இல்லை 28 Nov 2010 | 03:11 am

வானம் தொடும் காலம் வரை நிம்மதி என்றிருந்தோம் எத்தனை கனவுகளை கருவறையில் அல்ல இதயவறையில் சுமந்தோம் நாங்களும் ஈசலும் உறவுகள் - காரணம் இறக்க இறக்க பிறப்போம் என்றும் தளைப்போம் என்ற பெருமிதம் எங்கள் ...

உங்கள் பிரேதப் பெட்டிக்கான ஆணியை நீங்களே அடிக்காதீர்கள்!!!! 27 Nov 2010 | 01:26 am

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு”, “ ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்திற்காக சொல்லப்படும் விளைவுகளின் வழக்குகள் ஆகும். உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோப...

பத்து வருடங்களில் 4கோடி 50லட்சம் சிறுவர்கள் இறப்பார்கள்!!!! 17 Oct 2010 | 10:54 pm

நேற்று உலக உணவுகள் தினம் கொண்டாடப்பட்டது. இன்று வறுமை ஒமிப்புக்கான சர்வதேச தினமாகும். இரண்டிற்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறதென்றால் உணவும் வறுமையும் அடுத்தடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. அதில் தான் அந்த...

Related Keywords:

பேச்சு சொற்க்கள் தமிழ், பிளஸ்

Recently parsed news:

Recent searches: