Blogspot - rudhrantamil.blogspot.com - ருத்ரனின் பார்வை

Latest News:

”ரேடியோபொட்டி” 16 Aug 2013 | 10:37 pm

Normal 0 false false false EN-IN X-NONE TA MicrosoftInternetExplorer4 ரேடியோபொட்டி என்று என் வீட்டில் 60களில் அழைக்கப்பட்ட சாதனம் என் வாழ்வின் முக்கியமான அங்கம். இந்தப் படத்தில் உள்ளது தானா ...

வித்யாரம்பம் கரிஷ்யாமி 25 Oct 2012 | 11:48 pm

தேவி `வித்யாரம்பம் கரிஷ்யாமி`….. ஆம் மா, ஆரம்பிக்கத்தான் போகிறேன் கற்றுக் கொள்ள. கையளவு, கடுகளவு, மலையளவு என்றெல்லாம் என்னையே சுயதராசில் நிர்ணயிக்க விரும்பாமல், இன்னும் கற்பதே வாழ்வுக்குதவும் என்று கற...

எதுதான் எது? 14 Mar 2012 | 10:49 pm

நான் வேறு நான், தேடினால் தொலைந்து போகிறேன்... என்று பத்தொன்பது வயதில் எழுதிய நான் இன்று, நான் வேறு நான் ஆகி விட்டதைத் தெரிந்து கொண்டதால் வெட்குகிறேன். வறுமையில் இருந்த வேகம், வசதி கூடுமுன் இருந்த வீ....

கொலையும் கொலைவெறியும்.. 8 Jan 2012 | 07:10 am

Normal 0 false false false EN-IN X-NONE TA MicrosoftInternetExplorer4 1.ஒரு டாக்டர் கொல்லப்பட்டார்..என்ன பெரிய விஷயம்? பலரும் கொல்லப்படுகிறார்கள், டாக்டர்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு? 2.கொல...

நெட்டி முறிப்பு 13 Nov 2011 | 01:20 am

வெட்டி முடிக்க வேலையில்லாமல் நெட்டி முறிப்பது போல சில நேரம் எண்ணங்கள்... இது போல.... mind bargains for dreams when eyelids beg for sleep தூங்க இரக்கும் விழிகளிடம்  கனவு வேண்டும் என்று பேரம் பேசுகிற...

சும்மா நூறு வார்த்தைகள்.. 7 Oct 2011 | 05:19 am

ஏதுமிலா வெறுமையின் பின், வெறுமையின் வெற்றிடங்கள் அறிமுகமானபின், கோர்த்த வார்த்தைகள் சிதறியபின், படித்தவையும் அனுபவித்தவையும் முரண்மீறி ஒன்றானபின்..முன்னிகழ்வுக்கும் பின்விளைவுக்கும் இடையே ZEN என்று எத...

சும்மா கொஞ்சம் பின்னோக்கி.. 10 Sep 2011 | 03:30 am

அழுதது நினைவிருக்கிறது. எதற்காக என்பது நினைவில்லை என்றாலும் அப்படி நான் அழுததாய் நினைவுக்கு வேறெதுவும் வரவில்லை. அதற்கு முன்னும் கூட அழுதிருப்பேன். அப்புறமும் அழுதிருப்பேன். ஆனால் அந்த அழுகை அப்படி இ...

இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்? 9 Aug 2011 | 01:53 am

“இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்?” என்பதில் தொக்கியிருப்பது என்னவெல்லாம் செய்ய முயன்றாய் என்பதே. சும்மா ஒரு பட்டியலிட்டுப் பார்க்கிறேன், சிலவற்றை விட்டிருக்கலாமே தவிர எவற்றையும் சும்மா சேர்த்துக் கொள்...

சும்மா யோசித்த கதை! 2 Aug 2011 | 03:10 am

கதைசொல்லி சொன்ன முதல் கதையின் மூலம் எது? ஆதிக்கும் மூலம் என்று பரம்பொருளைப் புரியா பொருளாக்கிய கலாச்சாரத்தில், கேள்விகளுக்கு விடை தேடிய காலத்துக்குப் பின் கேட்பது அநாகரிகமாகவும் அபச்சாரமாகவும் ஆக்கிக்...

சேது நினைவாக.. 8 Jun 2011 | 12:55 am

என் நண்பன் செத்துவிட்டான் எனும் செய்தி வந்தவுடன் நான் இடிந்து ஒடிந்து  விடவில்லை, அழவில்லை, ஆர்ப்பரிக்கவில்லை. அவன் வீட்டு முகவரி மட்டுமே இன்னொரு நன்பனிடம் விசாரித்தேன். சாவுக்குப் போய் வந்தேன். இது ந...

Related Keywords:

ஸரஸ்வதியை பூஜை

Recently parsed news:

Recent searches: