Blogspot - sadharanamanaval.blogspot.com - "சாதாரணமானவள்"

Latest News:

அனுபவம் பேசுது (குடும்பஸ்தர்களுக்கு உபயோகப்படும் டிப்ஸ்) 18 Aug 2013 | 05:28 pm

 ஹா...... கிட்ட தட்ட அஞ்சு மாசம் ஆச்சு பதிவெழுதி... இப்ப இந்த பதிவை டைப் பண்ணும்போது தான் மனசு ரிலாக்ஸ் ஆகுது.  இந்த சுகம் எங்க அம்மா வீட்டுக்கு போறதுல இருக்கற சுகத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாம இருக்க...

இப்பேர்பட்ட மூச்சுப் பயிற்சி வகுப்பு எப்போது? 19 Mar 2013 | 09:03 am

முதல் கொஞ்சம் மீள் பதிவு : இந்த சமயத்துல எங்க அப்பா 'திருச்சில மூச்சு பயிற்சி கிளாஸ் நடத்தறாங்க. நீயும் கலந்துக்கறயா?ன்னு கேட்டார். என் ஆதர்ச எழுத்தாளர் பாலகுமாரன் இதை பத்தி பலவிதமா சொல்லி இருக்கறதால ...

லேசிக் சிகிச்சைக்கு பிறகு 18 Mar 2013 | 04:40 pm

ஆபரேஷன் முடிஞ்சதும் பெட்ல எல்லாம் படுக்க வைக்கல. அப்படியே கைய புடிச்சு கூட்டிட்டு போய்  ஒரு சேர்ல உக்கார வைக்கறாங்க.சினிமால காட்டற மாதிரி முருகன் போட்டோ, நமக்கு வேண்டியவங்க எல்லாம் முதன்முதல்ல காட்டல....

நிஜமாவே ஒளி படைத்த கண்கள் கிடைச்சாச்சு 27 Feb 2013 | 05:37 pm

எங்க அம்மா அப்பாவோட பயத்தின் காரணமாவே நான் இழந்த நல்ல விஷயங்கள் ஏராளம். அதில் ஒன்று லேசிக் சிகிச்சை. லேசிக் சிகிச்சையும் தெளிவான கண் பார்வையும் எனக்கு கனவாகவே இருந்தது. கொச்சையா சொல்லப்போனா குருட்டு க...

எது சுகம்? 21 Jan 2013 | 05:36 pm

எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை வந்தது. காரணம் பெரியதாக ஒன்றும் இல்லை. உருளை கிழங்கை தீய்ச்சுட்டோம். அதுக்கு காரணம் நீ நான் ன்னு ஒரு மானங்கெட்ட சண்டை. அந்த சண்டையை சாக்கா வெச்சு இத்தனை நாள் என் மேல்...

என்னை பார்த்து ஏன் அந்த கேள்வி கேட்டாங்க? 17 Jan 2013 | 02:56 pm

 கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் ஒரு நான்கு மாதம் கழித்து என்னை சந்திப்பவர்களில்  பெரும்பாலானோர் என்னை பார்த்து இரண்டு கேள்விகளில் ஒன்றை கட்டாயம் கேட்டார்கள். 1. என்ன இது, இவ்வளவு இளைச்சு போய்ட்ட? (ஏற்கனவே...

Untitled 28 Dec 2012 | 04:43 pm

சமீபத்தில் ஒரு பாடல் கேட்டேன். மால்குடி சுபா குரலில் அத்தனை உருக்கம்... காதல் கொண்ட ஒரு பெண்ணின் சோகமும்,விரக்தியும்,பயமும் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.  இந்த வரிகளை ரசிக்க நினைத்தால் ஒரே பாடல...

ஹஹ்ஹா..... எப்படி இருக்கு என் கவிதை? 17 Dec 2012 | 11:28 am

பெண்ணியம் 'மார்பும் சக மனுஷியும்' தலைப்புல கவிதை எழுதினவங்க இவங்க தான் என்று சில ஆண்களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறேன் அடுத்த நொடி அவர்கள் கண்கள் நகரும் திசை நானறிவேன் நான்கு மடிப்பெடுத்து இர...

வெங்காளிமிளப்பு செய்யலாமா? 2 Nov 2012 | 12:12 pm

 நானும் குடும்ப இஸ்திரி ஆயிட்டேன்ல. ஒரு சமையல் குறிப்பாவது குடுத்தா தான இந்த உலகம் என்னை நம்பும் என்பதற்காக இந்த பதிவு. சூடா சப்பாத்தி போட்டுக்கலாம். ஆனா தொட்டுக்க  குழம்பு, குருமா, சட்னி என்று ஏதாவத...

"ஏய்... நீ சுத்தற மிட்டாய் சாப்பிட்டிருக்கியா?" 23 Sep 2012 | 04:52 pm

"ஏய்... நீ சுத்தற மிட்டாய் சாப்பிட்டிருக்கியா?" சாக்லேட் விளம்பரத்தை பார்த்துக்கொண்டிருந்த என் கணவர் திடீரென கேட்டார். சட்டென பிடித்த மழை போல என் குழந்தை பருவ குதூகலம் என்னை நனைக்க தொடங்கியது. முகம் ம...

Recently parsed news:

Recent searches: