Blogspot - sangapalahai.blogspot.com - சங்கப்பலகை

Latest News:

புதிய ஆத்திசூடி 10 Aug 2012 | 12:40 am

1) அச்சம் தவிர் 2) ஆண்மை தவறேல் 3) இளைத்தல் மகிழ்ச்சி 4) ஈகை திறன் 5) உடலினை உறுதி செய் 6) ஊண் மிக விரும்பு 7) ஏறுபோல் நட 8) ஒற்றுமை வலிமையாம் 9) ஓய்தல் ஒழி 10) காலம் அழியேல் 11) கீழோர்க்கு ...

அச்சம் இல்லை (பண்டாரப் பாட்டு) 9 Aug 2012 | 05:28 pm

அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே! இச்சகத்து உ(ள்) ளோர் எலாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே! துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும் அ...

நல்லதோர் வீணை 9 Aug 2012 | 03:39 pm

நல்லது ஓர் வீணை செய்தே- அதை நலம் கெடப் புழுதியில் எறிவது உண்டோ? சொல்லடி சிவசக்தி- எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி, சிவசக்தி -நிலச்...

பொன் மொழிகள் 2 Aug 2012 | 07:57 pm

தோற்றவனை தேற்றி, அடுத்த இலக்குக்கு தாயார் படுத்தவும், வெற்றி பெற்றவனை அந்த போதையிலேயே மூழ்க விடாமல் தடக்கவும், ஐந்து அல்லது ஆறு வார்த்தைகளை கொண்ட வாக்கியத்தால் முடியும் என்றால் அது பொன்மொழியாகிறது. ...

ஏழை மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி 21 May 2012 | 08:50 pm

இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கும் பொழுது ஏழை மாணவர்களுக்கு பயனளிக்கூடிய ஒரு தேர்வு குறித்து செய்தியினை கண்டேன். அதனை பகிர்ந்து கொள்கிறேன். இன்றை சூழலில் குடும்பசூழ்நிலை காரணமாக பெரும்பாலான மாணவர்கள...

உரிமை/கடமை/கட்டாயம் 18 May 2012 | 07:49 pm

"ஓட்டளிப்பது நமது உரிமை" "ஓட்டளிப்பது நமது கடமை" "ஓட்டளிப்பது நமது கட்டாயம்" தேர்தலாணைய இணையதளத்திற்கு வழி தவறி வந்துவிட்டோமோ? என நினைக்க வேண்டாம். இவை நமது ஜனநாயக உரிமை/கடமை/கட்டாயமான ஓட்டை பெறுவதற்...

இன்றைய கோடாங்கி 17 May 2012 | 04:03 pm

வல்லரசு பாரதம் இது! வல்லரசு பாரதம் இது!! நாளொன்றுக்கு 32 ரூபாய் சம்பாதிக்கும் செல்வான்கள் வாழும் வல்லரசு பாரதம் இது! GDPதான் ஏறுது! GDPதான் ஏறுது!! வாழ்க்கைத்தரம் தான் குறையுது! மக்களின் வாழ்க்கைத்தரம...

தமிழ் - செம்மொழி 4 Jan 2012 | 06:45 am

பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் "செந்தமிழ் செம்மொழியாகிய தமிழ்" என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. சங்க நூலாகிய அகநானூறு செம்மொழி என்னும் சொல்லை நடுவுநிலை தவறாத மொழி எனும் பொருளில் ஆண்டுள்ளது. ...

செம்மொழிக்கான தகுதிகள் 1 Jan 2012 | 07:47 am

செம்மொழி என்பதற்குப் பொருளாக "செம்மைத் தன்மை வாய்ந்த மொழி" என்று கொள்ளலாம். செம்மைத் தன்மைப் பண்புகள் மிகுதியாக பெற்றுள்ள மொழியே செம்மொழியாகும். ஆங்கிலத்தில் இதனை Classical Language என்பர். செவ்வியல் ...

தமிழின் முக்கிய இலக்கண நூல்கள் 21 Dec 2011 | 05:35 am

1) அகத்தியம் - அகத்தியர் 2) தொல்காப்பியம் - தொல்காப்பியர் 3) இறையனார் களவியல் - இறையனார் 4) புறப்பொருள் வெண்பாமாலை - யனாரிதனார் 5) யாப்பருங்கலம் - அமிர்தசாகரனார் 6) யாப்பருங்கலக் காரிகை - அமிர்தச...

Recently parsed news:

Recent searches: