Blogspot - santhyilnaam.blogspot.com - உப்புமடச் சந்தி...

Latest News:

இசைத் தந்தையின் பிரசவம் ! 8 Jun 2012 | 06:41 pm

இசை எளிமையான விஷயம்தான்.ஆனால் அதைச் சிக்கலாக்கியது நாமே என்றார் இசைஞானி இளையராஜா. ஒருமுறை தேவர்களுக்கும் ஒரு அரக்கனுக்கும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சண்டை பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது....

கலர் கலர் கலா...கலர்! 31 May 2012 | 06:36 pm

நம் எல்லாருக்கும் ஒரு பிறவிக் கலர்{நிறம்} உண்டென்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் அனைவரும் பிறக்கும்பொழுதே நமக்கென்று ஒரு கலர்களோடுதான் பிறக்கின்றோம் அது என்ன என்பதைத் தெரிந்துகொண்டு உங்கள் நிறத்தின் ...

தமிழர் வாழ்ந்தமைக்கு ஆதாரமான Old Tamil Scriptions/ Inscriptions! 25 May 2012 | 11:31 pm

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது.அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.....! ’தாமிரபரணி' ஆற்றின் கரையில் 'ஆதிச்சநல்லூர்' என்ற ஊர் உள்ளது.இது ஓர் இடுகாடு.இறந்தவர்களைப் புதைத்த இடம...

காலம் கடந்தபின் ! 20 May 2012 | 11:00 pm

வெந்து வெடித்துக்கொண்டிருந்தான் அகிலன். ச்ச....எவ்வளவு பெரிய அவமானம்.அசிங்கம்.நினைக்க நினைக்க அழுகை ஆத்திரம் .... தன்னில் ஒரு அருவருப்பும் கூட அவனுக்கு. அப்படி...என்னதான் கேட்டுவிட்டேன்.மனதில் உள்ளத...

கிராமத்துக் காக்கா காட்டின பாசம் ! 9 May 2012 | 10:03 pm

அன்பான இனிய பேச்சால் உலகையே கைக்குள் அடக்கலாம் என்பது உலக வழக்கு. ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை.எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லோரிடத்தும் இது சரிவரும் என்றும் சொல்ல முடியாது.ஆகக்குறைந்தது கடுஞ்சொற்களைய...

உதவலாம் வாங்கோ ! 30 Apr 2012 | 07:52 pm

கவிதை எழுதச்சொல்லி சந்தோஷமாக எழுதின எல்லோருக்கும் விருதும் குடுத்திட்டேன். அடுத்து இப்ப ஒரு பெரிய பிரச்சனை.கொஞ்சப் பேருக்கு உதவி கேட்டு வந்திருக்கு.உங்களிடமும் உதவி கேட்டு இந்தப் பதிவைப் போடுகிறேன்.ம...

கவிதை தந்த விருது.அன்புடன் ஹேமா! 17 Apr 2012 | 09:00 pm

டும்……டும்…..டும்….டும்… நந்தன வருஷம் நல்லமாதிரிப் பிறந்திருக்குது!! நல்ல சந்தோஷமாப் பிறந்திருக்குது!! உப்புமடச்சந்தியில கவிதை எழுதின எல்லாருக்கும் விருது கொடுக்கப்போறேன்.எனக்கு நிறையப் பேர் தந்திர...

கவிதை எழுதலாம் வாங்கோ ! 7 Apr 2012 | 02:54 pm

நிறைய நாளாச்சு படத்துக்குக் கவிதை எழுதி.வாங்கோ......வாங்கோ. இந்த புகைப்படங்களிற்கான உணர்வுகளை எழுத முயற்சி செய்யவேணும் நீங்கள்.10-15 வரிகளுக்குள் அடங்கினால் நல்லது.உணர்வுகள் சிறு கட்டுரையாகவோ,காதல்-சம...

ஒரு காதல் கதை. 27 Mar 2012 | 10:15 pm

பனிக்கால அனுபவம் உடல் சிலிர்க்க குளிர்ச்சிதான்.மூக்கின் நுனி விறைக்க,காலுறைகளுக்குள் உடம்பையே புதைக்கும் ஒரு சுகம்.இதுவரை கிடைக்கவில்லையென்றால் இனி வரும் மார்கழிப் பனிக்காலத்தில் கொஞ்சம் அதிகாலைவேளை அ...

சங்கிலியும் சித்தப்பாவும். 21 Mar 2012 | 01:20 am

ஐடியா மணிக்கும் அதிராவுக்குமான சங்கிலிச் சண்டை முடியாத சண்டையாய்த் தொடருது.அது நிரூவின் பக்கத்திலயும் போட்டு மணியின் மானத்தை இன்னும் வாங்கியாச்சு.இப்பத்தான் தெரியுது அவர் பல்லும் விளக்காத ஒரு ஆள் என்ற...

Related Keywords:

கொள்ளு, தொப்பை குறைக்க

Recently parsed news:

Recent searches: