Blogspot - satamilselvan.blogspot.com - தமிழ் வீதி

Latest News:

மாநில திரைப்பயண நிறைவு விழா 5 Jul 2012 | 07:35 pm

ஜூன் 16 அன்று சென்னையில் துவக்கப்பட்ட மக்களை நோக்கிய திரைப்பயணம்-இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவு கூர்ந்த –இன்னும் தொடரும் என்கிற முழக்கத்தோடு முதல் கட்ட நிறைவு விழா குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தி...

Mobile theatres to take serious cinema to masses across state- by Tha.mu.e.ka.sa.-The Hindu news dated 16th jun 2012 21 Jun 2012 | 03:38 am

CoimbatoreDelhiHyderabadKochiMaduraiMangaloreThiruvananthapuramTiruchirapalliVijayawadaVisakhapatnam News » States » Tamil Nadu CHENNAI, June 16, 2012 news story by B. Kolappan Thr propag...

தமுஎகச வின் இரு பெரும் விழாக்கள் 14 Jun 2012 | 01:39 am

தமுஎகச சார்பாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஜூன் 16 முதல் ஜூலை 5 வரை 600 மையங்களில் தமிழின் சிரந்த குறும்பட ஆவணப்படங்கள் மற்றும் முழு நீளத் திரைப்படங்களை மக்கள் மத்தியில் திரையிட விரிவாகத் திட்டமிட்டு...

வழியெங்கும் புத்தகங்கள் 9 Jun 2012 | 11:54 am

நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு வாசக சாலை இருந்தது.அதில் சாணி மெழுகிய திண்ணையில் விரித்த ஓலைப்பாயில் தினசரிகள்,வார,மாத இதழ்கள் கிடக்கும்.பெரிய ஆட்கள் உட்கார்...

எப்படி எழுதுவது ?-விவாதத்துக்கான குறிப்புகள் 9 Jun 2012 | 11:41 am

(ஓசூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய இளம் படைப்பாளிகளுக்கான படைப்பூக்க முகாமில் –மே 18,19,20-2012 இல் வாசிக்கப்பட்ட கட்டுரை) பேனாவால் எழுதலாம். பென்சில் கொண்டு எழுதுவ...

என் சக பயணிகள்-19 கவிஞர் பரிணாமன் 9 Jun 2012 | 08:03 am

என்னைவிட ஆறேழு வயது மூத்தவரான கவிஞர் பரிணாமன் என் வாழ்நாள் முழுதும் என மனதுக்குள் இசைத்துக்கொண்டிருக்கும் பல வரிகளை எனக்குத்தந்தவர்.பொதுவுடமை இயக்கத்தின் பொக்கிஷங்களில் ஒருவராக அவரை எப்போதும் நான் கொண...

என் சக பயணிகள்-18 இன்குலாப் 9 Jun 2012 | 07:58 am

எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புத்தான். இளைஞர் விழிகளில் எரியும் சுடர்களையும், போராடுவோரின் நெற்றிச்சுழிப்புகளையும் இதுவரை கவிதையென்று மொழிபெயர்த்திருக்கிறேன் என்று சொல்லி எழுத வந்தவர் தோழர் இன்கு...

இனிய உதயம் ஏப்ரல் 2012 இதழில் வெளியான ச.தமிழ்ச்செல்வன் நேர்காணல் 10 Apr 2012 | 08:33 pm

கேள்விகள்-பதில்கள் 1.எழுத்துலகுக்கு வந்தது எப்படி?. தாத்தா மதுர கவி பாஸ்கரதாஸ், தம்பிகள் கோணங்கி, முருகபூபதி என தலைமுறை தாண்டி கலை, இலக்கிய ஈடுபாடு வந்ததற்கு சிறப்பான காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? வ...

ஒவ்வொரு வரியும் வரலாறாக.... சேகுவேரா இருந்த வீடு- யோ.கர்ணனின் சிறுகதைகள் 8 Mar 2012 | 05:10 pm

யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத்தொகுப்புக்குப் பின் வந்த 13 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது.இக்கதைகளின் வடிவம்,மொழி நடை,உத்தி என்பதுபற்றியெல்லாம் சணமும் நினைக்க முடியாதபடிக்கு க...

Recently parsed news:

Recent searches: