Blogspot - senreb.blogspot.com - மலர்வனம்

Latest News:

திருமண அழைப்பு 14 Feb 2013 | 11:30 pm

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நீ..........ண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இடைவேளைக்கான காரணம் மகளின் திருமணம். இப்போது அதற்கான காலம் கனி...

அம்மாவுக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்... 17 Aug 2011 | 06:39 am

நாளை (18.08.11) என் அம்மாவிற்கு நடக்க இருக்கும் இருதய அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அம்மா நலமுடன் வீடு திரும்ப அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். எப்போதுமே கூட்டு பிரார்த்தனை...

திரும்பிப் பார்க்கிறேன்.... 7 Jul 2011 | 07:51 am

வாழ்க்கையில் தோராயமாக மூன்றில் இரண்டு பங்கை முடிக்கும் இவ்வேளையில், நான் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கத் தோன்றியது. நான் கடந்து வந்த பாதை அப்படி ஒன்றும் மலர்ப்படுகை அல்ல. கற்களும், ...

அம்மாவின் திருமணநாள் பரிசு! 28 Jun 2011 | 06:14 am

அம்மாவின் 51வது திருமணநாளுக்கு (27-06-2011) என்ன பரிசு கொடுப்பது என யோசித்த போது, அம்மா கொஞ்ச நாளாக கேட்டுக் கொண்டிருந்தது போல் புடவையில் நானே பெயிண்டிங் செய்து கொடுத்தால் என்னவென்று தோன்றியது. 15 நாட...

திருப்தியாக முடித்த வேலை!!! 28 Apr 2011 | 08:52 am

தோழி ஸாதிகாவிடம் பேசிய பின்பு, அடுத்த நாளே பிளாக்கில் பதிவிட நினைத்திருந்தேன். அதற்குள் இந்த முக்கியமான வேலை வரவே அதை 10 நாட்களில் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்த பொ...

வந்தேன்...வந்தேன்....வந்தேன்.... 27 Apr 2011 | 02:24 am

வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் எனதன்பு வணக்கம்!!! மிக நீண்ண்ண்ண்ண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் முகம் காட்ட வந்துள்ளேன். நிறைய நாட்...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்... 5 Nov 2010 | 04:24 am

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

நன்றி நவில்கிறேன்!!!! 7 Jul 2010 | 06:13 am

என்னுடைய பிறந்த நாளன்று ஐம்பதாவது பதிவை போட்டு விட வேண்டுமென்று எண்ணி இருந்தேன். அதற்குள் ஏதேதோ நடந்து, அடுத்த பதிவே அன்று தான் போட முடிகிறது. மருதாணி இட்ட கைகளின் படமும், பதிவும் போட்ட போது அடுத்த ப...

கைகளில் கை வண்ணம்!!! 9 Jun 2010 | 03:49 am

சின்ன வயசிலிருந்தே எனக்கு மருதாணி வைத்துக் கொள்வதென்றால் ரொம்ப விருப்பம். மெஹந்தி கோனெல்லாம் இல்லாத காலத்தில் அரைத்த மருதாணியையே தீக்குச்சியின் பின்புறத்தால் கொடி போலெல்லாம் போட்டுக் கொள்வேன். எப்ப நே...

Related Keywords:

samayal tamilish.com

Recently parsed news:

Recent searches: