Blogspot - shylajan.blogspot.com - எண்ணிய முடிதல் வேண்டும்!

Latest News:

பட்சி ராஜன்! 11 Aug 2013 | 03:35 pm

ஆடிமாதம்   வளர்பிறையில் சுவாதி நட்சத்திரம் பட்சிராஜனின் அவதாரதினம்! கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் ஆண்டாள் அவதரித்த  பெருமை கொண...

மனித குலத்தில் பேதமுண்டா?(கவிதை) 1 Aug 2013 | 09:23 am

ராணிமுத்து ஆகஸ்ட்1  இதழில்  கடைசிபக்கக்கவிதை!

இங்கே போயிருக்கிறீர்களா?! 27 Jul 2013 | 08:43 pm

’மறந்துபோன  பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற  அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு  இன்று எங்கள்  காலனி மக்கள்  படையெடுத்தோம். ஹோசூரிலிருந்...

காப்பாத்துங்க..(சிறுகதை) 25 Jul 2013 | 08:26 pm

'செல்வராணீ எங்க காணோம் ? ' என் பேரை சொல்லிக்கிட்டே கண்ணு அலைபாய வூட்டுக்குள்ள நுளையுது குமாரு. மளைய வேடிக்கைப் பாத்துகிட்டு மல்லிக்கொடி பந்தலு கீள நான் நிக்கறது தெரியல போலருக்கு கும...

ஆடிவெள்ளி தேடி உன்னை...! 22 Jul 2013 | 08:17 am

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுமே  தனித்தனிச்சிறப்பு வாய்ந்தது எனினும்  ஆடிமாதம் சற்று கூடுதல் சிறப்பு பெற்றது.  ஆண்டின் பண்டிகைகளை ஆரம்பித்து வைக்கிற மாதம் இது! பாயசமும் சக்கரைப்பொங்கலும்  ஆடிமாதம் மட்டுமே ...

கவிதைகளில் வாழ்கின்றார் கவிஞர் வாலி! 19 Jul 2013 | 03:21 pm

கவிஞர்  வாலி   என் அன்புத்தந்தையும் எழுத்தாளருமாயிருந்து சென்ற் ஆண்டு இதே கறுப்பு ஜூலையில்  அமரரான   திரு ஏ எஸ் ராகவனின்  நண்பருமாவார். சிலவருடங்கள் முன்பு ஒரு  விழாவில் வாலியைக்கண்டு நானும் அப்பாவும்...

வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.! 14 Jul 2013 | 06:22 pm

கம்பராமாயண வகுப்பு இப்போதுதான் ஆரம்பித்தமாதிரி இருக்கிறது அதற்குள்   14வாரங்கள் ஓடிவிட்டன! பாரதநாட்டின்  மிகச்சிறந்த  காவியமாக  இராமாயணம்  போற்றப்படுகிறது. காலங்கள் பல கடந்தும் அது இன்னமும்  வாழ்கிறத...

பத்தும் செய்யலாம் பணமிருந்தால் ! 11 Jul 2013 | 09:01 pm

 .............................. ....................... உலகம் இருப்பதும் பணத்தாலே இங்கே கலகம் வருவதும் அதனாலே-மனக் கலக்கம் பிறப்பதும் பணத்தாலே-இதன் விளக்கம் தருபவர் யார் இங்கே? பேதங்கள் வளர்வதும் பண...

தாயே யசோதா!(சிறுகதை) 7 Jul 2013 | 03:16 pm

மாலதியும் பத்ரியும்  ஏகமனதோடு அந்த முடிவிற்கு வந்தார்கள். அதற்குத்  தங்களைத்  தயார்ப்படுத்திக்கொள்ள  ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன.. ஆமாம்,  மீராவை அவர்கள்  தத்தெடுத்து இன்றோடு  பதிமூன்று  வருஷங்கள் ஆ...

கம்பனை ரசித்த கண்ணதாசன்! 24 Jun 2013 | 10:20 am

இந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன்  கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின்  வலிமை குன்றாமல்  சுவைபடப்பாடல்களை எழுதியப்பெருமை  கண்ணதாசனுக்கு உண்டு. ஒளி...

Related Keywords:

ஈசன்

Recently parsed news:

Recent searches: