Blogspot - sivakumarankavithaikal.blogspot.com - சிவகுமாரன் கவிதைகள்

Latest News:

கத்தியின்றி இரத்தமின்றி?? 18 Aug 2013 | 10:11 am

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று நடந்ததென புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம். இந்திய விடுதலைக்கு இளைஞர்கள் கூட்டமெல்லாம் சிந்திய இரத்தத்தை அளக்கத் தான் இயன்றிடுமோ ? பங்கு கேட்டு வந்த பரங்கியர...

கடவுளே 12 Aug 2013 | 09:30 pm

கவிதை எழுத முயன்று கண்ணீர் தான் வந்தது. வற்றிய மார்பில் வாய் வைத்த குழந்தை போல்.

தாகம் 2 Jul 2013 | 01:42 am

மண்ணின் தாகம் வானம் கொட்டும் மழையில் தணிகிறது. விண்ணின் தாகம் வீணாய்ப் போகும் கடலைக் குடிக்கிறது . அலைகளின் தாகம் கடலை விட்டு கரைக்கு அலைகிறது. தலைவனின் தாகம் தொண்டன் சிந்தும் குருதியில் தணிகி...

காதல் வெண்பாக்கள் 38 2 Jun 2013 | 03:25 am

கனிக்குள்  நுழையும் கருவண்டாய், பச்சைப் பனிப்புல் நுகரும் பகலாய் - இனிக்கும் அதரம் சுவைத்தேன்! அடடடா ! வேண்டாம் இதர சுவைகள் இனி . இனிக்கும் அவளின் இதழ்சுவைத்த பின்னே எனக்கென்ன வேண்டும் இனிமேல் - மணக்...

காய்ச்சியெடுத்த கவி 13 May 2013 | 02:14 am

கரடுமுரடான கொடுஞ்சிறையில் கட்டுண்டு கிடக்கிறது கவனிப்பாரன்றி கவிதை. எப்போதாவது தட்டுத் தடுமாறி தலைகாட்ட நினைக்கையில் இழுத்து நிறுத்தி விடுகிறது இரும்புக்கரம் கொண்ட இடைஞ்சல்கள்.. மீறிஎழும் போதெல்லாம்...

வரட்டுமே வறட்டு"மே" 1 May 2013 | 09:48 am

வியர்வைத் துளிகளால் நிரம்பி வழிகிறது கோப்பை. தொழிற் சங்கங்களில் தோண்டத்  தோண்ட தங்கச் சுரங்கங்கள். சிவகாசி முழுக்க சிவப்புப் புரட்சி தான். பட்டாசும்  இரத்தமுமாய்  . அழகருக்குத் திறந்த வைகைத் தண்ணீர...

நிழல் உறவுகள் 23 Apr 2013 | 09:34 am

இத்தனை நேரம் என்னைத் தொடர்ந்த நிழல் இருட்டில் மட்டும் எங்கே போனது? காலையில் குறுகி மாலையில்  நீண்டு மாயாஜால வித்தைகள் காட்டி மண்ணில் புழுதியில் படுத்துப் புரண்டு காலுக்குக் கீழே கடனே என்று...

காதல் வெண்பாக்கள் 36 31 Mar 2013 | 12:52 am

எப்போது இளகும் இரும்பு இதயமடி? அப்போது இருப்பேனோ ஆரறிவார் ? - இப்போதே வந்தென்னைப் பார்த்தால் வரலாறு மன்னிக்கும். முந்திக்கொள் காலனுக்கு முன். உனக்காக ஏங்கி உயிர்துடிக்கக் காத்து கணக்கின்றி போனதடி கால...

தேறாத் தேடல் 22 Mar 2013 | 05:19 am

தூக்கத்தில் மட்டும் சுகங்கண்டு, நாட்களைப் போக்கிக் கழித்து பொழுதெல்லாம் - ஏக்கத்தில் வாடுதல் மட்டுமா வாழ்க்கை ? இனிவேண்டும் தேடுதல் இல்லாத் தினம். தினமொரு போராட்டம், தேயும் இளமை கனவினில் மட்டும் களிப...

பாவிகளை மன்னிப்பாய். 4 Mar 2013 | 11:08 pm

புலிக்குப் பிறந்தவனே, போர்க்களத்தில் சிறைபட்டு எலிக்கு கருவாடாய் இட்டதைத் தின்றாயோ? இனங்காத்த தந்தை இல்லாது போனதனால் பிணந்தின்னிப் பேய்தந்த பிஸ்கட்டை தின்றாயா? வஞ்சக உலகில் வாழ வேண்டாமென நெஞ்சிலே தோ...

Recently parsed news:

Recent searches: