Blogspot - sivanaathan.blogspot.com - சிவநாதன்

Latest News:

நீ ஆபரணமா...? அல்லது பொக்கிஷமா....? 4 Aug 2013 | 05:12 am

வழமை போலவே அன்றும் தன் மனைவி பரிமளத்துக்கு கோல் எடுத்தார் அம்பலத்தார். அப்போது மற்றைய போனில் பரிமளம் கதைத்துக் கொண்டிருந்ததால் போனில் காத்திருந்தார் அம்பலத்தார். சொந்த மொழிக் காரன் ஒருவருடன் வீடு ஒன்ற...

ஒரு தாயின் கனவு 13 Jul 2013 | 08:39 am

" என்ரை பிள்ளை தனியப் போய் இருக்குது. பிள்ளையை என்ரை காலத்திலேயே ஒருத்தன்ரை கையில பிடிச்சுக் குடுத்து கரையேத்திவிட வெணும் முருகா.. ஜேசப்பா... !" என்னு ஓயாது பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் கமலம். அவளு...

ஐஸ் பிரியாணி 7 Jul 2013 | 05:11 am

" காலைத்தென்றல் பாடிவரும் கானம் ஒரு கானம்...." என்று கைத்தொலைபேசியின் இரண்டு மூன்று தடவை பாடி ஓய்ந்த பின்னர் கண்ணை விழித்துப் போனைப் பார்த்த அரசு 5 மிஸ்ட் கோல் இருக்கவும் நேரத்தைப் பார்த்தான். மணி 11 ...

திருப்தி கொள் 2 Jul 2013 | 05:50 am

எதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள். எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகு இறைவன் உனக்குக் கொடுத்த நேரம் சொற்பமே அந்த நேரத்தினை பிரயோசனமாகப் பயன்படுத்து. கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே எதிர்காலத்த...

தந்தையர் தினம் 1 Jul 2013 | 05:02 am

"உங்களுடைய அப்பா என்ன வேலை? " " Engineer..." "உங்களுடைய அப்பா...?" " Doctor...." "உங்களது..." " Teacher....." "உங்களது..." " He is in Home" " No problem.... what was his job before " " He alw...

மூத்தவன். 15 Jun 2013 | 08:11 am

" இதை ஏனணை வாங்கினியள்...? எனக்கு தேவையானதை நான் வாங்குவன் தானே...? ஏன் உங்களுக்கு உந்த தேவையில்லாத வேலை...? உங்களுக்கு இந்தக் கால நாகரீகத்தைப் பற்றித் தெரியுமோ...? இவ்வளவு காச சிலவழிச்சு வாங்கியந...

நொந்து போன பிஞ்சு 8 Jun 2013 | 09:14 am

காலையில் பள்ளிக்கூடத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த பூங்கா, கவலையாகவே காணப்பட்டாள். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த கண்ணம்மாவுக்கோ, பிள்ளை ஏன் கவலைப் படுகின்றாள் என்று தெரியாது தவித்துக் போனாள். பூங்காவ...

வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே 5 Jun 2013 | 06:39 am

 யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீ தானே கண்ணு நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத பழமொழிகள் 28 May 2013 | 01:34 pm

1. ஒல்லியான உடம்பு உறுதியான உடம்பு. 2. கொழுப்பு மண்டி குண்டி பெருத்தால் குந்தி எழுந்தால் கூட கூப்பாடு போடணும். 3. அன்றே கொல்வது காட்டுப்புளி. நின்று கொல்வது வீட்டுப் புளி. 4. அளவான உறக்கம் வளமான வா...

உனைவிட இல்லை புதுமையே 21 May 2013 | 01:35 pm

இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு நிலவு எரிக்க நினைவு கொதிக்க ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன் உயிர் க...

Recently parsed news:

Recent searches: