Blogspot - tamilsowmiya.blogspot.com - GeeVee

Latest News:

ஒரு யானையும் சில எறும்புகளும் 23 Aug 2011 | 11:48 pm

ஒரு காட்டில் எறும்பு கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒரு முறை மதம் பிடித்த யானை ஒன்று அந்த வழியாக தாறுமாறாக ஓடி வந்தது. எல்லா எறும்புகளும் தலை தெறிக்க ஓடியது உயிர் பிழைக்க. ஆனாலும் நிறைய எறும்புகள் யானை...

சமச்சீர் கல்வியென்பது............. 29 Jun 2011 | 05:50 pm

சமச்சீர் கல்வியென்பது அந்தக்காலம். அரசன் மகனுக்கும் ஆண்டி மகனுக்கும் குருகுலத்தில் ஒரே மரத்தடியில் ஒரே மாதிரி உடையில் ஒரே மாதிரி உணவில் ஒரே மாதிரி கல்வி சம வாய்ப்புகளில். இன்றைய காலம் சமச்சீர் பாடத்த...

திருமணம் என்பது 28 Jun 2011 | 05:15 pm

ஒரு உறுதிவார்த்தைக்கு பின் நிச்சயதார்த்தமும் நிச்சயதார்த்ததிற்கு பின் திருமணமும் நடப்பது நோய் வந்தால் மருத்தவமனை செல்வதும் மருத்துவனை சென்றவர்கள் செத்துப்போவதும் போல தொடர்ந்தே நடக்கிறது வித்தியாசமில்ல...

எச்சங்கள் 25 Jun 2011 | 02:21 am

ஒரு துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டா பறந்து கொண்டிருக்கும் பறவையை அடைவதற்குள் செத்துப் போய்விடுகிறது மனிதமும் அதன் மகத்துவமும் பின்னர் பறவை சாவதும் அதை உண்ட மனிதன் சாவதும் காலத்தின் எச்சங்கள்.

படித்ததில் ரசித்தது...... 28 Apr 2011 | 07:20 pm

1. பிறரை தண்டிக்க வாய்ப்பிருந்து அதற்கான நியாயமும் இருக்கையில் எவனொருவன் தன்னை மாய்த்துக் கொண்டாவது அவர்களை விட்டுக் கொடுக்கிறானோ அவன் உண்மையிலேயே ஏமாளியல்ல ஏற்றமுடையவன், 2. தவறே செய்யாதவனைவிட பெருந்...

மழை வலுத்து விட்டது 16 Mar 2011 | 01:06 am

மழை மேலும் வலுத்து வரும்போல் தோன்றியது. ஜில்லென்று ஈரக்காற்று மண் மனத்தோடு கலந்து உடல் முழுதும் பூசிச் சென்றது. வீட்டின் வாயிற்படியில் நானும் என் மகளும் அமர்ந்திருந்தோம். அப்பா... அப்பா.... என்று இர...

தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே.... 24 Feb 2011 | 08:42 pm

அம்மா என்பது வார்த்தையில்லை. அது ஒரு உணர்வு. அது எல்லாவுயிர்க்குமான சந்தோஷம், அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு இன்னும் என்னவேண்டுமானாலும் சொல்லலாம். என் அம்மா தன் தாய் தந்தைக்கு பிறந்த 5 குழந்தைகளில் இரண...

ஆதலினால் கல்யாணம் செய்.......? 9 Feb 2011 | 01:59 am

காதலியின் இதழ் ஊரும் அமுதம் சுவைக்கக் கவ்வினேன் கசந்தது காலையில் பல்விளக்க வில்லையாம் பார்க் பீச்சென்று சுத்த ஐந்து காந்திகள் செலவாகிறது அவள் பஸ்சார்ஜீம் சேர்த்து. எனினும் காதல்மேல் பெரும் ஈர்ப்பு. ...

அவதார் ............ 7 Feb 2011 | 06:56 pm

பள்ளியில் எல்லோரையும் விட குள்ளமானவன் என்பதால் கொஞ்சம் செல்லமானவன் கூட வாமணன் என்பது என் பெயர். தோட்டக்கலை ஆசிரியர் தோட்டவேலை செய்ய எல்லோருக்கும் இடம் ஒதுக்கும்போது என்னையும் கேட்டார் உனக்கு எவ்வளவு ...

Related Keywords:

கதிர் சட்டை கழற்றி

Recently parsed news:

Recent searches: