Blogspot - tvrk.blogspot.com - தமிழா...தமிழா..

Latest News:

கொஞ்சி விளையாடும் தமிழ்..- 27 26 Aug 2013 | 09:17 am

காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக்(பசலை) கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்ட...

வாய் விட்டு சிரிங்க... தலைவர் ஜோக்ஸ்.. 23 Aug 2013 | 09:00 am

1) எதிர்க்கட்சித் தலைவருக்கு என்னைப் பார்த்தால் பயம்....நான் என்ன சிங்கமா அல்லது புலியா சேச்சே...அது எல்லாம் எவ்வளவு சாதுவான மிருகங்கள்... 2)தலைவர் இன்று வாரிசு அரசியலை எதிர்த்து பேசப்போறாராம்... ...

குறள் போற்றுவோம் -5 21 Aug 2013 | 08:59 am

ஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை அடக்கு என்பதாம்....

சிரிப்போம்..சிந்திப்போம்... 20 Aug 2013 | 12:22 pm

வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி மு...

சுதந்திரம் எப்போ கிடைச்சது?! வாய் விட்டு சிரிங்க.. 15 Aug 2013 | 09:29 am

1) அப்பா..நாளையிலிருந்து நாம பணக்காரரா ஆயிடலாம் எப்படி நாளைக்கு எங்க கணக்கு வாத்தியார் பைசாவை எப்படி ரூபாயா மாத்தறதுன்னு சொல்லிக்கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கார் 2)இன்னிக்கு தலைவருக்கு எடைக்கு எட...

சூரியனுக்கே டார்ச்... 14 Aug 2013 | 08:12 am

(வண்ணதாசனின் கவிதை ஒன்றை பாராட்டி என் கவிதை) வண்ணத்துப் பூச்சி விரலிடுக்கில் வண்ணத்தை விட்டுச் செல்லல் போல் வண்ணதாசா உன் எழுத்தின் வண்ணம்..மனதில்.. வன்மையாய் ஒட்டிக்கொள்ளும் வண்ணம்..கோலில்.. விடுப்பத...

ஒபாவிற்கு நாளைக்கு இப்படியும் கடிதங்கள் வரலாம்.. 30 Jul 2013 | 12:16 pm

மோடிக்கு விசா வழங்கக் கூடாது என ஒபாமாவிற்கு கடிதம் எழுதிய எம்.பி.க்கள் நாளை இதெற்கெல்லாம் கூட கடிதம் எழுதினால் ஆச்சரியப்பட வேண்டாம். தமிழக எம்.பி.க்கள் _- கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிட உ...

குறள் போற்றுவோம் - 4 12 Jul 2013 | 09:40 am

மழை...வாழ்வாதாரங்களில் முக்கியமானது. இயற்கை அளித்த கொடைகளில் முக்கியமானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.இது மழைக்கும் பொருந்தும். மழை.....பெய்யத் தவறினால்....விவசாயம் மட்டுமா பத...

குறள் போற்றுவோம் - 3 11 Jul 2013 | 09:22 am

இந்தியா... தனது மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தீபகற்பம். ஆனால் கடல் நீரால் என்ன பயன்?.நதிகளில் தண்ணீர் இல்லை.கடல் நீர் விவசாயத்திற்கு பயன் படுமா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. ஆனால்..ஒரு அடிப்படை...

குறள் போற்றுவோம்..- 2 10 Jul 2013 | 12:21 pm

இன்று விளை நிலங்கள் எல்லாம் பட்டா போட்டு விற்கப்படுகின்றன. அதற்கான காரணங்களில் ஒன்று விவசாயியின் வறுமை. நமக்கு உணவை விளைவித்துத் தருபவன் வறுமையில் ஏன் வாட வேண்டும். காரணம்..அவன் உழைப்பிற்கான ஊதியம்...

Related Keywords:

பெண், dustbin, வடிவேலு, அல்ல, ஊக்கு, tvrk.blogspot.com, ஏய் நீ ரொம்ப, நியாயம், thagavalmalar.blogspot.com/2011/05/blog-post, பெணண

Recently parsed news:

Recent searches: