Blogspot - vaamukomu.blogspot.com - வாமு கோமு

Latest News:

கள்ளி - ஒரு பார்வை 25 Jun 2013 | 08:44 am

வா.மு. கோமு எழுதிய “கள்ளி” by RV மேல் ஓகஸ்ட் 19, 2012 இந்த நாவலின் வடிவம் கொஞ்சம் வித்தியாசமானது. பின் நவீனத்துவ நாவலில் காலம் முன்பின்னாக இருந்தாலும், கதை என்று ஒன்று தொடர்ச்சியாக இருக்கும். இதையோ ...

மன நோயாளிகளின் குறிப்புகள் 24 Jun 2013 | 08:08 am

குட்டி பெசாசுங்களோட தெனத்திக்கிம் சண்ட கட்டுறதே என் பொழப்பாபோச்சு! சாமத்துல ஒன்னு ஒன்னா வந்து எஞ் சீலய உருவிடும்! ரெண்டு என் மார்ல சப்பி பாலு குடிக்கும்! ஒன்னு எங் கழுத்துல கால வச்சுட்டு அம்மண கட்டையா...

இரும்பும் கரும்பாச்சு இட்டேறியும் பள்ளமாச்சு! 22 Jun 2013 | 07:28 am

இந்த விசயத்தை எந்த இடத்திலிருந்து துவங்கலாம் என்று தெரியவில்லைதான்.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவமாகையால் ஓல்டு ஈஸ் கோல்டு என்றே மனதில் இத்தனை காலம் கிடப்பில் கிடந்து இப்போது பகிர்...

சொல்லக் கூசும் கவிதை பற்றி - தமிழினியன் 21 Jun 2013 | 08:26 am

கவிதைகளின் ட்ரெண்ட் முடிந்துவிட்டதே என்றும் வா.மு.கோமு ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பது ஊரறிந்த உண்மை ஆனால் அவரோட கவிதை எப்படி இருக்குமோ என்றும் K.பாக்யராஜ் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்றாலும் அ...

சூரம்பட்டியில் ஓர் இரவு ஆனந்தவிகடன் சிறுகதை 21 Jun 2013 | 05:17 am

பெண் தன் துப்பட்டாவைச் சரியாக இழுத்துவிட்டுக்கொண்டது. திரும்ப என் வீட்டை ஒருமுறை பயக் கண் களோடு பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் என் டூவீலரின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டதும் நான் வண்டியைக் கிளப்பின...

முகநூல் டிட்பிட்ஸ்--சின்ன கூட்டம் 20 Jun 2013 | 10:51 am

குழந்தை பிறந்தபோது போய் பார்த்ததோடு சரி. அதன்பிறகு 8 மாதம் கழித்துத்தான் அந்த ஏரியாவிற்கே செல்ல முடிந்தது. போய் வாசலில் நின்றதுமே, “பெரியப்பன் வந்தாச்சு சாமி” என்று என் கையில் தூக்கி கொடுத்து விட்டார்...

சாந்தாமணி நாவல்-- பிரச்சனையிசம் 19 Jun 2013 | 09:47 am

விதி வலியது’ன்னு சொல்றதுல எதோ இருக்குன்னுதா தோணுது. இல்லேன்னா ‘சொற்கப்பலும் தக்கையும் சேர்ந்து நடத்துற கூட்டத்துல வந்து கருத்துரை சொல்லுங்க’ன்னு அஜயன் பாலா என்னைக் கூப்பிட்டிருக்கமாட்டார். நானும் பொட்...

வருகை- டிட் பிட்ஸ் 18 Jun 2013 | 03:45 am

அவர் கடைசியாக வந்தே விட்டார். நகரெங்கும் இந்த ஒரு வாரமாக இதே பேச்சுதான். அவர் வருவாரா மாட்டாரா? அவர் வந்தாலோ வராவிட்டாலோ மாக்களை அமைதியாக் இருக்கும் படி அரசாங்கம் கேட்டுக்கொண்டது. கடைசியாக அவர் மாக்கள...

ஈமு ருசி -- சிறுகதை 15 Jun 2013 | 05:39 am

மகளின் காதுகுத்துக்குவந்துவிட வேண்டும் என்றுபரமேஷிடம் பத்திரிகை நீட்டினான் மருதாசலம். ""உங்க சம்சாரம் வரலையா? நீங்க மட்டும் அழைப்பு வைக்க வந்திருக்கீங்க?'' டி.வி.யில் வெஸ்ட் இண்டீசுக்கும் இங்கிலாந்து...

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்- ஒரு பார்வை 11 Jun 2013 | 09:49 am

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - விமர்சனம் காதலின் அடுத்த படிநிலை காமமா? இல்லை காமமும் காதலும் இரண்டறக் கலந்ததா என்கிற கேள்வி இன்றைய சூழலிலும் பலருக்கும் உண்டு. காதலும் காமமும் உலகில் உயிர் வா...

Related Keywords:

truththeory

Recently parsed news:

Recent searches: