Blogspot - vazeerali.blogspot.in - வஜிர்அலியின் கவிதைகள்

Latest News:

முத்தமிடதானா...? 13 Aug 2013 | 08:49 am

பனியும் மழையும் கரைந்து நதியாய் உருமாறி கடலை முத்தமிடதானா...?

பாசம் 12 Aug 2013 | 11:13 am

அனைவருக்கும் எனது ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்... 8 Aug 2013 | 08:56 am

பசி வந்தால் அனைத்தும் பறந்து போகும் இது பழமொழி ரமலான் வந்தால் ரஹ்மான் அருளால் பசியே பறந்து போகும் இது நபி வழி... கறையை போக்க பிறை சொன்னது நோம்பினை நோற்று அறிந்தோம் அதன் மாண்பினை... ஏகன் அருள...

மாறாத குணம் 4 Aug 2013 | 11:51 am

மரமாய்.... 4 Aug 2013 | 11:50 am

தாங்க்ஸ் வருகை.... 1 Aug 2013 | 10:47 am

தாங்க்ஸ்  வருகை ஒதுக்கப்பட்டது நன்றி... ================ நன்றி மறந்த கூட்டம் கொக்கரித்தது தாங்க்ஸ்... ================= கலாச்சார தொற்று அரை குறை ஆடை மொழி...! ================== படிப்பே அறியா...

வண்டுகளின் மோதலில்... 1 Aug 2013 | 10:17 am

வண்டுகளின் மோதலில் உதிர்ந்து போனது இலைகள்... சுகம் கண்ட மலரும் களங்கவில்லை உதிர்ந்த இலையை கண்டு... ================= வண்ணத்தில் பிறந்து காற்றில் தவழ்ந்து சிரிக்கும் அழகுக்கு மலர் யென்று பெயர்...

பந்தமாய்... 1 Aug 2013 | 10:11 am

மலர்கள் திருமண பந்ததுக்கும் மரணத்துக்கும் பந்தமாய்... ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில் சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய் வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும் வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த ...

Recently parsed news:

Recent searches: