Blogspot - veesuthendral.blogspot.in - தென்றல்

Latest News:

எம் பேர ஊருமெச்சும் ! 26 Aug 2013 | 10:46 am

உச்சிக்கிளையில் முருங்கக்கா ஒடியாம பறியக்கா... கருவாட கழுவிப்போட்டு-புளி கரைச்சி வையேன்  கொழம்பக்கா. எட்டு வீதி வாசமெட்டும் எம் பேர ஊருமெச்சும் மச்சானும் மல்லி தருவான் மாமியா முகம் சுளிக்க.. ச...

பசுமையை (பாசத்தை)தேடும் வேர்கள் !-3 24 Aug 2013 | 11:56 am

பாட்டி காய் கனிகள் போன்றவற்றை சந்தையில் சென்று விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்ந்து வந்தாங்க. இப்ப பேரனும் வந்து விடவே அவன் தேவைகள் தான் அதிகமாச்சே .. முடிந்த மட்டுமாவது பேரனை சந்தோஷப்பட...

பசுமையை (பாசத்தை) தேடும் வேர்கள் !-2 23 Aug 2013 | 11:45 am

அந்த கிராமத்து சிறுவர்களுடன் விளையாடவும் அவனுக்கு விருப்பம் இல்லை. வீட்டில் தனியாக அமர்ந்து தான் கொண்டு வந்த விளையாட்டு பொருட்கள் பள்ளியில் கலந்து கொண்டு விளையாட்டுகளில் பரிசு பெற்ற படங்கள் இவற்றையே ப...

பசுமையை (பாசத்தை) தேடும் வேர்கள் ! 22 Aug 2013 | 02:06 pm

மகன் : எங்கம்மா போகிறோம் ?  அங்கே யார் இருக்காங்க ?  இது என்னம்மா காட்டுக்குள் போகிறோம் ?.. தாய் : ச்சூ.. பாட்டி வீட்டிற்கு போகிறோம். எத்தனை முறை சொல்வது. கிராமத்தில் தானே பாட்டி வீடு இருக்கு.. வழி இ...

மிக மிக விரைவில் நீங்கள் எதிர்பார்த்த...விழா! 20 Aug 2013 | 12:26 pm

நம்ம ஐயா வருவாக. சென்னை ஹீரோவும் வராக. பிறகென்ன தாடியோட நம்ம மதுமதியும் இருக்காங்க மற்றும் நம்ம பதிவர்கள் அழைப்பிதழ் எல்லாம் போட்டு அசத்தலா அழைச்சிருக்காங்க. இது நம்ம இல்ல விழாங்க யாரும் மறக்காம மறுக்...

உழைக்கும் வர்க்கத்தை காணோமடி ! 19 Aug 2013 | 12:08 pm

உழைக்கும் வர்க்கத்தை காணோமடி எங்கும் கண்டால் சொல்வாயடி. நத்தைபோல் முதுகில் சுமந்திடுவார் நடந்தே தொழிலிசை பாடிடுவார் மாதமிருமுறை வந்திடுவார் மழுங்கிய பொருளை கூர்தீட்டிடுவார். யாதும் ஊரென்றே சென்ற...

தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி ! 15 Aug 2013 | 07:44 am

திரும்பிப் பார்க்கின்றேன் தியாகம் திரும்பிடக் கேட்கின்றேன்! வருந்தி அழைக்கின்றேன் தந்ததைக் காத்திடப் பாடுகிறேன்! பெற்ற சுதந்திரம் பேணிக் காத்தல் கடமை நம்கடமை! பெரியவர் செய்த தியாகத்தாலே விளைந்தது நம் ...

மகிழ்வான தருணங்கள் ! (தொடர் பதிவு) 3 Aug 2013 | 01:36 pm

என் அருமை அக்கா (ராஜீ) முதலில் தொடர்பதிவெழுதும் போது மறந்துட்டாங்க போல நான் சும்மா இருக்காம நான் தப்பிச்சேன் தப்பிச்சேனு சொல்லிட்டு வந்தேன். இப்ப நல்லா மாட்டிவிட்டுட்டாங்க... என்ன செய்ய ...? அலுவலக ந...

காதலின் புலனடக்கம் ! 2 Aug 2013 | 01:58 pm

உன் வருகைக்காக காத்திருக்க போவதில்லை என் விழிகள்.... நீ வரும் பாதையில் தவம் இருக்க போவதில்லை என் கால்கள். உன்னிடம் பேச வார்த்தைகளை சேகரிக்க போவதில்லை என் உதடுகள். உன் அருகாமையில் தன் துடிப....

இல்ல விழாவிற்கு வருக வருகவென அழைக்கிறேன் ! 31 Jul 2013 | 08:58 pm

பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியம...

Recently parsed news:

Recent searches: