Blogspot - welvom.blogspot.com - welvom

Latest News:

பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஆசிரியர் பலி 24 Aug 2013 | 01:45 pm

மயிலாடுதுறை அருகே கொழையூரில் அரசுப்பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு ஆசிரியர் சுந்தர்ராஜன் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டத...

மகிந்த யுத்தத்தை வெல்லவில்லை: கே.டி.லால்காந்த 22 Aug 2013 | 03:01 pm

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் பயனற்ற ஒன்று, அதனை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்...

காவியை கழற்றி எறிய தயாராகும்! ஞானசார தேரர் 3 Aug 2013 | 09:18 pm

இலங்கையில் உள்ள முஸ்லிம் ஒருவரையோ, முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தையோ, முஸ்லிம் பள்ளிவாசலையோ பொதுபல சேனா அமைப்பினர் தாக்கினர் என்று நிரூபித்தால் தான் அணிந்திருக்கும் காவியை உடையை கழற்றி எறிய...

சம்பந்தன் காட்டம்....சரியான தருணத்தில் மகிந்தவுக்கு பதிலடி 1 Aug 2013 | 12:46 pm

காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உரிய நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிலடி கொடுக்கும். இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் த...

யாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! 28 Jul 2013 | 10:23 am

யாழில் ஊடகவியலாளர் ஓருவர்மீது வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுயாதீன ஊடகவியலாளரான சி.மயூதரன் (வயது26) என்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்...

புலிகள் மறைத்து வைத்த தங்கத்தை கண்டுபிடிக்க அரசு விசேட ஸ்கேனர் இயந்திரங்கள் 27 Jul 2013 | 07:52 pm

யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் வடக்கில் மறைத்து வைக்கப்பட்ட தங்க நகைகள், பணத்தை வடமாகாணத் தேர்தலுக்கு முன் கைப்பற்றி விடும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட ஆங்கில...

நான்கு சிறு­மி­களை துஷ்­பி­ர­யோகம் செய்த மூவர் பொலி­ஸாரால் கைது! 27 Jul 2013 | 12:48 pm

யாழ். குடா­நாட்டில் மூன்று வெவ்­வேறு பிர­தே­சங்­களில் நான்கு சிறு­மி­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்த மூவரைப் பொலிஸார் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் படுத்­தி­யுள்­ளனர் என காங்­கே­சன்­துறை பொலிஸ் ...

யாழ்ப்பாணத்தில் பதின்மூன்று இராணுவ முகாம்கள் மூடப்படவுள்ளன! 24 Jul 2013 | 10:44 pm

யாழ். மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று இராணுவ முகாம்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளது. இராணுவத்தினர் வெளியேறிய முகாம் அமைந்திருந்த காணிகளின் உறுதிப்பத்திரங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்...

பிரபாகரனால் முடியாததை விக்னேஸ்வரன் மூலம் அடைய நினைக்கிறது கூட்டமைப்பு 23 Jul 2013 | 05:41 pm

ஓய்வுபெற்ற பின்னர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வரவேண்டிய தேவை என்ன என்று சிந்திக்க வேண்டிய தேவை வந்து விட்டது என்று கூறியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச. வடக்கு மாகாணசபைத் தேர்த...

7 முக்கிய விமான நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டம் 21 Jul 2013 | 06:33 pm

இந்தியாவில் உள்ள 7 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி, மும்பை, அகமதாபாத், சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் கவுகாத்தி விம...

Related Keywords:

இரத்த கரை

Recently parsed news:

Recent searches: