Lekhabooks - lekhabooks.com

General Information:

Latest News:

பழம் 25 Jul 2012 | 06:59 pm

‘‘பழத்தைப் பார்க்குறப்போ உங்களுக்கு என்ன தோணுது ? - அவர் கேட்டார். நாங்கள் அவரின் காரை விட்டு இறங்கி மலைச் சரிவில் சாலையோரத்தில் இருந்த கருங்கல்லின் மேல் போய் உட்கார்ந்தோம். கார் மலைச்சரிவில் சாலையோரத...

நமக்கு நல்லது காடுகள் 25 Jul 2012 | 06:25 pm

வைசாகத்தில் நடுப் பகல் நேரம். சூரியன் ‘சுள்’ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வெயில் பட்டு பூமி பயங்கரமாக சுட்டது. கிராமத்தைச் சுற்றியிருக்கும் காடுகள் மீது அலைந்து கொண்டிருந்த வெண் மேகங்கள் கரிய ந...

கிளி 25 Jul 2012 | 06:12 pm

நர்சிங் சூப்பிரெண்டின் அறையை விட்டு வெளியே வந்த அந்த மனிதர் மீண்டும் ஜன்னலின் அருகில் போய் நின்றார். அங்கே ஜன்னல் கம்பிகளுக்கு வெளியே கிளி எதிர்பார்ப்புடன் அவருக்காகக் காத்திருந்தது.

க்ரேன் ஷாட் 25 Jul 2012 | 05:10 pm

கீழே அவளைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்த கூட்டத்திற்கு நடுவிலிருந்த வெற்றிடத்தில் நின்றிருந்த அந்த சுந்தரியின் பிரகாசமான கண்கள் எனக்கு நேராக உயர்ந்தன. ‘‘ஆக்ஷன்!’’ - நான் சொன்னேன். சுந்தரி காமவயப்பட்ட...

மரணக்காற்று 25 Jul 2012 | 03:36 pm

சிறிதும் எதிர்பார்க்காமல் நடந்த சத்யனின் மரணம் பற்றிய செய்தி அந்த மனிதரைப் பாடாய் படுத்தியது. சத்யன் அவருடைய சொந்த சகோதரர் என்பதால் அல்ல அந்த மரணம் அவரைத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. சத்யன் அ...

விருந்து 25 Jul 2012 | 02:53 pm

அன்றும் அவர்கள் ஒரு விருந்திற்குச் செல்வதற்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கை முழுவதுமே இந்த மாதிரி கண்ணாடிக்கும் முன்னால் நின்று கொண்டிருப்பதிலும், கண்ட கண்ட மனிதர்...

முட்டை இடும் யானை 25 Jul 2012 | 01:45 pm

திருமண நாளன்று ஒரு பரிசு தருவதென்பது எப்போதும் வழக்கத்தில் இருக்கிற ஒன்று. ‘‘சீதா, உனக்கு என்ன வேணும் ? - திருமண நாள் நெருங்குகிற வேளையில் அவன் அவளைப் பார்த்து கேட்டான். ‘‘புடவை வேணுமா ? மாலை வேணுமா...

கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் 5 Jul 2012 | 05:38 pm

சுராவின் முன்னுரை ‘கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள்’ (Khalil Gibran’s 100 short stories) என்ற இந்நூலை மிகவும் ரசித்து, முழுமையான ஈடுபாட்டுடன் நான் மொழி பெயர்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த...

மனைவியின் காதலன் 14 Jun 2012 | 04:35 pm

மனைவிக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்ற விஷயம் தெரியும்போது, கணவன் இந்த அளவிற்கு ஏன் கோபம் கொள்ள வேண்டும்? மனைவி இல்லாமல் கணவனுக்கென்று ஒரு வாழ்க்கையின் பக்கம் இல்லையா? அங்கு நிறைய ரகசியங்கள் இருக்கும்....

புதிய மனிதன் 6 Jun 2012 | 04:58 pm

சோட்டா நாகப்பூரிலிருக்கும் முஸாபணி செம்பு சுரங்கத்துக்கு சமீபத்திலுள்ள ஒரு வீட்டு வாசலில் சங்குண்ணிநாயர் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு உட்கார்ந்திருந்தார். சுரங்கத்திலிருந்து ஐந்து மைல் தூரத்திலிருக்க...

Recently parsed news:

Recent searches: