Mathiyachennai - mathiyachennai.com

General Information:

Latest News:

அரசின் மானியங்களை பெறுவதற்கு, “ஆதார்’ அடையாள அட்டை கட்டாயமில்லை என மத்திய அமைச்சர், ராஜிவ் சுக்லா தெளிவு படுத்தியுள்ளார். 24 Aug 2013 | 09:17 am

ராஜ்யசபாவில் நேற்று, மார்க்சிஸ்ட் உறுப்பினர், அச்சுதன் பேசியதாவது: “அரசின் மானிய திட்டங்களை பெறுவதற்கு, ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை’ என, ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது. ஆனால், கேரளாவில் உள்ள, சில பொது...

60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் – அமைச்சர் காமராஜ் 21 Aug 2013 | 10:22 am

மாநில அளவிலான அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களின் ஆய்வு கூட்டம் உணவு துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது...

புரசை இரட்டை பிள்ளையார் 20 Aug 2013 | 10:13 am

     சென்னை புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் கோயில் அருகில் முக்கோண சந்திப்பில் இரட்டைப் பிள்ளையார்கள் வீற்றிருக்க, இந்த நெடுஞ்சாலையை கடக்கும் வானகங்கள், பேருந்துகள், சட்டென ஒரு வினாடி தலை நீட்டி இரட்டை...

வரும் செப்டம்பர் மாதம் முதல் அமல் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தங்கம் – சென்னை மாநகராட்சி 20 Aug 2013 | 09:41 am

சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை அன்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் – திடக்கழிவுகளில் இருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுத்து கொடுக்க ஆர்வம் காட்டும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பர...

சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. 23 Jul 2013 | 04:08 pm

சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்தனர். இப்பேரமைப்பின் விதிகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகளை தேர்வு...

மேடவாக்கத்தில் அதிமுக அரசின் ஈராண்டு சாதனையை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி. 23 Jul 2013 | 04:07 pm

அஇஅதிமுக-வின் ஈராண்டு சாதனையை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி பரங்கிமலை கிழக்கு ஒன்றிய புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரங்கிமலை ஒன்றிய அவைத் தலைவர் மேடவாக்கம...

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் உண்ணாவிரதம். 10 May 2013 | 04:09 pm

தமிழ்நாடு மருந்து வணிகர்களின் சங்கம் சார்பாக மருந்து வணிகர்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் உள்ள மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உண்ணாவ...

ஈழத் தமிழர்கள் சுதந்திரம் பெற அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. 10 May 2013 | 04:08 pm

     ஈழத் தமிழர்கள் சுதந்திரம் பெற்று தமிழீழம் பெற வேண்டி வைகுண்டபுரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யும் விழா நடைபெற்றது. பால்குடத்தை கோடம்பாக்கம் நெடுஞ...

ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரியின் 8-வது பட்டமளிப்பு விழா 6 May 2013 | 09:33 pm

சென்னை, கவரப்பேட்டை ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரியின் 8-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய அங்கீகார வாரியத்தின் செயலாளர் டி.கே. பாலிவால் சிறப்பு விருந்தினராக கலந்த...

சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க பயிற்சி வகுப்பு 17 Apr 2013 | 09:26 am

அனைத்து இந்திய கல்லூரிகள் தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) மற்றும் பள்ளிக்கரணை ஜெருசலம் பொறியியல் கல்லூரி எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை இணைந்து சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி மூலம் மின்...

Recently parsed news:

Recent searches: