Meelparvai - meelparvai.net - Meelparvai.net

Latest News:

இனவாத கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் சக வாழ்வை ஏற்படுத்த முடியாது – பைஸர் முஸ்தபா 6 Aug 2012 | 05:42 pm

கிழக்கு மாகாண அபிவிருத்தியின் நன்மைகளை அனுபவிக்கும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்கி, அவர்களுடன் தொடர்ந்தும் செயற்படுவது பாரிய பொறுப்பாகும் என்று விஞ்ஞான மற்றும் தொழில்...

காலம் கடந்த தீர்வுத்திட்டம் பற்றி இப்போது பேசுவது அர்த்தமற்றதாகும் – உலமா கட்சி 6 Aug 2012 | 05:11 pm

வடக்கையும் கிழக்கையும் இணைத்துவிட்டு அம்பாரை மாவட்டத்தின் சில தொகுதிகளை உள்ளடக்கிய தென் கிழக்கு மாகாணம் எனும் காலாவதியாகிவிட்ட தீர்வு பற்றி திரு. சம்பந்தன் இப்போது பேசுவது அர்த்தமற்றதாகும் என உலமா கட்...

ரணில் உளவுத் தகவல்களை வழங்கியதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை 5 Aug 2012 | 12:43 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்க உளவுத் தகவல்களை வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிரிய ஜனாதிபதியை பதவி விலகுமாறு ஐ.நா. தீர்மானம் 5 Aug 2012 | 10:51 am

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸத் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும் என ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கான தென்கிழக்கு அலகு ஒன்று உருவாக வேண்டும் – இரா. சம்பந்தன் 4 Aug 2012 | 08:55 pm

முஸ்லிம்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது இலகு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும...

குறித்த நேரத்தில் தொழுவதால் ஞாபக மறதி நோய் குறையும் – விஞ்ஞானிகள் கருத்து 4 Aug 2012 | 07:59 pm

குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளத...

சிரியா பேராளிகளுக்கு ஆதரவு தெரிவித்து துருக்கியில் பேரணி 4 Aug 2012 | 07:54 pm

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸத்திற்கு எதிராக துருக்கியின் தலைநகர் இஸ்தான்புலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாபெரும் பேரணி நடத்தினர்.

சியோனிஸத்தை கேள்விக்குள்ளாக்கிய முஸ்லிம் தத்துவஞானி 4 Aug 2012 | 06:30 pm

தத்துவ ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான ரோஜர் கரோதி அண்மையில் தனது 98 ஆவது வயதில் மரணமானார். சர்வதேச ரீதியாகவும் அறபுலகிலும் சிலாகித்துப் பேசப்படக்கூடிய ஒரு புத்திஜீவியாக ரோஜர் கரோதி விளங்கினார்.

புலனாய்வுத்துறையினர் அமைச்சர் றிஷாத்திடம் விசாரணை 4 Aug 2012 | 05:19 pm

மன்னார் நீதிமன்ற விவகாரம் தொடர்பாக அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் இரகசியப் பொலிஸார் மூன்று மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலமொன்றைப் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் உலகின் பிரச்சினைகளும் எதிர்காலமும் 4 Aug 2012 | 02:43 pm

றிஸான் ஸுபைதீன் முஸ்லிம் உலகம் சமகாலத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது. அவற்றுள் மிக முக்கியமானவையாக யுத்தம், வறுமை, குறைவான சுகாதாரம், ஏழ்மை, குறைவான கல்வியறிவு, சர்வாதிகாரம், இன முரண்பாடு...

Recently parsed news:

Recent searches: