Nilavaram - nilavaram.com

General Information:

Latest News:

எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி, நவநீதம்பிள்ளையை சந்தித்தார்! 27 Aug 2013 | 03:33 pm

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப்

அமெரிக்காவுக்கு எங்கள் நாட்டிலும் படுதோல்வி காத்துக்கொண்டிருக்கிறது:- சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத் 27 Aug 2013 | 07:56 am

டமாஸ்கஸ்:சிரியா மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும் அமெரிக்கா, படுதோல்வியை சந்திக்கும் என அதிபர் பஷர் அல்-ஆசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம். நேற்று நடைபெற்றது 27 Aug 2013 | 07:56 am

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் வவுனியா குருமண்காடு கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இலங்கையில் யுத்தம் முடிந்தும் பயங்கரவாதச் சட்டம் ஏன் இருக்கிறது:- நவநீதம்பிள்ளை கேள்வி 27 Aug 2013 | 07:47 am

தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை

சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால்?-அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை 27 Aug 2013 | 07:47 am

மாஸ்கோ:சிரியாவில் உள்நாட்டு போர் கடந்த 3 ஆண்டாக நடந்து வருகிறது. இது தற்போது தீவிரமடைந்துள்ளது.சமீபத்தில் நிகழ்ந்த ரசாயன ஆயுதத் தாக்குதலில்

நம்மை நாமே ஆளும் சுயநிர்ணய உரிமையை அடைந்து தீருவோம் – சி.வி.விக்னேஸ்வரன் 26 Aug 2013 | 02:28 pm

நம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணயஉரிமை என்ற தூரநோக்கு இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

நவனீதம்பிள்ளையின் வருகையை கண்டித்து ராவண பலய கொழும்பில் ஆர்ப்பாட்டம் 26 Aug 2013 | 02:27 pm

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கைத் தலைமைக் காரியாலயத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராமேஸ்வர மீனவர்கள் 35 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு 26 Aug 2013 | 02:26 pm

ராமேசுவரம் மீனவர்கள் மீன்வளம் நிறைந்த கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது எல்லை தாண்டி வருவதாக கூறி அவர்கள் மீது இலங்கை கடற்படையினர்

நாணயக்கார - விக்னேஸ்வரன் போன்ற சம்பந்திகள் போல் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும்: குசலஞான தேரர் 26 Aug 2013 | 08:32 am

‘‘இலங்கையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற சம்பந்திகள் போல்

மகாராஷ்டிராவில் அவசர சட்டம் பில்லி சூனியம் வைத்தால் 7 ஆண்டுகள் சிறை 26 Aug 2013 | 08:28 am

மும்பை : மகாராஷ்டிராவில் பில்லி சூன்யம் வைப்பது, பேய் ஓட்டுவது போன்ற மூட பழக்க வழக்கங்களில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை

Recently parsed news:

Recent searches: