Penniyam - penniyam.com - பெண்ணியம்

Latest News:

"எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை" ச.விசயலட்சுமி யின் கவிதைகள் - கலாப்ரியா 27 Aug 2013 | 03:00 am

“காலத்தை சொற்களால் கடப்பவளின் வார்த்தைகளுக்குள் உருண்டோடும் பனிக்குடத்தின் வாசனை..” இது ச.விசயலட்சுமியின் கவிதை வரிகளில் ஒன்று.காலம் என்றொரு கருது கோள் குறித்து எனக்கு எப்பொழுதுமே சந்தேகம் உண்டு. இ...

கொல்லும் சாதி - கவின்மலர் 27 Aug 2013 | 02:11 am

இளவரசனின் மரணம் இளவரசனின் மரணம் தமிழக மக்களின் மனங்களை உலுக்கிவிட்டிருக்கிறது. காதல் திருமணம் புரிந்த ஒரே ஒரு காரணத்துக்காக இளமையிலேயே அகால மரணம் அடைந்த இளவரசனுக்காக ஜூலை 4 மதியம் செய்தி கேட்டவுடன் ப...

வீட்டுவேலை தொழிலாளர்களுக்கான சங்கங்கள் - கவின்மலர் 27 Aug 2013 | 02:06 am

சங்கம் அமைப்பது என்பது தொழிலாளர்களின் உரிமை. ஆனால் வீடுகளில் வேலை செய்பவர்களும் தொழிலாளர்களே என்று பலர் உணர்வதில்லை. ஆனால் சென்னையை அடிப்படையாகக் கொண்டு வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களைக் கொண்ட சங்கங்...

கூடங்குளம் - மக்கள் மீதான வழக்குகள் - ‘மற்றும் பலர்’ விடுபடுவார்களா? - கவின்மலர் 27 Aug 2013 | 02:03 am

இடிந்தகரையைச் சேர்ந்த கிஷன் பாலிடெக்னிக் படித்து வந்த மாணவன். 2012 செப்டம்பர் 10 அன்று கூடங்குளம் அணு உலை முற்றுகைப் போராட்டத்தில் காவல்துறை கண்ணீர்ப்புகை வீசியது. பலரை கைது செய்தது. அன்றைக்கு நடந்த க...

எங்குதான் செல்லும் இந்தக் காதல்? - கவின்மலர் 27 Aug 2013 | 02:00 am

சீனிவாசன் - பிரதிபா சீனிவாசன் - பிரதிபா ஜோடிக்கு திருமணமானது 2012 அக்டோபரில். ஒடிஷாவில் வாழ்ந்த அவர்களை ஆட்கொணர்வு மனு ஒன்றைப் போட்டு பிரதிபாவின் பெற்றோர் சென்ற வாரம் மதுரை நீதிமன்றத்துக்கு வரவத்தனர்...

மறுபடியும் விளையாட்டுத்துறையில் பதக்கம் அள்ளும் கீர்த்தனா - கவின் மலர் 27 Aug 2013 | 01:34 am

மணமாகி 17 ஆண்டுகள், 2 குழந்தைகள் - மறுபடியும் விளையாட்டுத்துறையில் பதக்கம் அள்ளும் கீர்த்தனா திருமணம் பெண்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது என்று வியப்பாக இருக்கிறது.  பல பெண்கள் தங...

“நுவல்” நூல் – விமர்சனம் எஸ்.பி. சேதுராஜன் 27 Aug 2013 | 01:30 am

நுவல் படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் சகஜமாகிவிட்டது. தீவிர பிரதட்சவாதத்தை விட பின்நவீனத்துவமே இன்றைய சமூகத்தின் அவலங்களின் வலிவையும்...

பெண்ணெழுத்து: களமும் அரசியலும் - கி.பார்த்திபராஜா 27 Aug 2013 | 01:21 am

வரலாற்றுப் போக்கில் பெண் அடிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சமூக நிறுவனங்கள் அவளை மிகத் தந்திரமாகக் கட்டுக்குள் வைத்தே வந்திருக்கின்றன. அவ்வப்போது எழுந்த பெண்களின் குரல்கள், ஆணாதிக்கத்தின் காட்டுக்கூ...

கருவறை போன்று - ச. விசயலட்சுமி 27 Aug 2013 | 01:19 am

விசயலட்சுமி (கடந்த ஆண்டு இரவு தொகுப்பில் வெளிவந்தது) நிசப்தத்தைக் கொண்டிருக்கிறது இரவு. இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒடுகிற இரயில் வண்டியின் மீது கோபம் கொப்பளிக்கிறது. அரக்கத்தனமாய் இருளைக் க....

தமிழில் பெண்களுக்கான இலக்கியவரலாறு - ச விஜய லட்சுமி 27 Aug 2013 | 01:14 am

இந்த நீர்நிலைகளின் திட்டவட்டமான வழியை ஒழுங்கமைத்து வைப்பதற்கான வேளைவந்துவிட்டது தனித்திருக்கும் காதலனுக்கு ஒருகவிதையும் கிடையாது கனத்த மௌனம் காப்பவர்களுக்கு ஒரு சொல்லும் கிடையாது –ஸொலெய்டா ரியாஸ...

Related Keywords:

பெண்ணியம், அன்னி, முலை பெண், தவறு, penniyam, penniyam.com, ரதி, குட்டி ரேவதி, ஊடறு, பெண் கவிதை

Recently parsed news:

Recent searches: