Rishvan - rishvan.com - ரிஷ்வன் கவிதைத் துளிகள்

Latest News:

கோடை விடுமுறை - கவிதை 26 Aug 2013 | 08:00 am

மொட்டை மாடியில் காயவைத்த வத்தலும் வடாமும் காவலிருந்தேன் வீட்டுத்  திண்ணையில் நாளிதழுடன் அப்பா வருவோர் போவோரின் நலம் விசாரித்தல் - சமயத்தில் அரட்டையும். பேச்சுச்  கச்சேரி சத்தம் மாடி வரை கேட்டது .....

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:512) 24 Aug 2013 | 06:11 am

பொருட்பால்- அரசியல் - தெரிந்துவினையாடல் குறள் 512: வாரிபெருக்கி வளம் படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. வளம் தரும் தொழிலை நிலம் மீது கண்டு பொருள் நிறை ஆக்கி வரும் தடங்களை களைந்து உளமாற வாழ்பவ...

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1143) 23 Aug 2013 | 06:22 am

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:அலரறிவுறுத்தல். குறள் 1143: உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. ஊரார் அறிய எமது காதல் செய்தி பரவாதோ ஓதலால் எமக்கு இன்பமே ஆ...

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:511) 22 Aug 2013 | 06:06 am

பொருட்பால்- அரசியல் - தெரிந்துவினையாடல் குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். நல்லதை ஆராய்ந்து அல்லதை ஆராய்ந்து வல்வினை எது தருமோ - அதை நல்வினையாய் ஆக்கிக் கொள்க.....

பீனிக்ஸ் பறவை போல - கவிதை 21 Aug 2013 | 05:59 am

கண்ணே ! உன்னைப்  பார்க்கும் போதெல்லாம் காற்றுகூடப் புகமுடியதவாறு கட்டியணைத்து - உன் உச்சி முதல் பாதம் வரை முத்தமழை பொழிய ஆசை! ஆனால் - நீயோ சூரியன் நானோ பூமி - அதனால்தானோ என்னவோ உன்னைச்  ச...

அமேசான் தளத்தில் என்னுடைய "காதலதிகாரம்" நூல்... தற்பொழுது விற்பனையில்...! 20 Aug 2013 | 07:37 pm

100 காதல் கவிதைகள் அடங்கிய கவிதை நூல்...  உங்கள் பார்வைக்கு சில கவிதைகள். காதல் உணர்வு நான் குளிக்கச்  சென்றபிறகு கழற்றி வைத்த சட்டையை நீ போட்டுக் கொண்டு கண்ணாடியைப் பார்த்து என்ன செய்துகொண்டிரு...

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1142) 20 Aug 2013 | 03:22 pm

குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:அலரறிவுறுத்தல். குறள் 1142: மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர். கண்மலர் கொண்ட கன்னியைக் காணும் வாய்ப்பே இல்லாததை ஊரார் ஆர.....

கண்கள் இரண்டும் கருவண்டு - கவிதை 20 Aug 2013 | 07:11 am

                               கண்கள் இரண்டும் கருவண்டு - உன் கன்னம் இரண்டும் மதுக்  கிண்ணம் வண்ணம் சிறிதே குறைந்தாலும் - உன் ...

ஐ டி கார்பரேட் கலாச்சாரம் - IT Corporate Culture - கவிதை 19 Aug 2013 | 08:00 pm

என்னுடைய 'உண்மை உழைப்பு உயர்வு தரும்' கவிதை நூலில்  இருந்து எடுக்கப்பட்ட, அனைவராலும் பாராட்டப்பட்ட கவிதை.. மீண்டும் உங்கள் பார்வைக்கு.. காலை எழுந்தவுடன் Mail Box வாலைக்  குமரியுடன் Gtalk சாலை முழுவத...

புத்தம் புதுப்பொலிவுடன் "காதலதிகாரம்" கவிதை நூல் வெளியீடு...! 19 Aug 2013 | 08:28 am

100 காதல் கவிதைகள் அடங்கிய கவிதை நூல்...  உங்கள் பார்வைக்கு சில கவிதைகள். காதல் உணர்வு நான் குளிக்கச்  சென்றபிறகு கழற்றி வைத்த சட்டையை நீ போட்டுக் கொண்டு கண்ணாடியைப் பார்த்து என்ன செய்துகொண்டி.....

Recently parsed news:

Recent searches: