Tamilcircle - tamilcircle.net

General Information:

Latest News:

உன்னைப் போல், உன் கத்தோலிக்க அயலானை மட்டும் நேசி..! 25 Aug 2013 | 10:50 pm

அறுவைதாசனிற்கு நீரிழிவு, சலரோகம், சர்க்கரை வியாதி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் வியாதி வந்து விட்டது. எத்தனையோ மருந்து சாப்பிட்டும் அது கட்டுக்குள் அடங்கவில்லை. வைத்தியரைப் போய்ப் பார்த்தான். இரவு...

கொல்ல வரும் அணு உலைகள் 20 Aug 2013 | 07:02 pm

“நவீன உலகில் அணுசக்தி எதிர்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை…” இது 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சிசெய்து வரும் இருவரில் ஒருவரான கருணாநிதியின் மகள் கனிமொழி இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய...

எகிப்திய "புரட்சி" மட்டுமல்ல, முதலாளித்துவ "ஜனநாயகம்" கூட மக்களுக்கானதல்ல 18 Aug 2013 | 05:59 pm

ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது, "ஜனநாயகம்" முழு நிர்வாணமாக அம்பலமாகும். இன்று எகிப்தில் நடப்பது, சுரண்டல் வர்க்கத்தின் அடிப்படையிலான அதன் வன்முறையின்  சாரம்தான். முதலாளித்துவ "ஜனநாயகம்" எ...

மகிழ்ச்சிக்காக தெரிவு செய்யும் மணவாழ்க்கை.. 15 Aug 2013 | 09:27 am

இரு மனங்களைப் பிளக்கும் சாதியையும், பெண்ணை வதைக்கும் தாலியையும், மனித உணர்வைக் கெடுக்கும் சாத்திரங்களையும், மனித இரத்தத்தையே கறக்கும் சீதனத்தையும் கடந்து, தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போத...

மனிதரைக் கொல்லும் வெற்றிவாகையில் தேசிய இனங்களின் அவமானம்..! 14 Aug 2013 | 11:59 pm

தெற்காசியப் பிராந்தியத்தில், உலகப் பெருமட்டான யுத்தமாக்கி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆணிவேரை சிறிலங்காவின் அரசு அறுத்தழித்தது. அந்த அழிவுக்குள் எந்தவித நாதியும் அற்று நின்ற ஒரு தொகை தமிழ் மக்களின் உய...

மனமும், மனம் சார்ந்த பெண்களும் 12 Aug 2013 | 02:22 pm

அறுவைதாசன் அவனிற்கு மிகவும் விருப்பமான ராஜா-ஜானகியின் காலையும் நீயே, மாலையும் நீயே பாட்டைப் போட்டு விட்டு இசைக்கு ஏற்றபடி தலையை ஆட்டிக்கொண்டு சண்முகம் சிவலிங்கத்தின் நீர்வளையங்கள் கவிதைத்தொகுப்பை எடுத...

யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01 11 Aug 2013 | 11:29 pm

இன்று போல் 1980 களில் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாணவர்கள் எதிர் கொண்டனர். இதன் போது 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அ...

ஒடுங்கி, ஒதுங்கி வாழ்வதா மாணவர் இயல்பு! - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01 10 Aug 2013 | 08:08 pm

இன்று போல் 1980 களில் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாணவர்கள் எதிர் கொண்டனர். இதன் போது 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அ...

சிங்கள இராணுவமல்ல, மக்களை ஒடுக்கும் இராணுவம் 2 Aug 2013 | 01:26 pm

அரச பாசிசப் பயங்கரவாதம் வெலிவேரியவில் நடத்திய துப்பாக்கிச் சூடும் படுகொலையும், அரசு பற்றிய மாயையை அம்பலமாக்கி இருக்கின்றது. இந்த வகையில் 1.இன்று இலங்கையில் இருப்பது பௌத்த சிங்கள அரசும் இராணுவமும் என்...

இலங்கை அரசியலும் புலம்பெயர் சமூகமும் 31 Jul 2013 | 04:57 pm

யூலைப் படுகொலைகள் முடிந்து 30 வருடங்கள் கடந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடத்து 4 வருடங்கள் கடந்துவிட்டது. இதற்குள் இனம் மதம் கடந்த  எத்தனையோ படுகொலைகளும், மனித அவலங்களும். நீதி மறுக்கப்பட்ட இன...

Recently parsed news:

Recent searches: