Thamilworld - thamilworld.com - Nila's Poems

Latest News:

சொல்லிவிடு ! 3 Jan 2012 | 06:35 am

எட்ட நின்றுவிட்டாய்.. என் செய்ய.. ஏறிட்டு மட்டும் பார்க்கிறேன் எடுத்தெறிந்துவிட்டாய்.. எதைச் செய்ய.. ஏரியோரம் ஒதுங்கிவிட்டேன் சுழற்சியின் போக்கில் ஒரு பாதியில் சுட்டெரிக்கிறான் சூரியன் - மறுபாதிய...

தந்தியறுந்த வீணை 1 Dec 2011 | 05:36 am

தந்தியறுந்தும் சந்தம் தரும் என் வீணை.. தவறி விழ நொந்து போனேன்.. அந்தி வந்தும் அண்ணாந்து பார்க்கவில்லை அரவணைக்குந் தூரத்தில் நானும் இல்லை சிக்கலுக்குள் சிக்கிக்கொண்ட என் சுரங்கள் சிதையாமல் நெஞ்சில...

மதி கெட்ட கிழவியே.. 10 Nov 2011 | 04:59 am

உருட்டி உருட்டி என் கண் வலிக்கிறது உயிருள்ள போதே மதிகெட்ட கிழவியே உன் பேரன் சின்னக் கண்கள் வலிக்கிறது உலகாயிரஞ் சொல்லலாம் செய்யலாம் உனதெங்கே போனது கிழவியே உன் மதிகெட்டுப் போனதால் என் உயிர் துடிக...

நிலையிலோர் தெளிவு.. 8 Nov 2011 | 07:51 am

வறண்டு போன நிலத்தில் நான் வண்ணக்கோலமிட எண்ணியே வளைந்து போனதன் தவிப்பில் வண்டியிழுத்துப் பார்க்கிறேன் பூட்டிய மனங்கள் திறப்பதாயில்லை பூலோகம் ஒன்றும் பூவுலகமாயில்லை பூ விரிந்து நாளாகியும் தேறியும்...

புதுச் சுகம் 19 Oct 2011 | 12:19 am

சுமையறிந்தேன் சுகமறிந்தேன் சுகமெனச் சுமந்ததனால் சுமையிழந்தேன் சுவர் இழந்தேன் சுவையிழந்தேன் சுமையதை வென்றதனால் சுரமிழந்தேன் அன்றிழைத்த அருந்தவமது அரும்பாய் அழகணிந்து அகம் பாய்ந்து அடங்கி அந்தகார...

வெட்கங்கெட்ட நிலவே.. 30 Sep 2011 | 03:28 am

கன்னத்தில் கை பதித்துக் கண்ணாடிக் கதவடைத்து கண்ணயறாப் பொழுதனைத்து கருவிழி உருட்டித் திக்கெல்லாம் தேடி.. நாளும் நேரமும் குறித்த பின்னும் .. நாதியற்றுப்போன அந்நிலவா நீ ? ஓ.. கலங்கிய அவள் கண்களில்...

போய் வாடீ என் சந்தனமே ! 22 Jul 2011 | 09:53 am

கண்ணால் ஒரு கதை சொல் என்றாய் உன் கண்ணே ஒரு கதை தானே என்றேன்.. தன்னாலே ஒரு கவி பாடென்றாய் முன்னாலே நீ வெறெதெற்குக் கவிதை என்றேன்.. பின்னால் இது சுமையாகுமென்றாய் என் நாளும் இஃதெனக்குச் சுகம் என்றேன...

என்னுள்ளே எதுவானாய் ? 7 Jul 2011 | 10:37 am

ஏன் எனக்கு விடியவில்லை ஏதினைத்தேன் தெரியவில்லை ஏகாந்தம் ஏகப்பீடம் ஏக்கரவம் ஏது செய்வேன் புரியவில்லை உன்னகத்தே கொண்டு எனை உட்கொண்டு உடற்கொண்டு உடன்படுத்து உதிர்வடைந்து உண்டில்லா உருத்தந்து மண்ண...

சொல்லால் ஒரு சுகம் ! 5 Mar 2011 | 01:37 pm

உச்சி முகர்ந்தால் உருகுது உருகுது உச்சம் உணர்ந்தால் உருளுது உருளுது அச்சம் கலைந்தால் அணையுது அணையுது அண்டந் துறந்தால் அகலுது அகலுது வட்டம் வரைந்தால் வளையுது வளையுது வதனம் புணர்ந்தால் வழுகுத...

போர்க்களம்..! 15 Feb 2011 | 09:43 am

தொகைக்குவியலில் தொடத்தகா சங்கடம் தொழப்பிறந்த பூமியில் தொட்டதெல்லாம் போர்க்களம் தண்டலையில் தன்னந்தனியில் தத்தெடுத்த தத்தளிப்பில் தந்திரையான கணப்பொழுதில் தந்தியாய் வந்தது பொல்லாக்கனவு இராப்பாடி ...

Recently parsed news:

Recent searches: