Tmmk - tmmk.in

General Information:

Latest News:

நெல்லை ஏர்வாடியில் தமுமுக வின் 107 வது அவசர மருத்துவ ஊர்தி. தலைவர் ஜே.எஸ்.ரிபாயி அர்ப்பணித்தார். 26 Aug 2013 | 05:34 pm

நெல்லை ஏர்வாடியில் 25/08/2013 அன்று தமுமுக வின் 107 வது (நெல்லை மாவட்டத்தில் 13வது/ ஏர்வாடியில் 2 வது) அவசர மருத்துவ ஊர்தியை தலைவர் ஜே எஸ் ஆர் அர்பணித்தார். நடைபெற்ற விழாவில் தமுமுக மாநில செயலாளர்கள...

டாக்டர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு 19 Aug 2013 | 02:16 pm

தமுமுக அனுதாப செய்தி தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை: தமிழகத்தின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரும் சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்புவதை அன்றாட கடமையாகக் கொண்டு விளங்கியவருமா...

திருச்சியில் 13 வயது சிறுமி தௌபீக் சுல்தானா படுகொலை பிணம் ரயில் தண்டாவாளத்தில் வீச்சு ஒரு நேரடி ரிபோர்ட்: 18 Aug 2013 | 05:53 pm

திருச்சி காஜாமலை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அக்பர் பாஷா மகள் தவ்பீக் சுல்தானா. (13). தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த சுல்தானாஇ நேற்றுமுன்தினம் ராமச்சந்திரா நகர் ரெட்டைமலை பகுதியில் உள...

முத்துப்பேட்டையில் பெருநாள் தினத்தை சீர்குலைத்த பாஜக 18 Aug 2013 | 05:38 pm

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை, முஸ்லிம் மக்கள் நிறைந்து வாழும் ஊராகும். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழும் இந்த ஊரில் கடந்த சில ஆண்டுகளாக சில தீய சக்திகளின் தூண்டுதலால் சமூகப் பதற்றம் ...

இலங்கையில் பள்ளிவாசல் மீது தொடர் தாக்குதலைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம் 17 Aug 2013 | 10:19 am

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் உள்ள பள்ளிவாசல் மீது பவுத்த வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்...

தமுமுக தலைமையகத்தில் தலைவர் ஜே.எஸ். ரிபாயி தேசியக்கொடி ஏற்றினார் 15 Aug 2013 | 12:02 pm

தமுமுக தலைமையகத்தில் இன்று 67 வது (15/08/2013) சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர் ஜே எஸ் ஆர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது

மதசார்பற்ற இந்தியாவை வலுப்படுத்த உறுதியெடுப்போம்: மனிதநேய மக்கள் கட்சியின் விடுதலை திருநாள் வாழ்த்து 15 Aug 2013 | 11:45 am

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: விடுதலை திருநாள் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரி...

பிணக்குகள் நீங்கி இணக்கம் மலரட்டும் 14 Aug 2013 | 11:05 pm

மனிதநேய மக்கள் கட்சியின் விடுதலை நாள் வாழ்த்துச் செய்தி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் வாழ்த்துச் செய்தி செய்தி: இந்திய திருநாடு தனது விடுதலை திருநாளை கொண்டாடும் வேளையில் அ...

தூத்துக்குடி கனிம மணல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி கருத்து 13 Aug 2013 | 09:16 pm

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தூத்துக்குடியில் நடைபெற்று வரும் கனிம மணல் கொள...

மேலப்பாளையத்தில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக பெருநாள் தொழுகை 10 Aug 2013 | 10:12 pm

நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் 1000 க்கும் மேற்பட்டோர் பெங்கேற்றனர். தலைவர் ஜே.எஸ். ரிபாயி உரை நிகழ்த்தினார். மமக மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன...

Recently parsed news:

Recent searches: