Vallamai - vallamai.com - வல்லமை

Latest News:

நிஜம் 26 Aug 2013 | 09:48 am

  ரிஷி ரவீந்திரன் உனக்குத் தெரிந்த நானும் எனக்குத் தெரிந்த நீயும் யாரோ ?… என்னைப் பற்றி நீ அறிந்த நிஜமும் உன்னைப் பற்றி நான் அறிந்த நிஜமும் நிஜமான நிஜமா ?

குறளின் கதிர்களாய்…(9) 26 Aug 2013 | 05:06 am

செண்பக ஜெகதீசன் புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும். -திருக்குறள்- 298 (வாய்மை)   புதுக் கவிதையில்…   தண்ணீரில் கழுவினாலே மாசகன்று, மேனியது மேலே தூய்மையாகும்..   உள்ளத் தூய்மை உரு...

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம். (1) 26 Aug 2013 | 05:00 am

சுபாஷிணி ட்ரெம்மல் 1. அறிமுகம் கற்றல் என்பது இளம் பிராயத்தோடு நின்றுவிடக் கூடிய ஒன்றல்ல. எந்த ஒரு சமூகம் கற்றலுக்கும் புதிய விஷயங்களின் தேடுதல்களுக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளதோ அச்சமூகமே வி...

புத்தகத்தின் கண்ணீர் தேடல் 26 Aug 2013 | 05:00 am

  பொன். இராம்   அங்காடித் தெருவில் அங்குலமாய் என்னை அணைக்க விழிக்கதவின் உப்புநீர் மட்டுமே உன்னிடம் இருந்ததை நான் அறிந்தேன்! பாதம் நோக காத தூரம் நீ நடக்க கல்விச்சோலையாய் என் உறவுகளின் நூலக அணிவகுப்பு ந...

இந்த வார வல்லமையாளர் 26 Aug 2013 | 04:52 am

திவாகர் நம் செந்தமிழை நினைத்து நினைத்து நாம் வியக்காத நாள் இருக்கமுடியாது. காரணம் அத்தனை புதியதாக ஒவ்வொரு நாளும் தோன்றும் அதிசயம் இம்மொழியுள் உள்ளது. அதே சமயத்தில் ‘ஆதிசிவன் பெற்றான்’ என்று பாரதியால் ...

‘ஆசையே அலைப்போல’ 26 Aug 2013 | 04:50 am

விசாலம்   ‘ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன் மேல ஓடம் போல வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே’ ஆஹா என்ன அருமையான வரிகள் இது போல் வாழ ஆசைதான். ஆனால் இது சுலபமாகவா இருக்கிறது. சம்சார சாகரத்தில்  ஆசை என்ற அலைகள் அதன் ம...

பயணத்தில் ஒரு பயணம் 26 Aug 2013 | 04:48 am

பிச்சினிக்காடு இளங்கோ எல்லோரும் இருக்கிறார்கள் இங்கே இங்கேயே அவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள் எதிரில் இருக்கிறார்கள் எனினும் எதிரிலும் இல்லை எதிரியாகவும் இல்லை இது இன்றைக்கு எல்லைகள் கடந்த நிலை எல்லா நா...

வார ராசி பலன்!…26-08-13 – 31-08-13 26 Aug 2013 | 04:45 am

காயத்ரி பாலசுப்ரமணியன்   மேஷம்: இந்த வாரம் பணத் தட்டுப்பாடால், உறவுகளிடையே அவ்வப்போது பூசல்கள் உருவாகலாம். எனவே பெண்கள் தேவையில்லாமல் எவரிடமும் பகைமை பாராட்ட வேண்டாம். மாணவர்கள்  நினைத்த வாறு காரியங்க...

உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி-5) 26 Aug 2013 | 04:45 am

ராமஸ்வாமி ஸம்பத்               மாசிடோனிய மன்னன் புருஷோத்தமனை ஒரு கணம் நோக்கினான். ’விலங்குகளால் பிணைக்கப்பட்டபோதும் முகத்தின் பொலிவு சிறிதளவேனும் குறையவில்லையே! நீண்ட கைகள், பலம் பொருந்திய புஜங்கள், ந...

வலையில் சிக்கிய வளநாடு 26 Aug 2013 | 04:35 am

  சச்சிதானந்தம்   அரசாளும் வல்லமை இல்லாத அரசு, விரசமாய் ஊழலை எங்கெங்கும் விதைத்து, உரசல்கள் நாடெங்கும் உண்டான போதும், விரிசல்கள் உண்டாகி இரண்டாகும் போதும், தரிசாகித் தாய்மண்ணின் தரம்தாழும் போதும், பரி...

Related Keywords:

இ, மகாநதி ஷோபனா, பரத்தை கூற்று, "coraled@gmail.com", திரிசக்தி பதிப்பகம், பவள சங்கரி, ராஜா யோகம், லட்சுமி நாராயணன், நான் அவளை, ஜனனி

Recently parsed news:

Recent searches: