Wordpress - nchokkan.wordpress.com - மனம் போன போக்கில்

Latest News:

வள்ளுவர் இல்லம் 12 Aug 2013 | 03:28 pm

‘பாசமலர்’ என்ற பெற்றோர் / குழந்தைகளுக்கான மாத இதழ், கோவையிலிருந்து வெளியாகிறது. இந்தப் ‘பாசமலர்’ இதழில், இந்த மாதம் தொடங்கி, ‘வள்ளுவர் இல்லம்’ என்ற சிறுவர் தொடர் ஒன்றை எழுதுகிறேன். மாதம் ஒரு திருக்கு...

வந்தாளே ராக்கம்மா 8 Aug 2013 | 08:34 pm

இன்று நங்கையைப் பரத நாட்டிய வகுப்பிலிருந்து அழைத்துவரும்போது, ஒரு பாடலைப் பாடிக்கொண்டுவந்தாள். மிகவும் எளிமையான கன்னடச் சொற்கள், லகுவான மெட்டு. சிறிது நேரத்தில் என்னையும் அறியாமல் நானும் அந்தப் பாடலை ...

தந்தானே தத்தானே 6 Aug 2013 | 05:31 pm

இன்று ட்விட்டரில் நண்பர் அரவிந்தன் ‘கைரேகை பதிந்தேன்’ என்று எழுதினார். இது சரியா அல்லது ‘கைரேகை பதித்தேன்’ என்று இருக்கவேண்டுமா என்பதுபற்றிக் கொஞ்சம் யோசித்தேன். தொடங்குமுன் ஒரு குறிப்பு, இது இலக்கணப...

வண்ண வண்ணப் பூக்கள் 2 Aug 2013 | 12:45 pm

என்னுடைய ‘வண்ண வண்ணப் பூக்கள்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் நான் எழுதிய கட்டுரைகள், மற்றும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கட்டுரைகளில் தேர்ந்தெடுக்க...

திருவாசகமும் இளையராஜாவும் 28 Jul 2013 | 01:58 pm

(சென்னையில் நடைபெற்ற இளையராஜா ரசிகர் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை) அனைவருக்கும் வணக்கம், இளையராஜாவின் திரைப்படம் சாராத படைப்புகளில் முக்கியமான ஒன்று, திருவாசகம். அது தொடர்பாகப் பல சர்ச்சைகள் உ...

கவிக்குலத்தரசன் 24 Jun 2013 | 11:49 am

இன்று கண்ணதாசன் பிறந்த தினம். வெவ்வேறு இடங்களில் அவரைப்பற்றி நான் எழுதிய குறுங்கட்டுரைகள், சிறு பதிவுகளை இங்கே தொகுத்துள்ளேன்! *** என். சொக்கன் … 24 06 2013 **** ‘கண்ணதாசன் திரைப் பாடல்கள் தொகுப்...

ஒருவர் 20 Jun 2013 | 11:17 am

இன்று காலை ‘இருவர்’ பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு விஷயம் சொல்லத் தோன்றியது. வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும், ‘இருவர்’ என்பது உண்மையாக வாழ்ந்த இரு பிரபலங்களின் கதை. குறிப்பாக, எம். ஜி. ஆர்...

படித்துக் களித்தல் 17 Jun 2013 | 11:32 am

Originally Published In http://omnibus.sasariri.com/2013/06/blog-post_9881.html விருட்டென்று எழுந்து நின்றேன். நான் நகர்ந்த வேகத்தைப் பார்த்துப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் திகைத்துப்போயிருக்கவேண்டும்...

இளையராஜா எனும் பாடலாசிரியர் 16 Jun 2013 | 02:34 pm

(பெங்களூருவில் நடைபெற்ற ‘இளையராஜா 70’ ரசிகர் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை) அனைவருக்கும் வணக்கம், இளையராஜாவின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நாம் இங்கே கூடியிருக்கிறோம். இசைத் தமிழில் அவரது அற்ப...

கவிதை வாங்கி வந்தேன் 10 Jun 2013 | 09:16 am

சில புத்தகங்களைப் படிக்கத் தொடங்கும்போது, ஏதோ ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்பில் இருப்போம், ஆனால் அவற்றைப் படித்து முடிக்கும்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு பலன் கிடைத்துவிடும். உதாரணமாக, ஒரு தனி நபருடைய வா...

Related Keywords:

கதைகள், anger, ப், மனம், புது, தேவை, நாம சாப்பிடறது பாயசம் பாட், உலகம் எல்லாம் ஒரு சொல் காதல், பத்ரி, n.chokkan wiki

Recently parsed news:

Recent searches: